Monday 17 October 2016

thookkam un kankalai 2

7 comments:

  1. இனிமையான பாடல். நன்னா இருக்கு..

    ReplyDelete
  2. பாட்டு கேட்டாலே தூக்கம் வரும்போலதான் இருக்கு

    ReplyDelete
  3. அமைதியான இனிமையான பாடல்..

    ReplyDelete

  4. தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
    தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
    தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
    அந்த தூக்கமும் அமைதியும் நானானால்

    உன்னை தொடர்ந்திருப்பேன்
    என்றும் துணையிருப்பேன்

    தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
    அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்

    எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
    கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ…

    கண்களிலே … கண்களிலே…

    தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    மனமென்னும் மாளிகை திறந்திருக்க
    மயிட்ட கண்கள் சிவந்திருக்க

    இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
    தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே…

    தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
    தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
    தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்

    அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
    உன்னை தொடர்ந்திருப்பேன்

    என்றும் துணையிருப்பேன்
    ஆ…..ஆ…..ஆ…..

    ReplyDelete
  5. வெறும் பாடல் வரிகள் மட்டும்தானா.......????????

    ReplyDelete
  6. ஆஹா! அருமையான பாட்டு.
    படிக்கும் போதே தூக்கம் என் கண்களை தழுவறதே.
    கேட்டா.................... கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete