Saturday 22 October 2016

paakade paakathe


14 comments:

  1. பாட்டு நல்லா இருக்கு... பெரிப்பா பாடல் வரிகள் போடவாங்கோ...

    ReplyDelete
    Replies
    1. happy 22 October 2016 at 03:42

      //பாட்டு நல்லா இருக்கு... பெரிப்பா பாடல் வரிகள் போடவாங்கோ...//

      உனக்கே உனக்காக ......

      -=-=-=-=-=-=-=-

      பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
      தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

      கிள்ளாதே கிள்ளாதே கிளி மனசை கிள்ளாதே
      கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே

      வாழ்க்கை வாழத்தேனே

      பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
      தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

      பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
      பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே

      சைவர் மயிலில் வந்தா சக்தியின்னு தள்ளாதே
      கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே

      பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே
      பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே

      திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்
      தேதிய சொல்லி விடு மனமே மனமே

      பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
      தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

      படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே
      போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே

      காஷ்மீர் இருக்கையிலே காசியைதான் எண்ணாதே
      ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே

      கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்
      சுண்டலே பீச்சுன்னு சொக்கி விடாதே

      பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே
      இப்போது வாழ்ந்து விடு இன்றே இன்றே

      பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
      தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

      பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
      தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

      கிள்ளாதே கிள்ளாதே கிளி மனசை கிள்ளாதே
      கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே

      வாழ்க்கை வாழத்தேனே

      பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
      தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

      பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
      பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே

      சைவர் மயிலில் வந்தா சக்தியின்னு தள்ளாதே
      கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே

      பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே
      பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே

      திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்
      தேதிய சொல்லி விடு மனமே மனமே

      பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
      தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

      படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே
      போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே

      காஷ்மீர் இருக்கையிலே காசியைதான் எண்ணாதே
      ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே

      கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்
      சுண்டலே பீச்சுன்னு சொக்கி விடாதே

      பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே
      இப்போது வாழ்ந்து விடு இன்றே இன்றே

      பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
      தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

      -=-=-=-=-=-=-=-

      படம்: ஜெண்டில்மேன்

      ஆண்டு: 1993

      இசை: ஏ ஆர் ரஹ்மான்

      பாடல்: வைரமுத்து

      பாடியோர்: மின்மினி, ஸ்ரீனிவாஸ், நோயல் ஜேம்ஸ்

      Delete
    2. இரண்டு மூன்று நாட்களாகவே என்னால் இவர்கள் வெளியிட்டுவரும் எந்த வீடியோவும் ஆடியோவும் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை.

      அதனால் இந்தப் பாட்டாக ஒருவேளை இருக்குமோ என நானாகவே நினைத்து மேலே அதன் வரிகளை எழுதி அனுப்பிவிட்டேன்.

      ஆனால் அது இல்லை போலிருக்குது.

      என்னால் நடந்துள்ள குழப்பங்களுக்கு எல்லோரும் என்னை மன்னித்துக்கொள்ளவும்.

      இப்போதும்கூட www.youtube.com took too long to respond என்று மட்டுமே காட்சியளித்து வருகிறது.

      இது உங்கள் அனைவரின் தகவலுக்காகவும் மட்டுமே.

      Delete
    3. பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...

      பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

      நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்

      பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்

      நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்

      சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

      இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

      பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

      நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்

      பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்

      நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்

      சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

      இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

      பாக்காத பாக்காத...

      அய்யய்யோ பாக்காத...

      ஓ.. எப்போ பாரு உன்ன நெனச்சு

      பச்ச புள்ள போலே எளச்சு

      கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா

      உள்ள வர உன்ன பாப்பேன் தெளிவா

      செக்க செவந்து நான் போகும்படி தான்

      தன்ன மறந்து ஏன் பாக்குற

      என்ன இருக்குது என்கிட்டனு

      என்னை முழுங்க நீ பாக்குற

      இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

      பாக்காத பாக்காத...

      அய்யய்யோ பாக்காத...

      எட்டி பாத்தா என்ன தெரியும்

      உத்து பாரு உண்மை புரியும்

      தள்ளி இருந்து நீ பாத்தா சரியா

      பக்கத்துல வந்து பாரேன் மொறையா

      என்னத்துக்கு என்னை பாக்குறேன்னு

      அப்ப திட்டிபுட்டு போனவ

      கட்டி கொள்ள உன்னை பாக்குறேனே

      கூரை பட்டு எப்போ வாங்குவ

      இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

      பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

      நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்

      பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்

      நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்

      சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

      இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

      பாக்காத பாக்காத...

      அய்யய்யோ பாக்காத...

      -=-=-=-=-=-=-=-=-=-

      படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம்

      ஆண்டு: 2013

      பாடியோர்: விஜய் யேசுதாஸ் + பூஜா வைத்யநாத்

      இசை: D. IMMAN

      பாடல் வரிகள்: யுக பாரதி

      Delete
    4. சே....என்ன கோபூஜி....சின்ன விஷயத்துக்கு போயி மன்னிப்பெல்லாம் கேக்குறிங்க. ரொம்ப வருத்தமா இருக்கு..

      Delete
  2. ஹா ஹா இப்படி ஒரு பாட்டா...

    ReplyDelete
  3. கோபூஜி... இது நீங்க போட்ட பாட்டு இல்ல.... இது வேற......)))))

    ReplyDelete
  4. ஆமா பெரிப்பா.. நீங்க போட்ட பாடல் வரிகள் இதுல வரவே இல்லையே..

    ReplyDelete
  5. ஆமா இது ஏதோ புது படத்தோட பாட்டு..

    ReplyDelete
  6. Paakkaadhae Paakkaadhae
    ayyayyo Paakkaadhae (2)

    Nee paatha parakuren
    paadha marakuren
    pecha kuraikuren sattunuthaan
    Naan nekka sirikuren
    naakka kadikuren
    sokka nadikuren pattunuthaan
    Indha oru paarvayaalathaaney
    naanum paalaanen

    Paakkaadhae Paakkaadhae ayyayyo
    Paakkaadhae Paakkaadhae

    Nee paatha parakuren
    paadha marakuren
    pecha kuraikuren sattunuthaan
    Naan nekka sirikuren
    naakka kadikuren
    sokka nadikuren pattunuthaan
    Indha oru paarvayaalathaaney
    naanum paalaanen

    Paakkaadhae Paakkaadhae ayyayyo
    Paakkaadhae

    mmm eppa paaru unna nenachi
    pacha pulla pola elachi
    kannukulla vachi kaakum uravaa
    ulla vara unna paapen thelivaa

    Sekka sevandhu naan pogumpadithaan
    thanna maraundhu yen paakura
    enna irukudhu enkitta nee
    enna milunga nee paakura

    Indha oru paarvayaalathaaney
    naanum paalaanen ...(Paakkaadhae..)

    Etti paarthaa enna theriyum
    uthu paaru unamai puriyum
    thalli irundhu nee paarthaa sariya
    pakkathula vandhu nee paaren

    Ennathuku enna paakuranu
    appa thitti puttu pona
    Kattikolla unna paakureney
    koora pattu eppa vaanguva

    Indha oru paarvayaalathaaney
    naanum paalaanen ...(Paakkaadhae..)

    I tried my best :)

    ReplyDelete
  7. பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத
    நீ பாத்த பறக்குற பாத மறக்குற
    பேச்ச கொரைக்குற சட்டுன்னு தான்
    நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
    சோக்கா நடிக்கிறேன் பட்டுன்னு தான்
    இந்த ஒரு பார்வையால
    தானே நானும் பாழானேன் (2)

    பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத

    ஒ எப்போ பாரு உன்ன நெனச்சு
    பச்ச புள்ள போல எளச்சு
    கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவ
    உள்ளவற உன்ன காப்பேன் தெளிவா
    செக்க செவுத்து நான் போகும் படியா
    தன்ன மறந்து ஏன் பாக்குற
    என்ன இருக்குன்னு என்கிட்டே
    என்ன முழுங்க நீ பாக்குற
    இந்த ஒரு பார்வையால
    தானே நானும் பாழானேன்

    பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத

    எட்டி பாத்தா என்ன தெரியும்
    உத்து பாரு உண்மை புரியும்
    தள்ளி இருந்து நீ பாத்தா சரியா
    பக்கத்துல வந்து பாரேன் மொறையா
    என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு
    அப்பா திட்டிபுட்டு போனவ
    கொட்டி குள்ளி உன்ன பாக்குறேனே
    கூற பட்டு இப்போ வாங்குவேன்
    இந்த ஒரு பார்வையால
    தானே நானும் பாழானேன்

    பாக்காத பாக்காத

    ReplyDelete
  8. Movie Name:Varutha padatha valibar sangam
    Song Name:Paakkatha paakkatha
    Singers:Vijay yesudhas,Priya vaidyanath
    Music Director:D.Imman
    Lyricist: Yuga Bharathi
    Cast:Siva karthikeyan,Sri divya
    Year of release:2013

    ReplyDelete
  9. ஹைய்யோ ரெண்டு பாக்காதே பாடல் வரிகளையும் ரெண்டு பேரும் போட்டுட்டாளே

    ReplyDelete