tag:blogger.com,1999:blog-6273263028649305784.post8075536128993959433..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: ஒருநாளும் உனை மறவாத வரம் வேணும்சிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-74451543990310145592016-10-03T05:22:13.497-07:002016-10-03T05:22:13.497-07:00சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 05:16
//ப...சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 05:16<br /><br />//பாட்டு போட்டது நானு... மைசூருஸான்டல் வாசனை வந்து ஒட்டிகிட்டதால பாட்டு சூப்பருன்னு சொல்லி போட்டிங்களேஜி....//<br /><br />அவள் உபயோகிக்கும் சோப்பிலிருந்து அனைத்தையும், நான் அவளுக்கு நன்கு சோப்புப்போட்டு கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளேன். :))))<br /><br />நீயும் ஒருவேளை மைசூர் ஸாண்டல் கேஸ் தானா? எதுவும் சொன்னால் தானே தெரியும். <br /><br />வர வர நீ ஒன்னுமே என்னிடம் சொல்லுவது இல்லை என்பதால் எனக்கு உன் மீது மிகவும் கோபமாக்கும். :(<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-6083144855357766782016-10-03T05:16:20.222-07:002016-10-03T05:16:20.222-07:00பாட்டு போட்டது நானு... மைசூருஸான்டல் வாசனை வந்து ஒ...பாட்டு போட்டது நானு... மைசூருஸான்டல் வாசனை வந்து ஒட்டிகிட்டதால பாட்டு சூப்பருன்னு சொல்லி போட்டிங்களேஜி....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-33198213578488392872016-10-03T02:29:39.953-07:002016-10-03T02:29:39.953-07:00சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:53
//த...சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:53<br /><br />//தாங்க்ஸ் கோபூஜி...//<br /><br />தாங்க்ஸ் ..... மீனாஆஆஆஆஆ :)<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-57278383390850366732016-10-03T00:53:46.481-07:002016-10-03T00:53:46.481-07:00தாங்க்ஸ் கோபூஜி...தாங்க்ஸ் கோபூஜி...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-74274881763594778342016-10-03T00:52:57.440-07:002016-10-03T00:52:57.440-07:00ஹாப்பி.... இன்னக்கி தாம்மா வீடு காலி ஆச்சி... எனக்...ஹாப்பி.... இன்னக்கி தாம்மா வீடு காலி ஆச்சி... எனக்கு5--- ம்தேதி டியூடி ஜாயின் பண்ணனும்..சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-26000734661202890212016-10-01T04:59:17.504-07:002016-10-01T04:59:17.504-07:00ஒண்டர்ஃபுல் ஸாங்க்..ஒண்டர்ஃபுல் ஸாங்க்..ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-78666169328827076342016-09-28T05:56:21.482-07:002016-09-28T05:56:21.482-07:00பூந்தளிர் 28 September 2016 at 05:37
//கிருஷ் நீ...பூந்தளிர் 28 September 2016 at 05:37<br /><br />//கிருஷ் நீங்க முதல்ல வந்துட்டிங்களா இப்ப நான் வந்து ஒட்டிகிட்டேனே...//<br /><br />கும்முன்னு ஒரே மைசூர் சாண்டல் + செண்ட் வாஸனை ... மயக்கமே வந்துடுச்சு ... வந்து ஒட்டிக்கிட்டதாலும் + இந்தப் பாட்டைக் கேட்டதாலும். :)))))<br /><br />//சூப்பர் பாட்டு..//<br /><br />நீ வந்து ஒட்டிக்கிட்டதுதான் அதைவிட சூப்பரோ சூப்பராக்கும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-65695983261128168642016-09-28T05:43:04.999-07:002016-09-28T05:43:04.999-07:00ஆமா ரொம்ப நல்லா இருக்கு இந்த பாட்டு..முன்னாஜி... க...ஆமா ரொம்ப நல்லா இருக்கு இந்த பாட்டு..முன்னாஜி... கல்யாணத்துக்கு வந்திருந்த விருந்தாளிக எல்லாரும் போயாச்சா..ஃப்ரீ டயம் எப்படி கெடச்சுது.<br />happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-37319158905941585152016-09-28T05:37:35.353-07:002016-09-28T05:37:35.353-07:00கிருஷ் நீங்க முதல்ல வந்துட்டிங்களா இப்ப நான் வந்த...கிருஷ் நீங்க முதல்ல வந்துட்டிங்களா இப்ப நான் வந்து ஒட்டிகிட்டேனே...சூப்பர் பாட்டு..பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-603468676583274542016-09-28T05:27:50.473-07:002016-09-28T05:27:50.473-07:00இல்லத்தில் இனிதே திருமணம் நடந்துள்ள வேளையில் ........இல்லத்தில் இனிதே திருமணம் நடந்துள்ள வேளையில் ......<br /><br />மிகவும் அருமையான அழகான பொருத்தமான பாடலைப் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதற்கு மிகவும் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-41494853691524119922016-09-28T05:25:50.745-07:002016-09-28T05:25:50.745-07:00கங் கண கணவென கிங் கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்க...கங் கண கணவென கிங் கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க<br />எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் ஒலி முழங்க முழங்க<br />ஒரு சுயம்வரம் நடக்கிறதே யே......<br />இது சுகம் தரும் சுயம்வரமே யே....<br />ஆ ஆ ஆ...... ஆ ஆ ஆ.....<br /><br />ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்<br />உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்<br /><br />ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்<br />உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்<br />விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்<br />எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே<br />எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே<br /><br />ஆஆ... ஆ... ஆஆ... ஆ ...<br />ஆஆ... ஆ... ஆஆ...<br /><br />ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்<br />உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்<br /><br />தனனனன... தனனனன... தனனனன...<br />தனனனன... ன... ன... ன... ன...<br /><br />சுட்டு விரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்<br />உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்<br /><br />உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்<br />உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன்<br /><br />தோகை கொண்டு நின்றாடும் தேங்கரும்பு தேகம்<br />முந்தி வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்<br /><br />அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு<br />வம்புகள் என்ன வரம்புகள் விட்டு<br /><br />ஆஆ... ஆ... ஆஆ... ஆ ...<br />ஆஆ... ஆ... ஆஆ...<br /><br />ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்<br />உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்<br />விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்<br />இணையான இளமானே துணையான இளமானே<br />இணையான இளமானே துணையான இளமானே<br /><br />ஆஆ... ஆ... ஆஆ... ஆ ...<br />ஆஆ... ஆ... ஆஆ...<br /><br />ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்<br />உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்<br /><br />கட்டிலிடும் சுட்டோடு தொட்டில் கட்டு அன்னமே<br />முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே<br /><br />உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா<br />என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்க வா<br /><br />ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே<br />ஆறு ஏழு கேட்டாலும் பெறெடுப்பேன் நானே<br /><br />முத்தினம் வரும் முத்து தினம் என்று<br />சித்திரம் வரும் விசித்திரம் என்று<br /><br />ஆஆ... ஆ... ஆஆ... ஆ ...<br />ஆஆ... ஆ... ஆஆ...<br /><br />ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்<br />உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்<br /><br />விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்<br />இணையான இளமானே துணையான இளமானே<br /><br />ஓ... எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே<br />ஆஆ... ஆ... ஆஆ... ஆ ...<br />ஆஆ... ஆ... ஆஆ...வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-72672969464817959252016-09-28T05:24:29.664-07:002016-09-28T05:24:29.664-07:00படம் : எஜமான்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. ...படம் : எஜமான்<br /><br />இசை : இளையராஜா<br /><br />பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி<br /><br />பாடலாசிரியர்: R.V. உதயகுமார்<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-45681799219865521842016-09-28T05:22:02.638-07:002016-09-28T05:22:02.638-07:00ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும...ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் <br />உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்<br /><br />ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் <br />உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்<br /><br />விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் <br />எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே <br />எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே <br /><br />ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் <br />உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்<br /><br /><br />சுட்டு விரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன் <br />உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன் <br /><br />உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன் <br />உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன் <br /><br />தோகை கொண்டு நின்றாடும் தேங்கரும்பு தேகம் <br /><br />முந்தி வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம் <br /><br />அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு <br />வம்புகள் என்ன வரம்புகள் விட்டு <br /><br />ஆ ஆ ஆ... <br /><br />ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் <br />உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்<br /><br />விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் <br />இணையான இளமானே துணையான இளமானே <br />இணையான இளமானே துணையான இளமானே <br /><br />ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் <br />உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்<br /><br />கட்டிலிடும் சுட்டோடு தொட்டில் கட்டு அன்னமே <br />முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே <br /><br />உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா <br />என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்க வா <br /><br />ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே <br /><br />ஆறு ஏழு கேட்டாலும் பெறெடுப்பேன் நானே <br /><br />முத்தினம் வரும் முத்து தினம் என்று <br />சித்திரம் வரும் விசித்திரம் என்று <br /><br />ஆ ஆ ஆ... <br /><br />ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் <br />உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்<br /><br />விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் <br /><br />இணையான இளமானே துணையான இளமானே <br /><br />எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானேவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com