//கிஷ்ணாஜி வெறும் பாடல் வரிகள் மட்டும் தானா.....//
ஆமாம். என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் இங்கு இப்போதெல்லாம் வருகை தராமல் இருக்கிறார்கள். என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்கள். அதனால் என் மனஸே சரியில்லை.
இதை எப்படியோ புரிந்துகொண்டுள்ள இந்தக் கொழுப்பு எடுத்த குந்தாணிப் பதிவர் அடுத்தடுத்து சோகப் பாடல்களாக வெளியிட்டு வருகிறாள். அதனால் அத்தகைய மிகப்பொருத்தமான சோகப்பாடல் வரிகளை மட்டும் நானும், உங்கள் எல்லோருக்கும் புரிவதற்காக மட்டுமே, இங்கு அவ்வப்போது கொடுத்துக்கொண்டு வருகிறேன்.
//கலக்கல் கமெண்ட் ஏதுமில்லியா...//
ஒருவரின் பிரிவினால் மிகவும் கலங்கிப்போயிருக்கும் நான், இப்போது எப்படி கலக்கல் கமெண்ட்ஸ் கொடுக்க இயலும்?:(
என் விசேஷப் பிரார்த்தனைகளால், எல்லோருக்குமே மன மகிழ்ச்சியும், மன நிம்மதியும் ஏற்பட்டு, எல்லோரும் வழக்கம்போல் இங்கு வருகை தரும்போது, அவர்களுக்கு அ-டி-யி-ல் நானும் நன்கு ஒட்டிக்கொண்டு, கலக்கோ கலக்குன்னு கலக்கி விடுவேன்.
யாருக்காக இது யாருக்காக
ReplyDeleteஇந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்து
இன்று நரகமாக மாறிவிட்டது
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
கண்கள் தீண்டும் காதல் என்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி அலையவைப்பது
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
யாருக்காக இது யாருக்காக
ReplyDeleteயாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
காதலே போ போ
சாதலே வா வா வா
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்தது
இன்று நரகமாக மாறிவிட்டது
யாருக்காக இது யாருக்காக
மலரை தானே நான் பறித்தது
கை முள்ளின் மீது ஏன் விழுந்தது
உறவை தானே நான் நினைத்தது
என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கமில்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று
ஹ ஹ ஹ ................
கண்கள் தீட்டும் காதல் என்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது
யாருக்காக .................
எங்கிருந்து சொந்தம் வந்தது
இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது
அங்கிருந்து ஆட்டுகின்றவன்
தினம் ஆடுகின்ற நாடகம் இது
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
யாருக்காக இது யாருக்காக
வாங்க கோபூஜி. எப்படி இருக்கிங்க..
ReplyDeleteகிஷ்ணாஜி வெறும் பாடல் வரிகள் மட்டும் தானா.....கலக்கல் கமெண்ட் ஏதுமில்லியா...
ReplyDeleteshamaine bosco 13 October 2016 at 21:30
Delete//கிஷ்ணாஜி வெறும் பாடல் வரிகள் மட்டும் தானா.....//
ஆமாம். என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் இங்கு இப்போதெல்லாம் வருகை தராமல் இருக்கிறார்கள். என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்கள். அதனால் என் மனஸே சரியில்லை.
இதை எப்படியோ புரிந்துகொண்டுள்ள இந்தக் கொழுப்பு எடுத்த குந்தாணிப் பதிவர் அடுத்தடுத்து சோகப் பாடல்களாக வெளியிட்டு வருகிறாள். அதனால் அத்தகைய மிகப்பொருத்தமான சோகப்பாடல் வரிகளை மட்டும் நானும், உங்கள் எல்லோருக்கும் புரிவதற்காக மட்டுமே, இங்கு அவ்வப்போது கொடுத்துக்கொண்டு வருகிறேன்.
//கலக்கல் கமெண்ட் ஏதுமில்லியா...//
ஒருவரின் பிரிவினால் மிகவும் கலங்கிப்போயிருக்கும் நான், இப்போது எப்படி கலக்கல் கமெண்ட்ஸ் கொடுக்க இயலும்?:(
என் விசேஷப் பிரார்த்தனைகளால், எல்லோருக்குமே மன மகிழ்ச்சியும், மன நிம்மதியும் ஏற்பட்டு, எல்லோரும் வழக்கம்போல் இங்கு வருகை தரும்போது, அவர்களுக்கு
அ-டி-யி-ல் நானும் நன்கு ஒட்டிக்கொண்டு, கலக்கோ கலக்குன்னு கலக்கி விடுவேன்.
கோபூஜி..... நானே யாரையுமே காணோமேன்னு சோகமாக இருக்கேன்.. பதிவாளர் சந்திப்புனு அவங்கல்லாம் கலக்கிட்டுஇருக்காங்க.
Deleteநீங்க டிஸ்டர்பா இருக்கும்போது சோகப்பாட்டுதானே போட முடியும் குத்தாட்ட பாட்டா போட முடியும் எங்க எல்லாரோட சந்தோஷத்தையும் நீங்க விரும்புறா மாதிரிதானே உங்க சந்தோஷத்தையும் நாங்க விரும்புவோம்... அதுக்கும் கொழுப்பெடுத்த குந்தாணின்னே சொல்லுறிங்களே.. உங்கள எப்படி சந்தோஷ படுத்தனு தெரியலியே கோபூஜி.....
சிப்பிக்குள் முத்து. 13 October 2016 at 23:05
Delete// உங்கள எப்படி சந்தோஷ படுத்தனு தெரியலியே கோபூஜி..... //
ஆமாம். இதுவரை ரொம்பவும் சந்தோஷப்படுத்தி கிழிச்சுட்டீங்க !
சற்றே வயதான நான் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு, இந்த பூமிக்கு பாரமாக இருப்பேனோ ...... எனக்கே அது தெரியாமல் உள்ளது.
என் இந்த மிகக் குறுகிய வாழ்நாட்களுக்குள் உங்களையெல்லாம் ஒவ்வொருத்தராக வந்து என்னால் நேரில் சந்திக்கவா முடியப்போகிறது?
ஏதோ உங்கள் அனைவரின் போட்டோக்களையும் பார்த்தாலாவது நேரில் பார்த்ததுபோல ஒருவித மகிழ்ச்சி என் மனதில் அவ்வப்போது ஏற்படுமே என நினைத்துக் கேட்டதும் உண்டு.
ஆனால் போட்டோவில் பார்க்கும் சந்தர்ப்பம்கூட யாருமே எனக்கு அளிப்பது இல்லை. :(((((
மிகுந்த மன வருத்தங்களுடன் ...........
சோகப்பாட்டுதான்.. ஆனா நல்லா இருக்கு..
ReplyDeleteஆமா ரொம்ப நல்லா இருக்கு..பாட்டு..
ReplyDelete