Thursday 31 March 2016

thoza thoza ( 2)

10 comments:

  1. இந்த பாட்டு எப்படியும் சரி பண்ணி போடணும்னு நினச்சேன். இங்க ஆடியோ வீடியோ சரியா வருது. உங்களுக்கெல்லாம் சரியா வருதா?????

    ReplyDelete
  2. படம் : பாண்டவர் பூமி
    பாடல் : தோழா தோழா
    இசை : பரத்வாஜ்
    பாடலாசிரியர்: சினேகன்
    பாடியவர்கள் : ரேஷ்மி, யுகேந்திரன்
    ====================================

    தோழா தோழா,
    கனவு தோழா,
    தோழா தோழா,
    தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
    நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்,

    உன்ன நான் புரிஞ்சுக்கணும்,
    ஒன்னொன்னா தெரிஞ்சுக்கணும்,
    ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா,
    காதல் ஆகுமா?
    அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
    நட்பு மாறுமா?

    நட்புக்குள் பொய்கள் கிடையாது,
    நட்புக்குள் தவறுகள் நடக்காது,
    நட்புக்குள் தன்னலம் இருக்காது,
    நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
    நட்பு என்னும் நூல் எடுத்து,
    பூமிய கட்டி நீ நிறுத்து,
    நட்பு நட்புதான்,
    காதல் காதல்தான்,
    காதல் மாறலாம்,
    நட்பு மாறுமா?

    காதல் ஒன்றும் தவறே இல்லை,
    காதல் இன்றி மனிதனும் இல்லை,
    நண்பர்களும் காதலர் ஆக,
    மாறியப்பின் சொல்லிய உண்மை,

    நீயும் நானும் பழகுறோமே,
    காதல் ஆகுமா?
    இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
    நட்பு மாறுமா?

    தோழா தோழா,
    கனவு தோழா,
    தோழா தோழா,
    தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,

    நீயும் நானும் வெகு நேரம்,
    மனம் விட்டு பேசி சிரித்தாலும்,
    பிரியும் பொழுதும் சில நொடிகள்,
    மௌனம் கொள்வது ஏன், தொழி?
    புரிதலில் காதல் இல்லையடி,
    பிரிதலை காதலை சொல்லுமடி,
    காதல் காதல்தான்,
    நட்பு நட்புதான்,
    நட்பின் வழியிலே,
    காதல் வளருமே,

    பிரிந்து போன நட்பினை கேட்டால்,
    பசுமையாக கதைகளை சொல்லும்,
    பிரியமான காதலும் கூட,
    பிரிந்தபின் ரணமாய் கொல்லும்,

    ReplyDelete
  3. நல்லதொரு இனிய பாடல். காட்சிகளும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. சூப்பர் ஃபாஸ்ட்டா வந்துட்டிங்களே...நன்றி ஸார்...

    ReplyDelete
  5. நானும் வந்துட்டேன்...... ஸார் முழுபாட்டும் எழுதி இருந்தது நல்லா ரசிக்க முடிந்தது.. வெரி நைஸ் ஸாங்க்.... தாங்க்ஸ்.........

    ReplyDelete
  6. ஹை...... குருஜி மொதகா வந்துபிட்டாகளா????? ரொம்ப நல்லா இருக்குது......

    ReplyDelete
  7. குருஜி மட்டிலும் தான் ஒங்கட கண்ணுல தெரியுறாங்களோ?????

    ReplyDelete
  8. ஆமுங்கோ.............

    ReplyDelete
  9. ஏம்மா நாங்கல்லாம் உன் கண்ணுக்கே தெரியலியோ??????

    ReplyDelete
  10. எத்தினி பேரு வந்து பிட்டாலும் அல்லாரும் எங்கட குருஜிக்கு பொறவாலதான்லா.........

    ReplyDelete