ஹா ஹா ஸார் இந்தப்படம் ஒரு ஸஸ்பென்ஸ் ஸ்டோரி... மூணாவது மாடிலேந்து ஒருவனை தள்ளி கொலை செய்துடுவாங்க... கொலைகாரன் யாருன்னு கண்டு பிடிக்க ஹீரோ ஒவ்வொரு க்ளப்லயா போயி ஆடிபாடி தேடுவன்......
//ப்ராப்தம் 20 April 2016 at 05:58 ஹா ஹா ஸார் இந்தப்படம் ஒரு ஸஸ்பென்ஸ் ஸ்டோரி... மூணாவது மாடிலேந்து ஒருவனை தள்ளி கொலை செய்துடுவாங்க... கொலைகாரன் யாருன்னு கண்டு பிடிக்க ஹீரோ ஒவ்வொரு க்ளப்லயா போயி ஆடிபாடி தேடுவான்......//
ஆஹா, தேங்க் யூ சாரூஊஊஊஊ. இதுபோல அழகோ அழகா பொறுமையா எடுத்துச்சொன்னாத்தானே எனக்குப் புரியும். ஹிந்தி தெரியாத நான் ஒரு மக்கு அல்லவா !
வர வர இப்போதெல்லாம் அந்த என் பேரன்புக்குரிய டீச்சரம்மாவையும் இந்த நம் பார்க் பக்கம் காணுமேன்னு ஒரே வருத்தமா இருக்குது. :((((( அழுகையா வருது. :(((((
பூந்தளிர்22 April 2016 at 04:56 உங்க பேரன்புக்குரிய டீச்சரம்மா எங்கியும் போகல.. இங்கியேதான் இருக்கா கிருஷ்ஜி...........கண்ணு தொடச்சிக்க பெரிய டிஷ்யூ அனுப்பி இருக்கேன்...........//
:) ஆஹா, கண் துடைத்துக்கொள்ள பெரிய டிஷ்யூ என்ற பெயரில் சல்வார் துப்பட்டாவையே அனுப்பிட்டீங்களேம்மா. அதுதான் எவ்வளவு நீ......ள......ம் ! :))))))))))))))))
இதில் ஆட்டம்போடும் பல்வேறு குட்டிகளைப் பார்த்து ரஸித்து மகிழ்ந்தேன். வேறு ஒன்றும் புரியவே இல்லை, டீச்சரம்மா.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள், முன்னாக்குட்டி. :)
கடைசியில் ஒரு அம்மா அப்படியே மயக்கம் போட்டே தொப்புன்னு தொபக்கடீர்ன்னு விழுந்துட்டாங்களே .... என்னைப்போலவே ! :)
ReplyDeleteஹா ஹா ஸார் இந்தப்படம் ஒரு ஸஸ்பென்ஸ் ஸ்டோரி... மூணாவது மாடிலேந்து ஒருவனை தள்ளி கொலை செய்துடுவாங்க... கொலைகாரன் யாருன்னு கண்டு பிடிக்க ஹீரோ ஒவ்வொரு க்ளப்லயா போயி ஆடிபாடி தேடுவன்......
ReplyDelete//ப்ராப்தம் 20 April 2016 at 05:58
Deleteஹா ஹா ஸார் இந்தப்படம் ஒரு ஸஸ்பென்ஸ் ஸ்டோரி... மூணாவது மாடிலேந்து ஒருவனை தள்ளி கொலை செய்துடுவாங்க... கொலைகாரன் யாருன்னு கண்டு பிடிக்க ஹீரோ ஒவ்வொரு க்ளப்லயா போயி ஆடிபாடி தேடுவான்......//
ஆஹா, தேங்க் யூ சாரூஊஊஊஊ. இதுபோல அழகோ அழகா பொறுமையா எடுத்துச்சொன்னாத்தானே எனக்குப் புரியும். ஹிந்தி தெரியாத நான் ஒரு மக்கு அல்லவா !
வர வர இப்போதெல்லாம் அந்த என் பேரன்புக்குரிய டீச்சரம்மாவையும் இந்த நம் பார்க் பக்கம் காணுமேன்னு ஒரே வருத்தமா இருக்குது. :((((( அழுகையா வருது. :(((((
ஆமா...... இவுகளுக்கு டீச்சரம்மா வராததுதான் அளுவாச்சி வருது......ம்ம்ம்.... இருக்கட்டும்...........
ReplyDeleteஉங்க பேரன்புக்குரிய டீச்சரம்மா எங்கியும் போகல.. இங்கியேதான் இருக்கா கிருஷ்ஜி...........கண்ணு தொடச்சிக்க பெரிய டிஷ்யூ அனுப்பி இருக்கேன்...........
ReplyDeleteபூந்தளிர்22 April 2016 at 04:56
Deleteஉங்க பேரன்புக்குரிய டீச்சரம்மா எங்கியும் போகல.. இங்கியேதான் இருக்கா கிருஷ்ஜி...........கண்ணு தொடச்சிக்க பெரிய டிஷ்யூ அனுப்பி இருக்கேன்...........//
:) ஆஹா, கண் துடைத்துக்கொள்ள பெரிய டிஷ்யூ என்ற பெயரில் சல்வார் துப்பட்டாவையே அனுப்பிட்டீங்களேம்மா. அதுதான் எவ்வளவு நீ......ள......ம் ! :))))))))))))))))
துப்பட்டா எப்பவும் நீ.....ள....மா..........தான் இருக்கும்... இதுகூட தெரியாதா...
ReplyDeleteபூந்தளிர்25 April 2016 at 00:45
Deleteதுப்பட்டா எப்பவும் நீ.....ள....மா..........தான் இருக்கும்... இதுகூட தெரியாதா...//
யாரு கண்டா ? சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி?
நேரில் ஒரு தடவையாவது பார்த்தால் தானே தெரியும்!