Saturday 22 October 2016

paakathe panjagatha


6 comments:

  1. ஓ......இதுதான் பெரிப்பா போட்ட பாட்டா...அப்போ அது..???

    ReplyDelete
  2. பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
    தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

    கிள்ளாதே கிள்ளாதே கிளி மனசை கிள்ளாதே
    கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே

    வாழ்க்கை வாழத்தேனே

    பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
    தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

    பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
    பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே

    சைவர் மயிலில் வந்தா சக்தியின்னு தள்ளாதே
    கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே

    பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே
    பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே

    திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்
    தேதிய சொல்லி விடு மனமே மனமே

    பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
    தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

    படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே
    போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே

    காஷ்மீர் இருக்கையிலே காசியைதான் எண்ணாதே
    ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே

    கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்
    சுண்டலே பீச்சுன்னு சொக்கி விடாதே

    பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே
    இப்போது வாழ்ந்து விடு இன்றே இன்றே

    பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
    தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

    பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
    தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

    கிள்ளாதே கிள்ளாதே கிளி மனசை கிள்ளாதே
    கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே

    வாழ்க்கை வாழத்தேனே

    பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
    தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

    பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
    பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே

    சைவர் மயிலில் வந்தா சக்தியின்னு தள்ளாதே
    கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே

    பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே
    பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே

    திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்
    தேதிய சொல்லி விடு மனமே மனமே

    பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
    தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

    படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே
    போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே

    காஷ்மீர் இருக்கையிலே காசியைதான் எண்ணாதே
    ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே

    கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்
    சுண்டலே பீச்சுன்னு சொக்கி விடாதே

    பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே
    இப்போது வாழ்ந்து விடு இன்றே இன்றே

    பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
    தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

    -=-=-=-=-=-=-=-

    படம்: ஜெண்டில்மேன்

    ஆண்டு: 1993

    இசை: ஏ ஆர் ரஹ்மான்

    பாடல்: வைரமுத்து

    பாடியோர்: மின்மினி, ஸ்ரீனிவாஸ், நோயல் ஜேம்ஸ்

    ReplyDelete
  3. ஓ.....அது வேற பாட்டா...

    ReplyDelete
  4. ஓ......ஆமா....கோபால் ஸார் போட்ட பாடல் வரிகள் இந்தப் பாட்டோடதுதான்

    ReplyDelete
  5. எல்லாரும் அதையே சொல்லி யிருக்கா..

    ReplyDelete