tag:blogger.com,1999:blog-6273263028649305784.post8648901675610644813..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: agara mudala ezuthelamசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-67998059690924651602016-09-21T03:54:36.805-07:002016-09-21T03:54:36.805-07:00ப்ராப்தம் 20 September 2016 at 23:33
//பிஸியா கோ...ப்ராப்தம் 20 September 2016 at 23:33<br /><br />//பிஸியா கோபால்ஜி..//<br /><br />அதெல்லாம் ஒன்றும் இல்லை. வழக்கப்படி லேஸி தான், சாரூ.<br /><br />//மெதுவா வாங்க..//<br /><br />நீ இப்போது நடப்பது போலத்தான் நான் எப்போதுமே நடக்கக் கூடியவன். வெயிட்டு ரொம்ப ஜாஸ்தி. (92-93 கிலோ - 6 அடி உயரம்) இவ்வளவு பெரிய உடம்பைத்தூக்கிக்கிட்டு என்னால் மிகவும் மெதுவாகத்தான் வர முடியும். <br /><br />ஸ்லிம்மான மிகவும் துடிப்பான, சுறுசுறுப்பான, ஃபிப்டி கேஜி தாஜ்மஹால்களைப் பார்க்கும் போதெல்லாம், http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_691.html எனக்குக் கொஞ்சம் பொறாமையாகவேதான் இருக்கும்.<br /><br />இருப்பினும் நானும் எங்கட செல்லக்குழந்தை ஹாப்பியும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. :)<br /><br />//ஆனா கண்டிப்பா வாங்க...//<br /><br />வந்துட்டேன் .... வந்துட்டேன். எங்கட பெரிய எஜமானியம்மாவான நீயே அழைத்தும், என்னால் வராமல் இருக்க முடியுமா என்ன? :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-89433610133004014592016-09-21T03:39:25.775-07:002016-09-21T03:39:25.775-07:00happy 20 September 2016 at 23:21
//பெரிப்பா இந்த...happy 20 September 2016 at 23:21<br /><br />//பெரிப்பா இந்த பாடல் வரிகள் எழுதுங்கோ....//<br /><br />எழுதிட்டேன்....டா கண்ணு.<br /><br />மேலே பாரு .... <br /><br />உன் சித்திக்கு அ டி யி லே போட்டு விட்டேன். ஓக்கேயா?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-53594981717462834192016-09-21T03:36:05.593-07:002016-09-21T03:36:05.593-07:00அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி...
படம்...அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி...<br /><br />படம்: சரஸ்வதி சபதம்<br /><br />பாடியவர்: T.M. சௌந்தரராஜன்<br /><br />வரிகள் : கவிஞர் கண்ணதாசன்<br /><br />இசை: K.V. மஹாதேவன் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-62900797318372733472016-09-21T03:13:09.715-07:002016-09-21T03:13:09.715-07:00அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன...அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி<br />ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி<br /><br />இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே<br />ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே<br /><br />அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி<br />அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி<br /><br />ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி<br />ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி<br /><br />அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி<br />இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்<br /><br />இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்<br />ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்<br />ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்<br /><br />உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்<br />உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்<br /><br />ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய் அம்மா பேச வைத்தாய்<br /><br />அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி<br /><br />எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்<br />எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்<br /><br />ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்<br />ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்<br /><br />ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்<br />ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்<br /><br />ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்<br />ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்<br /><br />ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி...வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-20133244570146022252016-09-21T02:58:03.976-07:002016-09-21T02:58:03.976-07:00ஸ்ரார்த்தம் = தவறு
ஸ்ராத்தம் = சரிஸ்ரார்த்தம் = தவறு<br />ஸ்ராத்தம் = சரிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-12541004502933066422016-09-20T23:33:27.119-07:002016-09-20T23:33:27.119-07:00பிஸியா கோபால்ஜி.. மெதுவா வாங்க.. ஆனா கண்டிப்பா வ...பிஸியா கோபால்ஜி.. மெதுவா வாங்க.. ஆனா கண்டிப்பா வாங்க...ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-4488683854345226272016-09-20T23:21:19.925-07:002016-09-20T23:21:19.925-07:00பெரிப்பா இந்த பாடல் வரிகள் எழுதுங்கோ....பெரிப்பா இந்த பாடல் வரிகள் எழுதுங்கோ....happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-10100646858997247772016-09-20T05:50:14.629-07:002016-09-20T05:50:14.629-07:00பூந்தளிர் 20 September 2016 at 05:18
//கிருஷ் வந...பூந்தளிர் 20 September 2016 at 05:18<br /><br />//கிருஷ் வந்து பாடல் வரிகள் போட்ட பிறகுதான் பாடலை புரிந்து ரசிக்க முடியும்..//<br /><br />எனக்கும் போடணும்ன்னுதான் மிகவும் ஆசையாக உள்ளது. <br /><br />உனக்காகவாவது நான் வரத்தான் வேணும். பாடல் வரிகளைப் போடத்தான் வேண்டும். ஆனால் இன்று எனக்கு மனஸே சரியில்லை. <br /><br />நாளை காலையில் நான் மஹாளயபக்ஷ ஹிரண்ய ஸ்ரார்த்தம் செய்வதாக இருக்கிறேன். அதற்கான பல்வேறு ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டியதாகவும் உள்ளது.<br /><br />முடிந்தால், பிறகு உனக்காகவே போட வருகிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-59338772415912376602016-09-20T05:18:27.683-07:002016-09-20T05:18:27.683-07:00கிருஷ் வந்து பாடல் வரிகள் போட்ட பிறகுதான் பாடல...கிருஷ் வந்து பாடல் வரிகள் போட்ட பிறகுதான் பாடலை புரிந்து ரசிக்க முடியும்..பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-25507752319598237382016-09-19T22:25:46.806-07:002016-09-19T22:25:46.806-07:00இந்த பாட்டு சூப்பரா இருக்கு..இந்த பாட்டு சூப்பரா இருக்கு..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.com