இந்த பாட்டு நன்னா இருக்கு..
வெரி நைஸ் ஸாங்க்...நல்லா இருக்கு...
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஆண்டாண்டுகள் கண்டந்தும் மாறாமலே வாசம் ஒன்றை கொண்டாடடி கண் சொல்வதை தன வாயில் கூறாமலே என்னை கொன்று சென்றாயடி ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி அழகோ அழகோ உன்னையும் விடவும் குறைவு ஆனலுமே செல்வாயா திமிரோ திம்ரோ உனையும் விடவும் அதிகம் வேண்டாமென சொல்வாய முத்தங்கள் நூறு நான் தந்தேன் கள்ளியாய் தூக்கி போனாலே என்னிடம் மீண்டும் தாவென்று கேட்டதும் மௌனம் ஆனாலே நீ சென்று என்ன முத்தம் அள்ளி கொண்டு வா ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி அவளை அவளை ரசித்து கிடந்தது விழிகள் வேறு யாரையும் பார்க்காதே அவளை அவளை பழகி தொலைத்த இதயம் வேறு யாரையும் ஏற்காதே தோழியே நீ பொய் கேட்டாலும் காதலே இல்லை சொல்வாளே காலிலே விழுந்து கேட்டாலும் பொய்யிலே நம்மை கொல்வாளே நீயேனும் நாம் காதல் ஏற்றுகொள்ளடி இங்க பாரு ஜீவா நீ எவளோ ட்ரை பண்ணலும் நீ நேனைகர்த்து நடக்காது விற்று .. ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தூது போக யாரும் வேண்டாம் வெடிக்கும் எந்தன் நெஞ்சம் ஆசை சொல்ல கண்கள் போதும் வார்த்தை வேண்டாம் ஆண்டண்டுகள் கடந்தும் மாறாமலே காதலால் ஒன்றை கொண்டேனடி கண் சொல்வதை உன்வாயில் நீ கூறினால் நானும் கொஞ்சம் வாழ்வேனடி
இந்த பாட்டு நன்னா இருக்கு..
ReplyDeleteவெரி நைஸ் ஸாங்க்...நல்லா இருக்கு...
ReplyDeleteஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
ReplyDeleteதோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஆண்டாண்டுகள் கண்டந்தும் மாறாமலே
வாசம் ஒன்றை கொண்டாடடி
கண் சொல்வதை தன வாயில் கூறாமலே
என்னை கொன்று சென்றாயடி
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
அழகோ அழகோ உன்னையும் விடவும் குறைவு
ஆனலுமே செல்வாயா
திமிரோ திம்ரோ உனையும் விடவும் அதிகம்
வேண்டாமென சொல்வாய
முத்தங்கள் நூறு நான் தந்தேன்
கள்ளியாய் தூக்கி போனாலே
என்னிடம் மீண்டும் தாவென்று
கேட்டதும் மௌனம் ஆனாலே
நீ சென்று என்ன முத்தம் அள்ளி கொண்டு வா
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
அவளை அவளை ரசித்து கிடந்தது விழிகள்
வேறு யாரையும் பார்க்காதே
அவளை அவளை பழகி தொலைத்த இதயம்
வேறு யாரையும் ஏற்காதே
தோழியே நீ பொய் கேட்டாலும்
காதலே இல்லை சொல்வாளே
காலிலே விழுந்து கேட்டாலும்
பொய்யிலே நம்மை கொல்வாளே
நீயேனும் நாம் காதல் ஏற்றுகொள்ளடி
இங்க பாரு ஜீவா நீ எவளோ ட்ரை பண்ணலும்
நீ நேனைகர்த்து நடக்காது விற்று ..
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தூது போக யாரும் வேண்டாம்
வெடிக்கும் எந்தன் நெஞ்சம் ஆசை சொல்ல
கண்கள் போதும் வார்த்தை வேண்டாம்
ஆண்டண்டுகள் கடந்தும் மாறாமலே
காதலால் ஒன்றை கொண்டேனடி
கண் சொல்வதை உன்வாயில் நீ கூறினால்
நானும் கொஞ்சம் வாழ்வேனடி