tag:blogger.com,1999:blog-6273263028649305784.post7399634714539669640..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: pon ontru kantenசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-40893488041293454672016-06-13T01:13:11.231-07:002016-06-13T01:13:11.231-07:00:) சரி....டா. ஓக்கே....டா ! மிக்க நன்றி....டா :):) சரி....டா. ஓக்கே....டா ! மிக்க நன்றி....டா :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-24945712045547045982016-06-13T00:59:44.728-07:002016-06-13T00:59:44.728-07:00//அடடா, யாரும்மா அது? லண்டன் போயிருப்பவரா//
அவரை ...//அடடா, யாரும்மா அது? லண்டன் போயிருப்பவரா//<br /><br />அவரை ஒன்னும் சொல்லல........பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-39737685164184012192016-06-11T05:54:47.158-07:002016-06-11T05:54:47.158-07:00பூந்தளிர் 5 June 2016 at 21:40
//பாட்ட கூட ரசிக்...பூந்தளிர் 5 June 2016 at 21:40<br /><br />//பாட்ட கூட ரசிக்க முடியலியே.... ஏன் அவங்க வல்லைனுதான் மனசு பூராவும் தவிக்குது....//<br /><br />அடடா, யாரும்மா அது? லண்டன் போயிருப்பவரா? அவரை ஏன் நீ அங்கு அனுப்பினாய்? <br /><br />கணவன் மனைவி ஒருநாள் கூட பிரிந்தே இருக்கக்கூடாது. அதுதான் என் கொள்கையாக்கும். இனியாவது அதுபோல அவரைப் பிரிய நேராமல் பார்த்துக்கொள்ளவும். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-89730130070436542212016-06-09T13:01:08.333-07:002016-06-09T13:01:08.333-07:00பூந்தளிர் 8 June 2016 at 00:50
பாக்கறேன்.. பாட்டு...பூந்தளிர் 8 June 2016 at 00:50<br />பாக்கறேன்.. பாட்டு நல்லா இருக்கு...//<br /><br />ஓக்கே .... தேங்க் யூ :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-11243012214020107932016-06-08T00:50:34.637-07:002016-06-08T00:50:34.637-07:00பாக்கறேன்.. பாட்டு நல்லா இருக்கு...பாக்கறேன்.. பாட்டு நல்லா இருக்கு...பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-74893270095258808872016-06-07T08:13:57.994-07:002016-06-07T08:13:57.994-07:00http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/naan-ka...http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/naan-kaviganum-alla.html<br /><br />இதோ இந்த மேற்படி பதிவினில் ராஜாத்திக்காகவே இந்தப்படத்தின் முழுக்கதையையும் சுருக்கமாக நான் எழுதியுள்ளேன்.<br /><br />தம்பிக்கு அண்ணனும், அண்ணனுக்குத் தம்பியும் பெண் பார்க்கப் போய்விட்டு, திரும்ப வந்ததும், அவர்கள் இருவரும் பாடும் மிகவும் அர்த்தமுள்ள பாடல் இது. <br /><br />//உன் பார்வை போலே என் பார்வை இல்லை<br />நான் கண்ட காட்சி நீ காண வில்லை//<br /><br />இது கதைப்படி, வில்லனாக வரும் அண்ணன், அப்பாவித் தம்பியான சிவாஜியைப் பார்த்து பாடும் வரிகள். மிகவும் அர்த்தம் உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-8570099809358530242016-06-07T00:40:18.321-07:002016-06-07T00:40:18.321-07:00பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான்...பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை<br />என்னென்று நான் சொல்லலாகுமா <br />என்னென்று நான் சொல்ல வேண்டுமா<br />பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை<br />ஏனென்று நான் சொல்லலாகுமா <br />ஏனென்று நான் சொல்ல வேண்டுமா<br /><br />நடமாடும் மேகம் நவநாகரீகம்<br />அலங்கார கிண்ணம் அலை போல மின்னும்<br />நட மாடும் செல்வம் பணிவான தெய்வம்<br />பழங்கால சின்னம் உயிராக மின்னும்<br />துள்ளி வரும் வெள்ளி நிலா<br />துள்ளி வரும் வெள்ளி நிலா<br />துவண்டு விழும் கொடி இடையால்<br />துவண்டு விழும் கொடி இடையால்<br />விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ண அளவோ<br />சென்றேன் ஹ்ம்ம்<br />கண்டேன் ஹும்ஹும்<br />வந்தேன்<br /><br />பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை<br />என்னென்று நான் சொல்லலாகுமா <br />என்னென்று நான் சொல்ல வேண்டுமா<br /><br />நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை<br />நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை<br />நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை<br />உன் பார்வை போலே என் பார்வை இல்லை<br />நான் கண்ட காட்சி நீ காண வில்லை<br />நான் கண்ட காட்சி நீ காண வில்லை<br />என் விழியில் நீ இருந்தாய்<br />என் விழியில் நீ இருந்தாய்<br />உன் வடிவில் நான் இருந்தேன் <br />உன் வடிவில் நான் இருந்தேன்<br />நீ இன்றி நான் இல்லை<br />நான் இன்றி நீ இல்லை<br />சென்றேன் ஹ்ம்ம்<br />கண்டேன் ஹும்ஹும்<br />வந்தேன்<br /><br />பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை<br />என்னென்று நான் சொல்லலாகுமா <br />என்னென்று நான் சொல்ல வேண்டுமா<br />பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை<br />ஏனென்று நான் சொல்லலாகுமா <br />ஏனென்று நான் சொல்ல வேண்டுமா<br /><br />படம் : படித்தால் மட்டும் போதுமா(1962)<br />இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி<br />வரிகள் : கவிஞர் கண்ணதாசன்<br />பாடகர்கள் : பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன்சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-47283219129301997782016-06-05T21:40:51.396-07:002016-06-05T21:40:51.396-07:00பாட்ட கூட ரசிக்க முடியலியே.... ஏன் அவங்க வல்லை...பாட்ட கூட ரசிக்க முடியலியே.... ஏன் அவங்க வல்லைனுதான் மனசு பூராவும் தவிக்குது....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-22616387454721566472016-06-05T21:15:17.764-07:002016-06-05T21:15:17.764-07:00நல்ல அர்த்தமுள்ள பாட்டு..நல்லா இருக்கு...நல்ல அர்த்தமுள்ள பாட்டு..நல்லா இருக்கு...ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-84359336085109874242016-06-05T21:09:45.353-07:002016-06-05T21:09:45.353-07:00இந்த படமோட கதை ஏற்கனவே கோபூஜி சொல்லி இருக்காங்க...இந்த படமோட கதை ஏற்கனவே கோபூஜி சொல்லி இருக்காங்க....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-56482848268612812232016-06-05T21:08:24.161-07:002016-06-05T21:08:24.161-07:00நீச்சலடிச்சுகிட்டே பாடுறாங்களே....நீச்சலடிச்சுகிட்டே பாடுறாங்களே....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.com