ம்..ம்... இந்த பாட்டும் நல்லா இருக்கு.....
நல்லாதான் இருக்கு பாடல்..
இந்த பாட்டு நல்லா இருக்கு....
கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடிகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடிநா நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடிஅடி தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடிதூரமே தூரமாய் போகும் நேரம்கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடாகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடாநா நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடாஅட தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடாதூரமே தூரமாய் போகும் நேரம்ஆசை வலையிடுதாநெஞ்சம் அதில் விழுதாஎழுந்திடும் போதும் அன்பேமீண்டும் விழுந்திடுதாதனிமை உனை சுடுதாநினைவில் அனல் தருதாதலையணைப் பூக்களிலெல்லாம்கூந்தல் மணம் வருதாகுறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியேகுளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியேவேறு என்ன வேணும்மேகல் மழை வேணும்சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடிகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடாநா நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடி
ம்..ம்... இந்த பாட்டும் நல்லா இருக்கு.....
ReplyDeleteநல்லாதான் இருக்கு பாடல்..
ReplyDeleteஇந்த பாட்டு நல்லா இருக்கு....
ReplyDeleteகொஞ்சி பேசிட வேணாம்
ReplyDeleteஉன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடி
நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடி
தூரமே தூரமாய் போகும் நேரம்
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா
நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்
ஆசை வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா
தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம்
கூந்தல் மணம் வருதா
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும்
மேகல் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா
நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி