tag:blogger.com,1999:blog-6273263028649305784.post7895182681342844562..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: ithu kuzanthai padum thalatuசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-72328773118360847852016-10-17T21:58:03.849-07:002016-10-17T21:58:03.849-07:00நல்ல பாடல்நல்ல பாடல் ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-67555706218830074122016-10-17T21:40:48.565-07:002016-10-17T21:40:48.565-07:00நல்ல பாடல்.. நல்ல பாடல்.. ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-78221281514417161782016-10-17T21:25:20.687-07:002016-10-17T21:25:20.687-07:00குழந்தைக்கு நாமதானே தாலாட்டு பாடுவோம்.. குழந்தையே...குழந்தைக்கு நாமதானே தாலாட்டு பாடுவோம்.. குழந்தையே பாடுமா...happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-46484901552991684472016-10-16T21:52:12.581-07:002016-10-16T21:52:12.581-07:00இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
...இது குழந்தை பாடும் தாலாட்டு<br />இது இரவு நேர பூபாளம்<br /><br />இது மேற்கில் தோன்றும் உதயம்<br />இது நதியில்லாத ஓடம்<br /><br />(இது குழந்தை..)<br /><br />நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்<br />வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்<br /><br />சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்<br />சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்<br /><br />உறவுறாத பெண்ணை எண்ணி நாளெளல்லாம் வாழ்கிறேன்<br /><br />(இது குழந்தை..)<br /><br />வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்<br />வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்<br /><br />விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்<br />விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்<br /><br />விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்<br /><br />(இது குழந்தை..)<br /><br />உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது<br />உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது<br /><br />உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது<br />உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது<br /><br />ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது <br /><br />(இது குழந்தை..)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com