Thursday 6 October 2016

muje neendh na aaye


5 comments:

  1. கிஷ்ணாஜி உங்க தோஸ்த்... அவனுக்கும் தூக்கமே வல்லியாம்....

    ReplyDelete
    Replies
    1. shamaine bosco 13 October 2016 at 21:35

      //கிஷ்ணாஜி உங்க தோஸ்த்... அவனுக்கும் தூக்கமே வல்லியாம்....//

      இந்த வீடியோவில் காட்டப்படும் 0:45 to 0.55 காட்சிகளின் படி .......

      தூக்கம் வராதவர்கள் சொர-சொரப்பான மரங்களில், தங்களின் உடம்பின் அனைத்துப்பகுதிகளையும், இரத்தம் வர நன்கு தேய்த்துக் கொள்ளணுமோ? :(

      Delete
    2. அப்படிலாம் பண்ணினா தூக்கம் வருமா......

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 13 October 2016 at 23:09

      //அப்படிலாம் பண்ணினா தூக்கம் வருமா......//

      தூக்கமா .... அதெல்லாம் வரவே வராது ....

      துக்கம் மட்டும்தான் வரும்.

      அரிப்பு அடங்க ஐடியா கொடுத்துள்ளேன் .... இதனால்

      நன்னா ரத்தம் பீரிட்டுக்கொண்டு வரும்.

      உடல் சோர்ந்து மெலிந்து போகும்.

      Delete
  2. ஆமா...முஜே நீன்த் ந ஆயே... எனக்கு தூக்கமே வரலியே..அர்த்தம்

    ReplyDelete