tag:blogger.com,1999:blog-6273263028649305784.post6820589941195971594..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: கண்போனபோக்கிலேசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-30639007672909042962016-04-05T00:30:29.453-07:002016-04-05T00:30:29.453-07:00யக்கோவ் பகிடி பண்ணிபோடாத ஆமா சொல்லி போட்டேன்.....யக்கோவ் பகிடி பண்ணிபோடாத ஆமா சொல்லி போட்டேன்.......mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-74790403693243404522016-04-02T01:02:24.009-07:002016-04-02T01:02:24.009-07:00ஆமா முருகு ஒங்கட கண்ணுலா இப்பு வேற எங்கியோல்லா ப...ஆமா முருகு ஒங்கட கண்ணுலா இப்பு வேற எங்கியோல்லா போயிகிட்டு கெடக்கு. இங்கன லேட்டாதான வருவே..... எப்பூடியோ வந்தியே அதே போதும்லா....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-25760302125465917092016-04-01T23:07:49.760-07:002016-04-01T23:07:49.760-07:00இங்கன நா வரலியா??? எப்பூடி மறந்தேன்?? குருஜி சூப்ப...இங்கன நா வரலியா??? எப்பூடி மறந்தேன்?? குருஜி சூப்பரா ஃபுல்லு பாட்டும் போடுராங்க....இன்னா நினைவு சக்தி.... நல்லா இருக்குது...mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-22708025510654942732016-03-31T22:30:40.167-07:002016-03-31T22:30:40.167-07:00அர்த்தம் புரிஞ்சு பாட்டு கேட்டாலே சுகமான அனுபவம்த...அர்த்தம் புரிஞ்சு பாட்டு கேட்டாலே சுகமான அனுபவம்தான்... நன்றி......பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-83566387367436017812016-03-31T01:10:01.910-07:002016-03-31T01:10:01.910-07:00வாங்க மேடம்..பாட்டு பிடிச்சுதா.......ஸார் முழு பாட...வாங்க மேடம்..பாட்டு பிடிச்சுதா.......ஸார் முழு பாட்டும் போட்டுடுவாங்க.......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-86864949319418242422016-03-31T01:08:27.549-07:002016-03-31T01:08:27.549-07:00இனுறு தமிழ் ஹிந்தி ரெண்டு பாட்டு போட்டேனே. அவங்களு...இனுறு தமிழ் ஹிந்தி ரெண்டு பாட்டு போட்டேனே. அவங்களும் முதல் ஆளா வந்துட்டாங்களே.........சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-41502095635899014332016-03-31T01:06:44.913-07:002016-03-31T01:06:44.913-07:00இதுதான் எங்க ஸார்........ பாட்டு முழுவதும் தெரிஞ்ச...இதுதான் எங்க ஸார்........ பாட்டு முழுவதும் தெரிஞ்சு ரசிக்க முடியுது. சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-50269144529189933262016-03-30T22:28:00.091-07:002016-03-30T22:28:00.091-07:00படம் : பணம் படைத்தவன்
பாடியவர் : T.M.சௌந்தரராஜன் ...படம் : பணம் படைத்தவன் <br />பாடியவர் : T.M.சௌந்தரராஜன் <br />பாடல் வரிகள் : கண்ணதாசன் <br />இசை : M.S.விஸ்வநாதன்.<br /><br />1965-இல் எனக்கு 15 வயதாகும் போது வெளிவந்த படம் இது. நான் இந்தப்படத்தைப் பார்த்த நினைவு இல்லை.<br /><br />பாடல் வரிகள்:<br />===============<br /><br />கண் போன போக்கிலே கால் போகலாமா <br />கால் போன போக்கிலே மனம் போகலாமா <br /><br />கண் போன போக்கிலே கால் போகலாமா <br />கால் போன போக்கிலே மனம் போகலாமா <br /><br />மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா <br />மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா <br />மனிதன் போன பாதையை மறந்து போகலாமா <br />மனிதன் போன பாதையை மறந்து போகலாமா <br /><br />கண் போன போக்கிலே கால் போகலாமா <br />கால் போன போக்கிலே மனம் போகலாமா <br /><br />நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் <br />நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் <br /><br />நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் <br />நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் <br /><br />ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் <br />உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் <br />உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் <br /><br />கண் போன போக்கிலே கால் போகலாமா <br />கால் போன போக்கிலே மனம் போகலாமா <br /><br />பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம் <br />புரியாத பல பேர்க்கு இது நாகரீகம் <br /><br />முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் <br />முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் <br />முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்<br /><br />கண் போன போக்கிலே கால் போகலாமா <br />கால் போன போக்கிலே மனம் போகலாமா <br /><br />திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் <br />வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் <br /><br />இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் <br />இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் <br />இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் <br /><br />கண் போன போக்கிலே கால் போகலாமா <br />கால் போன போக்கிலே மனம் போகலாமாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-57672062468258539102016-03-30T22:22:34.516-07:002016-03-30T22:22:34.516-07:00ஹிந்திப்படப் பாட்டுகள் என்ன ஆச்சு? அவங்க என்ன ஆனாங...ஹிந்திப்படப் பாட்டுகள் என்ன ஆச்சு? அவங்க என்ன ஆனாங்க? எனக்கு ஒரே கவலையாகீதூஊஊஊஊஊ. <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-76311567180708052202016-03-30T22:22:21.725-07:002016-03-30T22:22:21.725-07:00ஆஹா, வாத்யார் படப்பாட்டு. அருமையான அர்த்தமுள்ள பாட...ஆஹா, வாத்யார் படப்பாட்டு. அருமையான அர்த்தமுள்ள பாட்டு. பகிர்வுக்கு நன்றிகள். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-8847887888568973722016-03-30T22:20:02.658-07:002016-03-30T22:20:02.658-07:00வெரி குட் ஸாங்க்... ஐ..லைக் இட்......தாங்க்ஸ்.வெரி குட் ஸாங்க்... ஐ..லைக் இட்......தாங்க்ஸ்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.com