பாடல் வரிகளும் காட்சிகளும் மிகவும் அருமையான உள்ளன.:) இளமைத்துள்ளலுடனும் உள்ளன. இந்தப்பாடல் காட்சியினை நான் இன்றுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றிகள்.
நா ரொம்ப வருஷமா நார்த்லதான் இருக்கேன் ஹிந்தி பாட்டுகேட்பதில் அதிக விருப்பம் உண்டு. தமிழ் பாட்டுக்கள் பத்தி தெரியல. இப்ப சமீபத்துல ஒரு ரெண்டு வருஷம் தமிழ் நாட்ல வந்து தங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை. அப்பதான் தமிழ் பாட்டு(கம்பல்சரியா) கேக்க வேண்டி இருந்தது. நிறய எஃப் எம் சேனல்கள் வருதே. பகல்நேரம் வரும் பாட்டு எல்லாமே குத்துப்பாட்டு ஸ்டைல்தான் வார்த்தையே புரியாத அளவுக்கு மியூசிக்க கொட்டி அடிச்சிருப்பாங்க. இரவு 9----11.. வரை ஒரு எஃப் எம் சேனலில் பழய தமிழ் ஸாங்க்ஸ் வரும். மியூசிக்கும் ஸாஃப்டா இருக்கும் பாடல் வரிகளும் நல்லா இருக்கும். பாட்டுமட்டும்தான் கேக்கதெரியும் என்னபடம் யாருபாடிருக்காங்க எந்த ஆக்டருன்னெல்லாம் எதுவும் தெரியாது.
பாடல் வரிகளும் காட்சிகளும் மிகவும் அருமையான உள்ளன.:) இளமைத்துள்ளலுடனும் உள்ளன. இந்தப்பாடல் காட்சியினை நான் இன்றுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஆமா ஸார் இந்த பாடல் ம்யூஸிக்கும் இனிமை பாடல் வரிகளும் இனிமை. ரஸித்ததற்கு நன்றி ஸார் நா உங்களுக்கு அனுப்பிய மெயில் கிடைத்ததா???????
ReplyDeleteஇதுவரை நீங்க போட்டிருக்கும் தமிழ் பாடல்கள் எல்லாமே பிடிச்சிருக்கு. நல்ல பாட்டு கேக்கணும்னே உங்க பக்கம் ஃபாலோவரா இணைச்சுகிட்டேன்.
ReplyDeleteநா ரொம்ப வருஷமா நார்த்லதான் இருக்கேன் ஹிந்தி பாட்டுகேட்பதில் அதிக விருப்பம் உண்டு. தமிழ் பாட்டுக்கள் பத்தி தெரியல. இப்ப சமீபத்துல ஒரு ரெண்டு வருஷம் தமிழ் நாட்ல வந்து தங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை. அப்பதான் தமிழ் பாட்டு(கம்பல்சரியா) கேக்க வேண்டி இருந்தது. நிறய எஃப் எம் சேனல்கள் வருதே. பகல்நேரம் வரும் பாட்டு எல்லாமே குத்துப்பாட்டு ஸ்டைல்தான் வார்த்தையே புரியாத அளவுக்கு மியூசிக்க கொட்டி அடிச்சிருப்பாங்க. இரவு 9----11.. வரை ஒரு எஃப் எம் சேனலில் பழய தமிழ் ஸாங்க்ஸ் வரும். மியூசிக்கும் ஸாஃப்டா இருக்கும் பாடல் வரிகளும் நல்லா இருக்கும். பாட்டுமட்டும்தான் கேக்கதெரியும் என்னபடம் யாருபாடிருக்காங்க எந்த ஆக்டருன்னெல்லாம் எதுவும் தெரியாது.
ReplyDeleteவாங்க மேடம் ரஸித்ததற்கு நன்றி
ReplyDeleteஹைய்யா..... எனிக்கு ரொம்ப புடிச்ச பாட்டு....எங்களுகூட ஃபோனுல பேசயிலே இந்த பாட்டு பாடிபோடுவேன்லா........... ரொம்ப ஷை ஆகுதே....
ReplyDeleteஆஹா........ கல்யாண பொண்ணுக்கு வெக்கம் வந்துட்டுதோ......
ReplyDeleteவாவ்..... இப்படி வந்து சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கனம் முருகு. கல்யானம் கிட்டத்துல வந்துச்சா. அப்போ வெக்கப்பட்டுத்தான் ஆகனும். இப்பக்கூட வெக்கப்படலேன்னா எப்படி???
ReplyDeleteஎனிக்கு வெக்கப்படலா ஏலாது.......
ReplyDeleteகுருஜி இந்த பாட்டுல ஒரு டவுட்டு ரொம்ப நாளா கேட்டுபிட நெனச்சிகிட்டன் (ஷை..யா இருந்திச்சி) ஒரு வரில "மீசையோடு முளைக்கிறதே அதன்பேர்தான் காதல்" அப்பூடி வருதுலா...... அப்பூடின்னா மீசை இல்லாதவகளுக்கு காதல் வராதா?????? ஏன் கேக்குறேன்னுபிட்டு வெளங்குதா குருஜி........( எங்கட ஆளுக்கு மீசை இல்ல):))))))).....
ReplyDeleteஅட ஆமா......... எங்கட குருஜிக்கு கோட மீச இல்ல...... குருஜி நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீகளா........... லொள்ளுதனமா கள்விலா கேக்குறேன்லா......
இன்னாடி இது கோராமை..... பெரியவங்க கிட்டால சூதானமில்லாத எடக்கு மடக்கா கேள்வி கேக்குறே.......தப்புமா......ஒங்கட குருஜி எப்பூடி ரிப்ளை பண்ணுதுனு தயங்கி கிடுவாகல்லா.....
ReplyDelete