கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோகண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோகாலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோகண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோபச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்சென்ற இடம் காணேன்சிந்தை வாடலானேன்சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்சென்ற இடம் காணேன்சிந்தை வாடலானேன்சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோகாலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோநின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதேஅன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதேநின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதேஅன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதேகணையாழி இங்கே மணவாளன் அங்கேகாணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கேகணையாழி இங்கே மணவாளன் அங்கேகாணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கேகண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோகாலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோகண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
பெரிப்பா பாடல் வரிகள் போட்டதுக்கு நன்றி..
பாடல் வரிகளுடன் பாடல் கேட்டாதான் நல்லா இருக்கு..
பாடல் வரிகள் எல்லாமே சூப்பரா இருக்கு..
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
ReplyDeleteகண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
பெரிப்பா பாடல் வரிகள் போட்டதுக்கு நன்றி..
ReplyDeleteபாடல் வரிகளுடன் பாடல் கேட்டாதான் நல்லா இருக்கு..
ReplyDeleteபாடல் வரிகள் எல்லாமே சூப்பரா இருக்கு..
ReplyDelete