Saturday 22 October 2016

joot bole


17 comments:

  1. இதுவும் பாபி பட பாடல்தான்....

    ReplyDelete
  2. நேத்து போட்ட பாடலின் கன்டின்யூ இந்தப் பாட்டு...

    ReplyDelete
  3. ஆமா... ஜூட் போலே கவ்வா காட்டே..... பொய் சொன்னா காக்கா கடிக்கும்...)))) அர்த்தம்...

    ReplyDelete
  4. தங்கள் வலைத்தளத்தின் வெற்றிகரமான
    501-வது பதிவுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹை......501---வது பதிவா.... வாழ்த்துகள்...

      Delete
    2. முன்னா வாழ்த்துகள்..

      Delete
    3. முன்னாஜி... வாழ்த்துகள்

      Delete
  5. ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

    அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

    ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

    அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

    அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

    அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

    லல லால்ல லால்லலா லால்ல லால்லலா லால்ல லால்ல லா...

    லல லால்ல லால்லலா லால்ல லால்லலா லால்ல லால்ல லா

    கொடி மின்னல் போல் ஒரு பார்வை

    மானோ மீனோ என்றிருந்தேன்

    குயில் ஓசை போல் ஒரு வார்த்தை

    குழலோ யாழோ என்றிருந்தேன்

    கொடி மின்னல் போல் ஒரு பார்வை

    மானோ மீனோ என்றிருந்தேன்

    குயில் ஓசை போல் ஒரு வார்த்தை

    குழலோ யாழோ என்றிருந்தேன்

    நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்

    தீயோடு பஞ்சை சேர்த்தாள்

    நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்

    தீயோடு பஞ்சை சேர்த்தாள்

    இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்

    நாளை என் செய்வாளோ

    ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

    அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

    அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

    லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா

    கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது

    சிலை வண்ணம் போலவள் தேகம் இதழில் மதுவோ குறையாது

    கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது

    சிலை வண்ணம் போலவள் தேகம் இதழில் மதுவோ குறையாது

    என்னோடு தன்னை சேர்த்தாள்... தன்னோடு என்னை சேர்த்தாள்

    என்னோடு தன்னை சேர்த்தாள்... தன்னோடு என்னை சேர்த்தாள்

    இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ

    ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

    அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

    ** அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை **
    ================================================================

    லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா

    லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா

    லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா

    லல லல்ல லால்லலா லல்ல லால்லலா லல்ல லால்லா லா

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நீ எங்கே என் நினைவுகள் அங்கே
      என் நினைவுகள் அங்கே

      நீ எங்கே என் நினைவுகள் அங்கே
      நீ எங்கே என் நினைவுகள் அங்கே

      நீ ஒரு நாள் வரும் வரையில்
      நீ ஒரு நாள் வரும் வரையில்
      நான் இருப்பேன் நதிக்கரையில்

      நீ எங்கே என் நினைவுகள் அங்கே

      பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
      என் இருப்பிடம் உனது மனமல்லவா?

      பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
      என் இருப்பிடம் உனது மனமல்லவா?

      ஆயிரம் காலம் ஆனபின்னாலும்
      வாழும் காதல் உறவல்லவா?

      நீ எங்கே என் நினைவுகள் அங்கே

      நீ ஒரு நாள் வரும் வரையில்
      நான் இருப்பேன் நதிக்கரையில்

      நீ எங்கே என் நினைவுகள் அங்கே

      நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு
      மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு

      நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு
      மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு

      ஆசை நிலவும் காதல் மலரும்
      காலங்கள் தோறும் வளர்வதுண்டு

      நீ எங்கே என் நினைவுகள் அங்கே
      நீ ஒரு நாள் வரும் வரையில்

      நான் இருப்பேன் நதிக்கரையில்
      நீ எங்கே என் நினைவுகள் அங்கே


      -=-=-=-=-=-=-=-

      திரைப்படம்: மன்னிப்பு

      பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

      இயற்றியவர்: வாலி

      இசை: எஸ். எம். சுப்பையா நாயுடு

      ஆண்டு: 1969

      -=-=-=-=-=-=-=-

      Delete
  6. ஏனோ மேற்படி ஒரு பாடலின் வரிகள்
    இப்போ என் நினைவுக்கு வந்தன ........

    இத்துடன் உங்கள் அனைவருக்குமே நான்
    GOOD BYE ......... ! சொல்லிக்கொள்கிறேன்.

    :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :(


    -o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-

    ReplyDelete
    Replies
    1. பெரிப்பா உங்களோட பாடல் வரிகள பாத்தப்பறம் தான் அந்த பாடல்களை போட்டாங்களா...

      Delete
  7. //இத்துடன் உங்கள் அனைவருக்குமே நான்
    GOOD BYE ......... ! சொல்லிக்கொள்கிறேன்.//

    :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( ....

    வாட் ஹாப்பன்ட்....கோபூஜி.......

    ReplyDelete
    Replies
    1. I DO SPECIAL PRAYERS FOR MY DEAR & NEAR

      AND THERE IS NO TIME TO COME HERE.

      Delete
    2. உங்களுக்கு இங்க வரதுக்கு டைம் இல்லையா இத நாங்கலாம் நம்பணுமா...

      Delete
  8. மின்னலு முருகுவிடமிருந்து எனக்கு இன்று 25.10.2016 வந்துள்ள மெயிலிலிருந்து சில வரிகள் ......

    -=-=-=-=-=-=-=-

    குருஜி.... கும்புட்டுகிடுதன்... நல்லாருக்கீயளா.. ஒங்கட வூட்ல அல்லா பேரும் நல்லாருக்காயளா... நம்மட முன்னா பார்க்கு சோட்டு காரிகலா நல்லாருக்காயளா. என்னிய ஆராவது நெனப்புல வச்சிருக்காயளா.. நாங்க அல்லா பேரும் நல்லாருக்கோம்...

    -=-=-=-=-=-=-=-

    ReplyDelete
  9. ஓ...... முருகு மெயில் பண்ணிருக்காளா சூப்பர்.. கோபூஜி... தகவல் சொல்லவாவது வந்திங்களே..நன்றி

    ReplyDelete