tag:blogger.com,1999:blog-6273263028649305784.post5483714724095222753..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: puddhi ulla manitharellamசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-41063182568449834752016-09-21T04:03:47.691-07:002016-09-21T04:03:47.691-07:00படம் : அன்னை
பாடியவர் : சந்திரபாபு
-=-=-=-=-
புத...படம் : அன்னை<br />பாடியவர் : சந்திரபாபு<br /><br />-=-=-=-=-<br /><br />புத்தியுள்ள மனிதரெல்லாம்<br />வெற்றி காண்பதில்லை<br /><br />வெற்றி பெற்ற மனிதரெல்லாம்<br />புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை<br /><br />புத்தியுள்ள மனிதரெல்லாம்<br />வெற்றி காண்பதில்லை<br /><br />வெற்றி பெற்ற மனிதரெல்லாம்<br />புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை<br /><br />பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை<br />மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை<br /><br />பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்<br />பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்<br /><br />புத்தியுள்ள மனிதரெல்லாம்<br />வெற்றி காண்பதில்லை<br /><br />வெற்றி பெற்ற மனிதரெல்லாம்<br />புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை<br /><br />பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை<br />காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை<br /><br />மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை<br />சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை<br /><br />புத்தியுள்ள மனிதரெல்லாம்<br />வெற்றி காண்பதில்லை<br /><br />வெற்றி பெற்ற மனிதரெல்லாம்<br />புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை<br /><br />கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு<br />அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு<br /><br />அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்<br />அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்?<br /><br />புத்தியுள்ள மனிதரெல்லாம்<br />வெற்றி காண்பதில்லை<br /><br />வெற்றி பெற்ற மனிதரெல்லாம்<br />புத்திசாலியில்லை... புத்திசாலியில்லைவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-76691003364954952252016-09-20T23:27:48.911-07:002016-09-20T23:27:48.911-07:00புத்தி உள்ளமனிதரெல்லாம்........ என்ன அர்த்தமுள்ள வ...புத்தி உள்ளமனிதரெல்லாம்........ என்ன அர்த்தமுள்ள வார்த்தைகள்...ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-43940413464117050402016-09-20T23:16:22.910-07:002016-09-20T23:16:22.910-07:00நல்ல அர்த்தமுள்ள பாடல்..நல்ல அர்த்தமுள்ள பாடல்..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.com