tag:blogger.com,1999:blog-6273263028649305784.post6005261617330612108..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: kankal irandumசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-25073648488793873312016-10-17T21:54:59.638-07:002016-10-17T21:54:59.638-07:00பாடல் வரிகள் எல்லாமே சூப்பரா இருக்கு..பாடல் வரிகள் எல்லாமே சூப்பரா இருக்கு.. ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-65028712193936112172016-10-17T21:40:22.406-07:002016-10-17T21:40:22.406-07:00பாடல் வரிகளுடன் பாடல் கேட்டாதான் நல்லா இருக்கு..
பாடல் வரிகளுடன் பாடல் கேட்டாதான் நல்லா இருக்கு..<br />ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-6699856210763546292016-10-17T21:24:13.175-07:002016-10-17T21:24:13.175-07:00பெரிப்பா பாடல் வரிகள் போட்டதுக்கு நன்றி..பெரிப்பா பாடல் வரிகள் போட்டதுக்கு நன்றி..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-76768982821756067062016-10-16T22:00:03.421-07:002016-10-16T22:00:03.421-07:00கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் ...கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ<br />கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ<br /><br />காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ<br />கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ<br /><br />பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்<br />பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்<br /><br />பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்<br />பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்<br /><br />சென்ற இடம் காணேன்<br />சிந்தை வாடலானேன்<br /><br />சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்<br /><br />சென்ற இடம் காணேன்<br />சிந்தை வாடலானேன்<br />சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்<br /><br />கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ<br />காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ<br /><br />நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே<br />அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே<br /><br />நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே<br />அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே<br /><br />கணையாழி இங்கே மணவாளன் அங்கே<br />காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே<br /><br />கணையாழி இங்கே மணவாளன் அங்கே<br />காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே<br /><br />கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ<br />காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ<br /><br />கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com