Saturday 22 October 2016

konji pesida


4 comments:

  1. ம்..ம்... இந்த பாட்டும் நல்லா இருக்கு.....

    ReplyDelete
  2. நல்லாதான் இருக்கு பாடல்..

    ReplyDelete
  3. இந்த பாட்டு நல்லா இருக்கு....

    ReplyDelete
  4. கொஞ்சி பேசிட வேணாம்

    உன் கண்ணே பேசுதடி

    கொஞ்சமாக பார்த்தால்

    மழைசாரல் வீசுதடி

    நா நின்னா நடந்தா கண்ணு

    உன் முகமே கேட்குதடி

    அடி தொலைவில இருந்தாதானே

    பெருங்காதல் கூடுதடி

    தூரமே தூரமாய் போகும் நேரம்

    கொஞ்சி பேசிட வேணாம்

    உன் கண்ணே பேசுதடா

    கொஞ்சமாக பார்த்தால்

    மழைசாரல் வீசுதடா

    நா நின்னா நடந்தா கண்ணு

    உன் முகமே கேட்குதடா

    அட தொலைவில இருந்தாதானே

    பெருங்காதல் கூடுதடா

    தூரமே தூரமாய் போகும் நேரம்

    ஆசை வலையிடுதா

    நெஞ்சம் அதில் விழுதா

    எழுந்திடும் போதும் அன்பே

    மீண்டும் விழுந்திடுதா

    தனிமை உனை சுடுதா

    நினைவில் அனல் தருதா

    தலையணைப் பூக்களிலெல்லாம்

    கூந்தல் மணம் வருதா

    குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே

    குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே

    வேறு என்ன வேணும்

    மேகல் மழை வேணும்

    சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….

    கொஞ்சி பேசிட வேணாம்

    உன் கண்ணே பேசுதடி

    கொஞ்சமாக பார்த்தால்

    மழைசாரல் வீசுதடா

    நா நின்னா நடந்தா கண்ணு

    உன் முகமே கேட்குதடி

    ReplyDelete