tag:blogger.com,1999:blog-6273263028649305784.post6612186090546044081..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: radhe unaku kobamசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-71302877078197557942016-05-20T04:10:57.755-07:002016-05-20T04:10:57.755-07:00mru 19 May 2016 at 22:12
//ஏதோ வெளங்கிச்சி//
:)...mru 19 May 2016 at 22:12<br /><br />//ஏதோ வெளங்கிச்சி//<br /><br />:) ஹைய்ய்ய்ய்யோ :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-90110482631263981122016-05-19T22:12:34.697-07:002016-05-19T22:12:34.697-07:00ஏதோ வெளங்கிச்சிஏதோ வெளங்கிச்சிmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-55727581546367758472016-05-19T02:50:58.885-07:002016-05-19T02:50:58.885-07:00பூந்தளிர் 18 May 2016 at 22:50
//இப்ப வேற மேட்டர...பூந்தளிர் 18 May 2016 at 22:50<br /><br />//இப்ப வேற மேட்டர் ஓடிகிட்டு இருக்கில்ல....... கிருஷ் <br />”மேட்டர்னா”....... கோட் வெர்ட் என்ன தெரியுமா..........//<br /><br />நான் மிகவும் நல்ல சின்னப் பொடிப்பையன். அதனால் எனக்கு ஒன்றுமே தெரியாதூஊஊஊஊ. <br /><br />மேலும் எங்கட டீச்சர், எனக்குப் புரியும்படியா அழகாச் சொல்லிக்கொடுத்தால்தான், எதுவுமே என்னால் வெளங்கிக்கிட ஏலுமாக்கும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-8091285076722432362016-05-18T22:50:54.656-07:002016-05-18T22:50:54.656-07:00இப்ப வேர மேட்டர் ஓடிகிட்டு இருக்கில்ல....... கிருஷ...இப்ப வேர மேட்டர் ஓடிகிட்டு இருக்கில்ல....... கிருஷ் <br />”மேட்டர்னா”....... கோட் வெர்ட் என்ன தெரியுமா..........பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-33173187029773905142016-05-18T03:16:33.117-07:002016-05-18T03:16:33.117-07:00பூந்தளிர் 18 May 2016 at 02:00
//என்ன கேள்வி என்...பூந்தளிர் 18 May 2016 at 02:00<br /><br />//என்ன கேள்வி என்ன பதில்.......//<br /><br />ஒன்னும் தெரியாத ப...ப்...பா...ஆஆஆஆ.<br /><br />உங்க மனசாட்சியைக் கேட்டுப்பாருங்கோ. அது சொல்லும் .... என்ன கேள்வி .... அதற்கு என்ன பதில் .... என்று.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-85612228541958075112016-05-18T02:23:55.366-07:002016-05-18T02:23:55.366-07:00பூந்தளிர் 18 May 2016 at 02:00
//என்ன கேள்வி என்...பூந்தளிர் 18 May 2016 at 02:00<br /><br />//என்ன கேள்வி என்ன பதில்.......//<br /><br />ooooooooooooooooo<br /><br />1968-இல் வெளியான ’உயர்ந்த மனிதன்’ என்ற, எனக்கு மிகவும் பிடித்தமான படத்தில் வரும், இந்த ஸ்வீட் ஸாங்கை வெளியிடுமாறு, அன்புடன் எங்கட முன்னாக்குட்டியைக் கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />ooooooooooooooooo<br /> <br />TMS: என் கேள்விக்கென்ன பதில்<br />என் கேள்விக்கென்ன பதில்<br />உன் பார்வைக்கென்ன பொருள்<br />மணமாலைக்கென்ன வழி<br />உன் மௌனம் என்ன மொழி<br /><br />PS: ஓஹோஹோஹோ...ஹோ ஹொ...<br /><br />TMS: என் கேள்விக்கென்ன பதில்<br />என் கேள்விக்கென்ன பதில்<br />உன் பார்வைக்கென்ன பொருள்<br />மணமாலைக்கென்ன வழி<br />உன் மௌனம் என்ன மொழி<br /><br />PS: ஓஹோஹோஹோ...<br />பூவையர் உள்ளத்தில்<br />இந்த மௌனம் சம்மதமே<br />பூவையர் உள்ளத்தில்<br />இந்த மௌனம் சம்மதமே<br />சம்மதம் என்றேதான்<br />அந்த ஜாடை சொல்லிடுமே<br />சம்மதம் என்றேதான்<br />அந்த ஜாடை சொல்லிடுமே<br />வரவேண்டும் நல்ல துணை<br />தரவேண்டும் வாழ்வுதனை<br />நிலையாகும் உறவு முறை<br />பெறவேண்டும் இறுதிவரை<br /><br />என் கேள்விக்கென்ன பதில்<br />என் கேள்விக்கென்ன பதில்<br />உன் பார்வைக்கென்ன பொருள்<br />மணமாலை கென்ன வழி<br />உன் மௌனம் என்ன மொழி<br /><br />TMS: புன்னகை அள்ளி வர<br />நடை போடும் பொன்மயிலே<br />புன்னகை அள்ளி வர<br />நடை போடும் பொன்மயிலே<br />அன்பெனும் பள்ளியிலே<br />புது மாணவியானவளே<br />அன்பெனும் பள்ளியிலே<br />புது மாணவியானவளே<br />விழி தானே சொல்லித் தரும்<br />மனம் தானே எழுதி வரும்<br />ஒரு நாளில் பழகி விடும்<br />உடல் தானே துள்ளி விழும்<br /><br />என் கேள்விக்கென்ன பதில்<br />என் கேள்விக்கென்ன பதில்<br />உன் பார்வைக்கென்ன பொருள்<br />மணமாலைக்கென்ன வழி<br />உன் மௌனம் என்ன மொழி<br /><br />PS: ஓஹோஹோஹோ...<br /><br />TMS: அனுபவம் உண்டானால்<br />இந்த ரகசியம் புரியதோ<br /><br />PS: பெண்மையின் சன்னதியில்<br />வந்து பார்த்தால் தெரியாதோ<br /><br />TMS: அலை போலே குழல் அசைய<br /><br />PS: இலை போலே நடை பயில<br /><br />TMS: வளை ஓசை இசை கொடுக்க<br /><br />PS: வருவேனே இணைந்திருக்க<br /><br />TMS: என் கேள்விக்கென்ன பதில்<br /><br />PS: என் கேள்விக்கென்ன பதில்<br /><br />TMS: உன் பார்வைக்கென்ன பொருள்<br /><br />PS: மணமாலை கொண்டு வரும்<br /><br />TMS: ப்ஸ்: திரு நாளும் என்று வரும்.....<br /><br />ooooooooooooooooo<br /><br />TMS = மிகப்பிரபலமான ஆண் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் <br /><br />PS = மிகப்பிரபலமான பெண் பாடகி: பி.சுசிலா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-91763238166943360152016-05-18T02:00:47.054-07:002016-05-18T02:00:47.054-07:00என்ன கேள்வி என்ன பதில்.......என்ன கேள்வி என்ன பதில்.......பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-88186031014197233022016-05-17T03:32:55.019-07:002016-05-17T03:32:55.019-07:00mru 16 May 2016 at 22:02
//பல்லவிங்குது ஆரூ........mru 16 May 2016 at 22:02<br /><br />//பல்லவிங்குது ஆரூ.......//<br /><br />பல்லவி என்பது ’முருகு / முன்னா’ போல வல்லிய பெண் குட்டிகள் அல்ல.<br /><br />தமிழ் பாடல்களின் முதல் சில வரிகளுக்குப் பெயர்: பல்லவி. <br /><br />அதே பல்லவி வரிகளான அவை அதே பாடலில் திரும்பத்திரும்ப அடிக்கடி வரக்கூடும்.<br /><br />உதாரணமாக இந்தப்பாடலில் பல்லவி:<br />========================================<br /><br />’ராதே உனக்குக் கோபம் ஆகாதடி<br />ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’<br /><br />இப்போ வெளங்கிச்சா முருகு?????வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-61195698718770819422016-05-17T03:17:20.635-07:002016-05-17T03:17:20.635-07:00பூந்தளிர் 16 May 2016 at 21:43
//நா எங்கப்பா கோவ...பூந்தளிர் 16 May 2016 at 21:43<br /><br />//நா எங்கப்பா கோவபட்டேன் சும்மா ஏதானும் சொல்லி வம்பிழுக்காதிங்க.........//<br /><br />நான் கேட்டுள்ள பல கேள்விகளுக்கு இன்னும் சரியான பதிலே எனக்கு வராததால் ராதைக்கு ‘கிருஷ்’ மேல் ஒருவேளை கோபமாக இருக்குமோன்னு நானாகவே எனக்குள் நினைச்சுக்கிட்டேன். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-14846842174314559032016-05-16T22:02:44.034-07:002016-05-16T22:02:44.034-07:00பல்லவிங்குது ஆரூ.......பல்லவிங்குது ஆரூ.......mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-8277824550862628922016-05-16T21:43:32.228-07:002016-05-16T21:43:32.228-07:00நா எங்கப்பா கோவபட்டேன் சும்மா ஏதானும் சொல்லி ...நா எங்கப்பா கோவபட்டேன் சும்மா ஏதானும் சொல்லி வம்பிழுக்காதிங்க.........பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-52862642978853529212016-05-16T03:52:13.682-07:002016-05-16T03:52:13.682-07:00பூந்தளிர் 15 May 2016 at 21:54
//எந்த ராதைக்கு எ...பூந்தளிர் 15 May 2016 at 21:54<br /><br />//எந்த ராதைக்கு எந்த........ கிருஷ் ணன் மேல கோபமோ.........//<br /><br />ராதை, ராஜாத்தி, ரோஜா, டீச்சர், கோமதி, சிவகாமி, சாந்தி, பூந்தி ஆகிய அனைத்தும் என் மனதில் எப்போதும் ஜில்லென்று வீற்றிருக்கும் ஒருத்தியே ஒருத்தி மட்டுமேதான். <br /><br />அவளுக்குத்தான் என் மீது எப்போதும் கொஞ்சம் கோபமாக்கும். :( <br /><br />{என் ராதே .... உனக்குக் கோபம் ஆகாதடி ......}வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-9635013271354840612016-05-16T01:22:26.767-07:002016-05-16T01:22:26.767-07:00வீடியோ வேலை செய்யவே இல்லை. பாடல் மட்டுமே கேட்க முட...வீடியோ வேலை செய்யவே இல்லை. பாடல் மட்டுமே கேட்க முடிகிறது. <br /><br />அதுவும் இது 1937-இல் வெளிவந்த மிகப்பழைய படமான தியாகராஜ பாகவதர் நடித்த ’சிந்தாமணி’ என்ற படத்தில் வரும் பழைய பாடலோ <br /><br />அல்லது <br /><br />சிவாஜி நடித்த புதிய படமான ’குலமகள் ராதை’ என்ற படமோ தெரியவில்லை.<br /><br />சரி, ஏதோ ஒன்று. ஓக்கே. நோ ப்ராப்ளம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-35375478228563482202016-05-16T01:13:57.775-07:002016-05-16T01:13:57.775-07:00தற்சமய சூழலுக்குப் பொருத்தமான பாடல் பகிர்வுக்கு நன...தற்சமய சூழலுக்குப் பொருத்தமான பாடல் பகிர்வுக்கு நன்றிகள், முன்னாக்குட்டி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-8954231026146332942016-05-16T01:12:05.396-07:002016-05-16T01:12:05.396-07:00பழைய பாட்டின் பல்லவி:
ராதே உனக்கு கோபம் ஆகாதடி......பழைய பாட்டின் பல்லவி:<br /><br />ராதே உனக்கு கோபம் ஆகாதடி...........<br />ரா..........தே உனக்கு கோபம் ஆகாதடி...........<br />ரா............தே உனக்கு கோபம் ஆகாதடி..........<br />மாதரசே, பிழையே..........து செய்தேன் சுகுண<br />ராதே உனக்கு கோபம் ஆகாதடி.........<br />மா..........தரசே........., பிழையே........து செய்தேன் சுகுண.......<br />ராதே உனக்கு கோ..........பம் ஆகாதடி............<br />மா...........தரசே...........பிழையே..............து செய்தேன் சுகுண<br />ரா.........தே உனக்கு கோபம் ஆ...........காதடி............<br />எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ.............<br /><br /><br />எனைக் கணம் பிரி............ய மன..............ம் வந்ததோ..........<br />நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ<br />ஓடா.........தே ராதே உனக்கு கோபம் ஆகாதடி............<br />நீ............எங்கு...........சென்றா..........லும் நான் உன்னை........விடுவேனோ<br />ஓ....டாதே ராதே உனக்கு கோபம், ஆ..............கா.............த........டி..........<br />ரா.........தே உனக்கு கோபம், ஆகா...........தடி..............ஈ...................ஈ.............<br /><br />கண்ணை இழந்தவன் நீயோ நானோ.................<br />கண்ணை இழந்...........தவன் நீயோ...........நா...........னோ...........<br />கண்ணை இழந்தவன் நீ.........யோ நா............னோ...............<br />கண்.........ணை இழந்தவன் நீயோ.............நானோ.............<br />கண்ணா..............நீ வேறு நான் வேறோ............எவன் சொன்ன............வன்<br />கண்ணை யிழ.........ந்தவன் நீ............யோ நா............னோ..............<br />கண்ணை யிழ..........ந்தவன் நீயோ நானோ.....................<br />விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே.............<br /><br />விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே................<br />விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோதி பொருளே இன்று.............<br />கண்ணை இழந்............தவன் நீயோ நானோ...............<br />விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோ..............தி பொருளே இன்று<br />கண்...........ணை இழ...........ந்தவன், நீயோ நானோ.........ஓ..........ஓ..........வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-29870517804199210732016-05-16T01:10:36.348-07:002016-05-16T01:10:36.348-07:00Very Old Song - 2
படம். சிந்தாமணி
வருடம். 1937
பா...Very Old Song - 2<br /><br />படம். சிந்தாமணி<br />வருடம். 1937<br />பாடல். பாபநாசம் சிவன்<br />ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடல்கள்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-63401496526783178732016-05-16T01:09:53.611-07:002016-05-16T01:09:53.611-07:00ooooooooooooooooooooooooo
ராதே உனக்குக் கோபம் ஆகா...ooooooooooooooooooooooooo<br /><br />ராதே உனக்குக் கோபம் ஆகாதடி<br />ராதே உனக்குக் கோபம் ஆகாதடி<br /><br />காதலியே தவறேது செய்தேன் பிரிய?<br />ராதே உனக்குக் கோபம் ஆகாதடி<br /><br />காதலியே தவறேது செய்தேன் பிரிய?<br />ராதே உனக்குக் கோபம் ஆகாதடி<br /><br />உனை மணம் புரிபவன் நானல்லவோ?<br />உனை மணம் புரிபவன் நானல்லவோ - நீ<br /><br />ஒன்றும் புரியாத சின்னஞ்சிறு நீயும் ஓடாதே<br />ராதா உனக்குக் கோபம் ஆகாதடி - நீ<br /><br />ஒன்றும் புரியாத சின்னஞ்சிறு நீயும் ஓடாதே<br />ராதா உனக்குக் கோபம் ஆகாதடி<br /><br />என்தன் அருகினில் நாணம் ஏனோ?<br />என்தன் அருகினில் நாணம் ஏனோ?<br /><br />இன்னும் நீ வேறு நான் வேறோ எனைப் பாரடி<br />என்தன் அருகினில் நாணம் ஏனோ?<br /><br />இன்னும் நீ வேறு நான் வேறோ எனைப் பாரடி<br />என்தன் அருகினில் நாணம் ஏனோ?<br /><br />என்தன் அருகினில் நாணம் ஏனோ?<br />என்தன் அருகினில் நாணம் ஏனோ?<br /><br />சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே<br />சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே<br /><br />துடிக்கும் உணர்வில் இரு நெஞ்சம் கலந்த பின்னும்<br />ராதே உனக்குக் கோபம் ஆகாதடி<br /><br />துடிக்கும் உணர்வில் இரு நெஞ்சம் கலந்த பின்னும்<br />ராதே உனக்குக் கோபம் ஆகாதடி<br /><br />ராதே உனக்குக் கோபம் ஆகாதடி<br /><br />oooooooooooooooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-58595035173419458952016-05-16T01:08:30.754-07:002016-05-16T01:08:30.754-07:00திரைப்படம்: குலமகள் ராதை
பாடியவர்: T.M. சௌந்தரராஜன...திரைப்படம்: குலமகள் ராதை<br />பாடியவர்: T.M. சௌந்தரராஜன் <br />இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்<br />இசை: K.V. மஹாதேவன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-17116301497321490542016-05-15T22:21:17.777-07:002016-05-15T22:21:17.777-07:00ஆருக்கு ஆருமேல கோபமோ... வெளங்கலியே....ஆருக்கு ஆருமேல கோபமோ... வெளங்கலியே....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-72864515432226862682016-05-15T21:54:53.940-07:002016-05-15T21:54:53.940-07:00எந்த ராதைக்கு எந்த........ கிருஷ் ணன் மேல ...எந்த ராதைக்கு எந்த........ கிருஷ் ணன் மேல கோபமோ.........பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-1850772554978430282016-05-15T21:05:19.198-07:002016-05-15T21:05:19.198-07:00வீடியோ சொதப்புதே.........வீடியோ சொதப்புதே.........சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-77216130501541301952016-05-15T21:02:44.919-07:002016-05-15T21:02:44.919-07:00நம்ம கோபூஜி அவர்களின் நேயர் விருப்பம்.....நம்ம கோபூஜி அவர்களின் நேயர் விருப்பம்.....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com