tag:blogger.com,1999:blog-6273263028649305784.post7391190194699968610..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: purusan viitil vazapokum penneசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-53610085525470341632016-05-08T01:55:30.631-07:002016-05-08T01:55:30.631-07:00பூந்தளிர் 7 May 2016 at 21:49
//ஓ........ உங்க ஊ...பூந்தளிர் 7 May 2016 at 21:49<br /><br />//ஓ........ உங்க ஊர்க்காரரூ.....பிறந்த ஊரு பெருமையோ..//<br /><br />ஆமாம். அதிலென்ன சந்தேகம். எங்கட திருச்சின்னா திருச்சிதான். மலைபோல உள்ள மலைக்கோட்டை + புண்ணிய ஜீவநதியாம் காவிரி, ஏராளமான மிகப்பிரபலமான ஆலயங்கள் ஆகியவைகள் போதுமே அதன் பெருமைகளைச் சொல்ல. மேற்கொண்டு எங்கட திருச்சியின் பெருமைகள் + சிறப்புகளைப்பற்றி இதில் படியுங்கோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html<br /><br />//......நீங்க பிறந்த ஊரு வேற ன்னு ஏதோ பதிவுல படிச்ச நினைவு......//<br /><br />அதுபற்றி அறிய இதைப்படியுங்கோ:<br />http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html<br /><br />ஏதோ பிழைப்புக்காகப் போன இடத்தில் என்னைப் பிள்ளையாய் பெற்றுக்கொண்டு இருக்கிறாள் எங்க அம்மா.<br /><br />சிலருக்கு ப்ளேனில் பறக்கும்போதே குழந்தை பிறக்கிறதே. அந்தக்குழந்தை தன் பிறந்த ஊராக எதைச் சொல்ல முடியும்? சொல்லுங்கோ. அதுபோலத்தான் இதுவும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-67403636227364207412016-05-07T21:49:31.195-07:002016-05-07T21:49:31.195-07:00ஓ........ உங்க ஊர்க்காரரூ.....பிறந்த ஊரு பெருமை...ஓ........ உங்க ஊர்க்காரரூ.....பிறந்த ஊரு பெருமையோ..<br />......நீங்க பிறந்த ஊரு வேர ன்னு ஏதோ பதிவுல படிச்ச நினைவு......பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-19464913867171579512016-05-07T01:35:42.105-07:002016-05-07T01:35:42.105-07:00இந்த பாட்டும் நல்லா இருக்குஇந்த பாட்டும் நல்லா இருக்குப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-31722221349713825262016-05-07T01:16:04.869-07:002016-05-07T01:16:04.869-07:00ஓ..கே...ஓ....கே.......ஓ..கே...ஓ....கே.......mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-73175164906387744012016-05-07T00:46:14.116-07:002016-05-07T00:46:14.116-07:00பாடல் வரிகள் நல்லா இருக்கு..பாடல் வரிகள் நல்லா இருக்கு..பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-7707526317293709992016-05-06T21:36:28.902-07:002016-05-06T21:36:28.902-07:00மிகவும் அர்த்தமுள்ள அழகான அந்தக்காலப் பாடல்.
இதைப...மிகவும் அர்த்தமுள்ள அழகான அந்தக்காலப் பாடல்.<br /><br />இதைப்பாடியவர் எங்கள் ஊராம் திருச்சியைச் சேர்ந்த திரு. லோகநாதன் என்பவர் என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சி.<br /><br />17.11.1989 இல் மறைந்துவிட்ட இவர் பாடிய மேலும் சில பிரபல பாடல்கள்:<br /><br />கல்யாண சமையல் சாதம் <br />(மாயா பஜார்)<br /><br />ஆசையே அலைபோலே <br />(தை பிறந்தால் வழி பிறக்கும்)<br /><br />அடிக்கிற கைதான் அணைக்கும் <br />(வண்ணக்கிளி)<br /><br />என்று தணியும் இந்த சுதந்திர தாகம் <br />(கப்பலோட்டிய தமிழன்)<br /><br />உலவும் தென்றல் காற்றினிலே <br />(மந்திரி குமாரி)<br /><br />புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே <br />(பானை பிடித்தவள் பாக்கியசாலி)<br /><br />வில்லேந்தும் வீரரெல்லாம் <br />(குலேபகாவலி)<br /><br />பொன்னான வாழ்வு <br />(டவுன்பஸ்)<br /><br />இன்றைய இந்தப்பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-11232753108562660482016-05-06T21:30:03.938-07:002016-05-06T21:30:03.938-07:00படம்: பானை பிடித்தவள் பாக்கியசாலி
பாடியவர் : திரு...படம்: பானை பிடித்தவள் பாக்கியசாலி<br /><br />பாடியவர் : திருச்சி லோகநாதன் அவர்கள்<br /><br />ஆண்டு: 1958வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-29272825207226806202016-05-06T21:16:36.618-07:002016-05-06T21:16:36.618-07:00புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே
தங்கச்சி கண்ணே...புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே<br />தங்கச்சி கண்ணே - சில<br />புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே<br />தங்கச்சி கண்ணே - சில<br />புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே<br /><br />அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா<br />அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்<br />புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே<br />தங்கச்சி கண்ணே - சில<br />புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே<br /><br />மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை<br />மாலையிட்ட கணவனையே துதிக்கணும்<br />சாமக்கோழி கூவையிலே முழிக்கணும் குளிச்சு<br />சாணம் தெளிச்சு கோலம் போட்டு <br />சமையல் வேலை துவக்கணும்<br /><br />புருஷன் வீட்டில் வாழ்ப்போகும் பொண்ணே<br />தங்கச்சி கண்ணே - சில<br />புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே<br /><br />கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ<br />காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே<br />கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ<br />காணாததை கண்டேனுன்னு சொல்லாதே - இந்த<br /><br />அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம<br />அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே<br />புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே<br />தங்கச்சி கண்ணே - சில<br />புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே<br /><br />புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் - ஓடும்<br />பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான் -<br />அரசன் நடுக்க நீதி சொன்னவ பொண்ணுதான் - அவுங்க<br />ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்<br />ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்<br /><br />புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே<br />தங்கச்சி கண்ணே - சில<br />புத்திமதிக சொல்றேன் கேளு முன்னே<br /><br />புருஷன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல மகிழ்ந்து<br />கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்<br />குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்<br />கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு ஆஆஆஆஆ<br /><br />மக்களைப் பெத்து மனையப் பெத்து <br />மக்க வயத்திலே பேரனைப் பெத்து<br /><br />பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து <br />நோயில்லாம நொடியில்லாம<br /><br />நூறு வயசு வாழப்போற தங்கச்சி- நமக்கு<br />சாமி துணை இருக்கு சாமி துணை இருக்கு தங்கச்சிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-80422774732005804902016-05-06T21:11:56.605-07:002016-05-06T21:11:56.605-07:00சாரூ...ஜி கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாளு த...சாரூ...ஜி கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாளு தானே...இருக்கு......நாலு நாளும் கல்யாண சம்மந்த பட்ட பாட்டு போட நினைச்சேன்....உங்க எல்லாருக்கும்... ஓ..கே..தானே...இது கொஞ்சம் ஓல்ட் ஸாங்க் தான்... பட்... அர்த்தமுள்ள வரிகள்.....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com