tag:blogger.com,1999:blog-6273263028649305784.post7258688288295059615..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: vaza ninaithal vazalamசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-31109348800964070352016-05-17T03:07:33.324-07:002016-05-17T03:07:33.324-07:00பூந்தளிர் 16 May 2016 at 21:47
//கவனிச்சு கேட்டா...பூந்தளிர் 16 May 2016 at 21:47<br /><br />//கவனிச்சு கேட்டா அர்த்தம் புரிஞ்க்க முடியுது. சரியா புரிஞ்சுகிட்டேனான்னு மட்டும் தெரியாது//<br /><br />நீ புரிஞ்சுண்டவரை போதும். <br /><br />மிகச்சாதாரணமானவனான நான் மண் குடிசையில் வாழும் ஏழையாக்கும். இருப்பினும் பாசமுள்ள என் குடிசைக்குத் தென்றல் (தென் திசைக் காற்று) வர மறுக்காது + வெறுக்காது என நினைக்கிறேன்.<br /><br />வாழ நினைத்தால் வாழலாம் ... வழியா இல்லை பூமியில்.<br /><br />‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான் .....<br />அவன் யாருக்காகக் கொடுத்தான் .....<br />ஒருத்தனுக்காக் கொடுத்தான் .... இல்லை<br />ஊருக்காகக் கொடுத்தான்’ என்பதாகும். <br /><br />இதில் எது புரிஞ்சுதோ .... எது புரியலையோ .... என எனக்கும் புரியவே இல்லை. சரி, அதையெல்லாம் விடுங்கோ. சுத்த வெட்டிப்பேச்சுகள் ......வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-20702078304306210952016-05-16T21:47:16.526-07:002016-05-16T21:47:16.526-07:00கவனிச்சு கேட்டா அர்த்தம் புரிஞ்க்க முடியுது சர...கவனிச்சு கேட்டா அர்த்தம் புரிஞ்க்க முடியுது சரியா புரிஞ்சுகிட்டேனான்னு மட்டும் தெரியாதுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-73326269609289230652016-05-16T04:02:36.229-07:002016-05-16T04:02:36.229-07:00பூந்தளிர் 15 May 2016 at 22:01
//ம்ம் பாட்டு நல்...பூந்தளிர் 15 May 2016 at 22:01<br /><br />//ம்ம் பாட்டு நல்லாதான் இருக்கு.....//<br /><br />வாழ நினைத்தால் வாழலாம் ! அல்லவா. <br /><br />அதனால் அது நல்லாத்தான் இருக்கும். <br /><br />‘மண் குடிசை ..... வாசலென்றால்<br />தென்றல் வர ...... மறுத்திடுமோ’ <br /><br />என்ற அருமையான வரிகளுடன் ஓர் அழகான பாடல் உள்ளது. அதையும் நம் முன்னாக்குட்டி ஒருநாள் என் நேயர் விருப்பமாக வெளியிடலாம்.<br /><br />அதன் ஆரம்ப வரிகள்: <br />=============================<br /><br />‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான் .....<br />அவன் யாருக்காகக் கொடுத்தான் .....<br />ஒருத்தனுக்காக் கொடுத்தான் .... இல்லை<br />ஊருக்காகக் கொடுத்தான்’ என்பதாகும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-90593002240249031002016-05-15T22:01:23.899-07:002016-05-15T22:01:23.899-07:00ம்ம் பாட்டு நல்லாதான் இருக்கு.....ம்ம் பாட்டு நல்லாதான் இருக்கு.....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-19258670624697851382016-05-14T22:03:08.525-07:002016-05-14T22:03:08.525-07:00என் நேயர் விருப்பமாக இதனை இன்று வெளியிட்டுச் சிறப்...என் நேயர் விருப்பமாக இதனை இன்று வெளியிட்டுச் சிறப்பித்துள்ள நம் முன்னாக்குட்டிக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-81167708496992014802016-05-14T22:02:51.600-07:002016-05-14T22:02:51.600-07:00படம்: பலே பாண்டியா 1962
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இச...படம்: பலே பாண்டியா 1962<br />பாடலாசிரியர்: கண்ணதாசன்<br />இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி<br />பாடியவர்கள்: பி. சுசிலா .... டி எம் எஸ்<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-49539631103373563112016-05-14T21:59:55.543-07:002016-05-14T21:59:55.543-07:00வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் ...வாழ நினைத்தால் வாழலாம் <br />வழியா இல்லை பூமியில்<br />ஆழக் கடலும் சோலையாக<br />ஆசை இருந்தால் நீந்தி வா<br /><br />வாழ நினைத்தால் வாழலாம் <br />வழியா இல்லை பூமியில்<br />ஆழக் கடலும் சோலையாக<br />ஆசை இருந்தால் நீந்தி வா<br /><br />பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்<br />பார்த்து நடந்தால் பயணம் தொடரும்<br />பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்<br />கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்<br />காட்சி கிடைத்தால் கவலை தீரும்<br />கவலை தீர்ந்தால் வாழலாம்<br /><br />வாழ நினைத்தால் வாழலாம் <br />வழியா இல்லை பூமியில்<br />ஆழக் கடலும் சோலையாக<br />ஆசை இருந்தால் நீந்தி வா<br /><br />கண்ணில் தெரியும் வண்ணப் பறவை<br />கையில் கிடைத்தால் வாழலாம்<br />கருத்தில் வளரும் காதல் எண்ணம்<br />கனிந்து வந்தால் வாழலாம்<br />கன்னி இளமை என்னை அணைத்தால்<br />தன்னை மறந்தே வாழலாம்<br /><br />வாழச் சொன்னால் வாழ்கிறேன் <br />மனமா இல்லை வாழ்வினில்<br />ஆழக் கடலில் தோணி போலே <br />அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்<br /><br />ஏரிக் கரையில் மரங்கள் சாட்சி<br />ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி<br /><br />துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி<br /><br />துடித்து நிற்கும் இளமை சாட்சி<br /><br />வாழும் காலம் முழுதும்<br />ஒருவராக வாழலாம்<br /><br />வாழ நினைப்போம் வாழுவோம் <br />வழியா இல்லை பூமியில்<br />காதல் கடலில் தோணி போலே <br />காலம் முழுதும் நீந்துவோம்<br />வாழ நினைப்போம் வாழுவோம் <br />வழியா இல்லை பூமியில்<br />காதல் கடலில் தோணி போலே <br />காலம் முழுதும் நீந்துவோம்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-59369717997690229192016-05-14T21:11:55.044-07:002016-05-14T21:11:55.044-07:00நம்ம.... கோபூஜி அவர்களின்... நேயர்... விருப்ப ...நம்ம.... கோபூஜி அவர்களின்... நேயர்... விருப்ப பாடல்சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com