tag:blogger.com,1999:blog-6273263028649305784.post5990581868933499911..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: meri pyari behaniyaசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-76142717687818770352016-05-12T22:26:37.162-07:002016-05-12T22:26:37.162-07:00:):)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-33384553963409685532016-05-12T08:09:30.589-07:002016-05-12T08:09:30.589-07:00பூந்தளிர் 11 May 2016 at 21:39
//எனக்கும்...சாரூ...பூந்தளிர் 11 May 2016 at 21:39<br /><br />//எனக்கும்...சாரூ... மெயில் அனுப்பி இருந்தா.. அதான் போனேன்.. //<br /><br />மிகவும் சந்தோஷம். :) வெரி குட். <br /><br />அவளின் சொந்தத் தாயாரோ அல்லது சொந்த அக்காவோ நேரில் வந்து கலந்துகொண்டதுபோல அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பாள். <br /><br />மேலும் தங்களையாவது நான் அனுப்பி வைத்தால், உங்களில் என்னைப் பார்த்து மகிழ்வேன், என அந்தக்குழந்தை என்னிடம் மிகவும் கெஞ்சியது.<br /><br />சிரமத்தைப் பாராமல் நேரில் போய் வந்துள்ள, உங்களுக்கு இதில் மிகவும் புண்ணியமும் என் மனம் நிறைந்த நன்றிகளும் சேர்ந்துள்ளது.<br /><br />//கிருஷ்... கோபம்லாம் இல்லைனா எல்லாம் விபரமாக மெயிலில் சொல்றேன்.//<br /><br />மிகவும் மகிழ்ச்சி மட்டுமே. நோ கோபம் அட் ஆல், ராஜாத்தி. <br /><br />‘விபரமாக மெயிலில் சொல்றேன்’ன்னு சொல்லியிருக்கீங்க. <br /><br />’ஏதோ ஒரு நாய் எதற்கோ காத்திருப்பதுபோல’ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. <br /><br />அதுபோல நானும் இதுவரை மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டே இருந்தும், தங்களிடமிருந்து மெயிலே ஏதும் வராததில்தான் எனக்கு, ஒரே கோபமோ கோபமாக்கும். :(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-88827396845254421932016-05-12T06:58:34.237-07:002016-05-12T06:58:34.237-07:00பூந்தளிர் 11 May 2016 at 21:39
//எனக்கும்...சாரூ...பூந்தளிர் 11 May 2016 at 21:39<br /><br />//எனக்கும்...சாரூ... மெயில் அனுப்பி இருந்தா.. அதான் போனேன்.. //<br /><br />மிகவும் சந்தோஷம். :) வெரி குட். <br /><br />//கிருஷ்... கோபம்லாம் இல்லைனா எல்லாம் விபரமாக மெயிலில் சொல்றேன்.//<br /><br />மிகவும் மகிழ்ச்சி மட்டுமே. நோ கோபம் அட் ஆல், ராஜாத்தி. <br /><br />‘விபரமாக மெயிலில் சொல்றேன்’ன்னு சொல்லியிருக்கீங்க. <br /><br />’ஏதோ ஒரு நாய் எதற்கோ காத்திருப்பதுபோல’ன்னு இங்கு ஒரு பழமொழி சொல்லுவாங்க. <br /><br />அதுபோல நானும் இதுவரை மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டே இருந்தும், தங்களிடமிருந்து மெயிலே ஏதும் வராததில், ஒரே கோபமோ கோபமாக்கும். :(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-90809885948181047152016-05-11T21:39:18.570-07:002016-05-11T21:39:18.570-07:00எனக்கும்...சாரூ... மெயில் அனுப்பிஇருந்தா.. அதான் ...எனக்கும்...சாரூ... மெயில் அனுப்பிஇருந்தா.. அதான் போனேன்.. <br />கிருஷ்... கோபம்லாம் இல்லைனா எல்லாம் விபரமாக மெயிலில் சொல்றேன்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-48401208291246074512016-05-11T21:08:45.288-07:002016-05-11T21:08:45.288-07:00இது இன்னா கேள்வி.. அனுப்பிபோடுக வெரசால....இது இன்னா கேள்வி.. அனுப்பிபோடுக வெரசால....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-69001787600618487062016-05-11T04:42:51.620-07:002016-05-11T04:42:51.620-07:00mru 10 May 2016 at 21:38
//அவரு தாத்தா லா அதா வல...mru 10 May 2016 at 21:38<br /><br />//அவரு தாத்தா லா அதா வல்லிய பெண்குட்டிய புடிச்சிகிட்டு வாராக... உங்களுக்கென்னா......... டீச்சரம்மா ஒரு கமெண்டுல சொல்லினாகல்லா...ஒங்கட ஒடம்புக்குதா வயசாயிடிச்சி மனசுல எப்பத்திக்குமே நீங்க மார்க்கண்டேயருன்னு சொல்லினாகல்லா.... மறந்து போட்டீகளா.....//<br /><br />அப்படியா சொன்னாங்க? மறந்தே பூட்டேன், முருகு. <br /><br />அந்த அம்மா என் மீதுள்ள பிரியத்தினால், அவ்வப்போது இதுபோல ஏதாவது பொய் சொல்லிப்போடும். :)<br /><br />அதனால் அவற்றையெல்லாம் கண்டுக்காதீங்க, முருகு. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-32891152509178944052016-05-11T04:38:28.051-07:002016-05-11T04:38:28.051-07:00mru 10 May 2016 at 21:40
//எங்கட குருஜிக்குதா மீ...mru 10 May 2016 at 21:40<br /><br />//எங்கட குருஜிக்குதா மீசையே இல்லியே.... பொறவால அது எப்பூடி நரைச்சிக்கிடும்...//<br /><br />என் மீசை வைத்த போட்டோவைப் பார்க்க ஆசையா? அனுப்பட்டுமா? :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-15219614512700070472016-05-10T21:40:01.316-07:002016-05-10T21:40:01.316-07:00எங்கட குருஜிக்குதா மீசையே இல்லியே.... பொறவால ...எங்கட குருஜிக்குதா மீசையே இல்லியே.... பொறவால அது எப்பூடி நரைச்சிக்கிடும்...mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-40215918395019955372016-05-10T21:38:41.991-07:002016-05-10T21:38:41.991-07:00அவரு தாத்தா லா அதா வல்லிய பெண்குட்டிய புடிச்...அவரு தாத்தா லா அதா வல்லிய பெண்குட்டிய புடிச்சிகிட்டு வாராக... உங்களுக்கென்னா......... டீச்சரம்மா ஒரு கமெண்டுல சொல்லினாகல்லா...ஒங்கட ஒடம்புக்குதா வயசாயிடிச்சி மனசுல எப்பத்திக்குமே நீங்க மார்க்கண்டேயருன்னு சொல்லினாகல்லா.... மறந்து போட்டீகளா.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-73203050581539079802016-05-10T05:02:15.755-07:002016-05-10T05:02:15.755-07:00நம்ம காந்தித்தாத்தா நடந்துவரும்போது எப்போதும் இரண்...நம்ம காந்தித்தாத்தா நடந்துவரும்போது எப்போதும் இரண்டு பக்கமும் இரண்டு வல்லிய பெண் குட்டிகளின் தோளினைத் தன் கைகளினால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேதான் வருவாராம். <br /><br />படித்துள்ளேன். படங்களிலும் பார்த்துள்ளேன். :))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-49534621982468199992016-05-10T04:55:38.285-07:002016-05-10T04:55:38.285-07:00சிப்பிக்குள் முத்து. 10 May 2016 at 04:37
//கோபூ...சிப்பிக்குள் முத்து. 10 May 2016 at 04:37<br /><br />//கோபூஜி உங்களுக்கு வயசாயிடிச்சா.... ஜோக் அடிக்காதிங்க...//<br /> <br />:) ஜோக் அடிக்கலைம்மா. நிஜமாகவே எனக்கு வயசாகி விட்டதும்மா .... ’மீசை நரைத்தும் ஆசை நரைக்கவில்லை’ என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதே கேஸ்தான் நானும்.<br /><br />இது விஷயம் நமக்குள் மட்டும் இரகசியமாக இருக்கட்டும். <br /><br />குறிப்பாக இதை எங்கட ராஜாத்திக்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்கோ, ப்ளீஸ். :)))))<br />//சிரிப்பாணி பொத்துகிதுல்லா......//<br /><br />:)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-56200614792043508892016-05-10T04:37:28.865-07:002016-05-10T04:37:28.865-07:00கோபூஜி உங்களுக்கு வயசாயிடிச்சா.... ஜோக் அடிக்கா...கோபூஜி உங்களுக்கு வயசாயிடிச்சா.... ஜோக் அடிக்காதிங்க... சிரிப்பாணி பொத்துகிதுல்லா......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-11480926712140087892016-05-10T02:51:38.145-07:002016-05-10T02:51:38.145-07:00mru 10 May 2016 at 02:38
//ஏ.... முன்னா அவங்க என...mru 10 May 2016 at 02:38<br /><br />//ஏ.... முன்னா அவங்க எனிக்கு கோட அனுப்பிருக்காக....//<br /><br />அப்படியா? மிகவும் சந்தோஷம்....டா முருகு.<br /><br />//குருஜி..... நீங்க போலாம்லா//<br /><br />முருகுவும் முன்னாவும் என்னுடன் இருபக்கமும் பாடி-கார்டாக வராமல் நான் எங்கும் பயணம் மேற்கொள்ள மாட்டேனாக்கும். எனக்கு வயசாச்சோல்யோ. நான் ப்ளேன் ஏறும்போது படி தடுக்கிவிட்டால் என்னை தாங்கிப் பிடித்துக் கொள்ள நீங்கள் இருவரும் வேண்டாமா முருகு? :))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-26886459929462435182016-05-10T02:46:42.188-07:002016-05-10T02:46:42.188-07:00லொக்கல் = லோக்கல்லொக்கல் = லோக்கல்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-24252383902678853682016-05-10T02:46:24.187-07:002016-05-10T02:46:24.187-07:00சிப்பிக்குள் முத்து. 10 May 2016 at 02:34
//கோபூஜ...சிப்பிக்குள் முத்து. 10 May 2016 at 02:34<br /><br />//கோபூஜி சாரூ..ஜி வெடிங்க இன்விடேஷன் மெயிலுல அனுப்பி இருக்காங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு...//<br /><br />அப்படியா? மிகவும் சந்தோஷம். எனக்கும் அனுப்பி இருக்காங்கோ. :) <br /><br />//மும்பைக்கெல்லாம் எப்படி போகமுடியும்.. இல்லியா//<br /><br />ஆமாம். இப்போது திடீரென்று கிளம்புவது கஷ்டமே. <br /><br />பிறகு அவள் தன் இல்வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு, வளைகாப்பு அல்லது குழந்தை பிறப்பு வரும் அல்லவா ... அப்போது நாம் நால்வரும் (நான் + ராஜாத்தி + முன்னா + முருகு) சேர்ந்தே ஒரே ப்ளேனில் ஏறிப்போய் பார்த்துவிட்டு, ஜாலியாக ஒரு லொக்கல் காரில் மும்பை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு, பிறகு ப்ளேன் ஏறி திரும்பி வருவோம். :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-43017937107905132992016-05-10T02:39:51.246-07:002016-05-10T02:39:51.246-07:00:) ஆமாம் முன்னா. என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாகவே ...:) ஆமாம் முன்னா. என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாகவே உள்ளது. மிக்க நன்றி, முன்னாக்குட்டி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-49663010968034994752016-05-10T02:38:09.784-07:002016-05-10T02:38:09.784-07:00ஏ.... முன்னா அவங்க எனிக்கு கோட அனுப்பிருக்காக....ஏ.... முன்னா அவங்க எனிக்கு கோட அனுப்பிருக்காக....குருஜி..... நீங்க போலாம்லாmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-25993484541633660092016-05-10T02:34:53.258-07:002016-05-10T02:34:53.258-07:00கோபூஜி சாரூ..ஜி வெடிங்க இன்விடேஷன் மெயிலுல அ...கோபூஜி சாரூ..ஜி வெடிங்க இன்விடேஷன் மெயிலுல அனுப்பி இருக்காங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு... முண்<br />பைலாம் எப்படி போகமுடியும்.. இல்லியாசிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-72552554625252512052016-05-10T02:05:55.339-07:002016-05-10T02:05:55.339-07:00நம்ம சந்தோஷத்த இப்படித்தானே ஷேர் பண்ணிகிட முட...நம்ம சந்தோஷத்த இப்படித்தானே ஷேர் பண்ணிகிட முடியும்.......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-85637588821478338912016-05-09T22:54:46.280-07:002016-05-09T22:54:46.280-07:00ஆஹா, மிகப்பொருத்தமான நாளில் மிகப்பொருத்தமான பாடலும...ஆஹா, மிகப்பொருத்தமான நாளில் மிகப்பொருத்தமான பாடலும் காட்சிகளும் .... கேட்கவும் பார்க்கவும் மிகவும் இனிமையாக உள்ளன.<br /><br />பகிர்வுக்கு உதவியவருக்கும், பகிர்ந்தவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />நம்ம சாரூஊஊஊ தம்பதியருக்கு என் இனிய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-66554847327953904652016-05-09T22:20:59.833-07:002016-05-09T22:20:59.833-07:00இது இன்னா.... மாப்ள ஊர்கோல பாட்டா... நல்லாதாகீத...இது இன்னா.... மாப்ள ஊர்கோல பாட்டா... நல்லாதாகீது.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.com