tag:blogger.com,1999:blog-6273263028649305784.post536574627169814678..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: rasave unna nambiசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-70883582603129820762016-09-07T23:12:43.868-07:002016-09-07T23:12:43.868-07:00மேற்படி என் பின்னூட்டத்திலும் சிறு எழுத்துப்பிழை ஆ...மேற்படி என் பின்னூட்டத்திலும் சிறு எழுத்துப்பிழை ஆகியுள்ளது. அது ஏனோ இப்போதெல்லாம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. <br /><br />’ராசாவே உன்னை நம்பின்னு ....’ இந்த ரோசாப்பூ பாட்டுப்பாடுவதால் வந்த கோளாறாகவும் இருக்கும். <br /><br />-=-=-=-<br /><br />//வெளியிட்டுள்ள உதவி என்னை மகிழ்வித்துள்ள மீனாக்குட்டிக்கு என் அன்பான இனிய நன்றிகள்.// = தவறு<br /><br />வெளியிட்டு உதவி என்னை மகிழ்வித்துள்ள மீனாக்குட்டிக்கு என் அன்பான இனிய நன்றிகள். = சரிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-81229798664233555622016-09-07T01:40:05.664-07:002016-09-07T01:40:05.664-07:00எனக்கு மிகவும் பிடித்தமான மேற்படி பாடலின் வீடியோ +...எனக்கு மிகவும் பிடித்தமான மேற்படி பாடலின் வீடியோ + ஆடியோ, என் நேயர் விருப்பமாக இன்று 07.09.2016 வெளியிடப்பட்டுள்ளது.<br /><br />இதோ இணைப்பு:<br />http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post.html<br /><br />வெளியிட்டுள்ள உதவி என்னை மகிழ்வித்துள்ள மீனாக்குட்டிக்கு என் அன்பான இனிய நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-41655175435633340642016-08-31T00:27:46.007-07:002016-08-31T00:27:46.007-07:00பூந்தளிர் 30 August 2016 at 21:29
//ஹா ஹா ஹாப்பி...பூந்தளிர் 30 August 2016 at 21:29<br /><br />//ஹா ஹா ஹாப்பி வாங்க...//<br /><br />ஹாப்பி இன்றைய என் (நம்) செல்லக்குழந்தை என்பதில் எனக்கும் ஹாப்பியோ ஹாப்பி மட்டுமே.<br /><br />//சம்பந்த பட்டவங்க புரிஞ்சுப்பாங்கம்மா//<br /><br />ஹாப்பியும் நம்முடன் மிகவும் சம்பந்தப்பட்ட குழந்தை மட்டுமே ராஜாத்தி .... அவள் இப்போது குட்டியூண்டு இளம் நொங்கு போன்ற குட்டியானதால், போகப்போக எல்லாமே புரிந்துகொள்வாள். <br /><br />சமத்தோ சமத்து ... கட்டிச்சமத்து ... அச்சு வெல்லமாக்கும் அவள் :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-19981334404162066332016-08-30T21:29:26.675-07:002016-08-30T21:29:26.675-07:00ஹா ஹா ஹாப்பி வாங்க... சம்பந்த பட்டவங்க புரிஞ்சுப...ஹா ஹா ஹாப்பி வாங்க... சம்பந்த பட்டவங்க புரிஞ்சுப்பாங்கம்மாபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-46413048665861485982016-08-27T18:17:48.843-07:002016-08-27T18:17:48.843-07:00என் செல்லக்குழந்தாய் ஹாப்பி, வணக்கம்மா.
இந்தச் ’ச...என் செல்லக்குழந்தாய் ஹாப்பி, வணக்கம்மா.<br /><br />இந்தச் ’சிப்பிக்குள் முத்து’ பதிவருடன் எனக்கு 15.03.2016 முதல்தான் பரிச்சயம் உண்டு. அவங்களுடன் நான் நட்பாகி வெறும் ஐந்தரை மாதங்கள் மட்டுமே ஆகிறது. <br /><br />ஆனால் இந்த ‘பூந்தளிர்’ அவர்களுடன் எனக்கு 01.01.2013 முதலே பரிச்சயம் உண்டு. ஆரம்பத்தில் ஒருவித முட்டல் மோதலில் மட்டுமே எங்களுக்குள் நட்பு ஆரம்பித்தது. <br /><br />அதன்பின் அது என்னவோ தெரியவில்லை .... நாளுக்கு நாள் மிகவும் ஆத்மார்த்தமான + மிக அதிக + மிகவும் நெருக்கமான நட்பாக இன்றுவரை தொடர்ந்து கொண்டே உள்ளது. ஜென்ம ஜென்மமாக எங்களுக்குள் ஏதோ தொடர்புகள் இருந்திருக்கும் போலிருக்குது. <br /><br />பூந்தளிராகிய இவர்களுக்கு ’தமிழ்’ தாய்மொழியாகவே இருப்பினும், இவர்கள் சின்னக்குழந்தையிலிருந்து வளர்ந்தது, படித்தது எல்லாம் வட இந்தியாவில் மட்டுமே என்பதால், பள்ளிக்கூடத்தில் தமிழ் படிக்க இவர்களுக்கு வாய்ப்பே கிட்டவில்லை. ஹிந்தி, மராட்டி, குஜராத்தி போன்ற வட இந்திய மொழிகள் மட்டுமே இவர்களுக்குத் தெரிந்துள்ளது. ஆத்திலும்கூட கொஞ்சூண்டு தமிழ் உள்பட அனைத்து வட இந்திய மொழிகளையும் கலந்தே பேசிப் பழகியுள்ளார்கள். அக்கம் பக்கத்து வீடுகளிலும் தமிழ் பேசுவோர் இல்லாமல் இருந்துள்ளது. இவரின் அன்புக் கணவருக்கும் இன்று வரை தமிழ் பேசுவதிலோ, படிப்பதிலோ, எழுதுவதிலோ ஆர்வமே கிடையாது. <br /><br />இருப்பினும் ஏதோ ஒரு ஆர்வத்திலும், விடா முயற்சியிலும், தட்டுத்தடுமாறி நம் ‘பூந்தளிர்’ மட்டும் தமிழில் எழுதப்பழகினார்கள். 2013ம் ஆண்டு ஆரம்பத்தில் ஒரு வலைப்பதிவும் தொடங்கி சுமார் 12 பதிவுகள் மட்டும் கொடுத்துள்ளார்கள். <br /><br />அதில் http://sivakamis25.blogspot.com/2013/01/blog-post.html இந்தத் ‘தேங்காய் பால் பாயஸம்’ பதிவும் ஒன்று. முடிந்தால் போய் பாயஸம் சாப்பிட்டுப்பாரு. இருப்பினும் நீ உன் ஆத்தில் செய்யும் பாயஸம் போல இருக்கவே இருக்காதுதான். :) <br /><br />2013-ம் ஆண்டு மட்டும், என் பதிவுகளில் இவர்கள் பக்கம் பக்கமாக கமெண்ட்ஸ் கொடுத்து என்னைச் சொக்க வைத்து மகிழ்வித்திருந்தார்கள். பிறகு சுமார் ஓரிரு ஆண்டுகள் இவர்களை என்னால் என் பதிவுகள் பக்கம் சந்திக்கவே முடியவில்லை. எங்கோ காணாமல் போய் என்னை மிகவும் கலங்கடித்து விட்டார்கள். <br /><br />அதன்பின் 2015 மத்தியில் ஒருநாள், புதையல் போல எனக்கு இவர்கள் திரும்பக் கிடைத்தார்கள். நான் என் வலைப்பதிவினில் அப்போது நடத்திக்கொண்டிருந்த 100% பின்னூட்டமிடும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, 02.01.2011 To 31.03.2015 நான் வெளியிட்டிருந்த என் 750 பதிவுகளுக்கும், முழுவதுமாக 100% பின்னூட்டமிட்டு, ரூ. 1000 பரிசுக்குத் தேர்வான எட்டு நபர்களில் முதல் இடத்தைப் பிடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. <br /><br />அந்த அவர்களின் மாபெரும் வெற்றியினைப் பாராட்டி நான் படங்களுடன் வெளியிட்டுள்ள இதோ இந்த ஒரு பதிவை மட்டும் தயவுசெய்து பாருங்கோ, போதும் .... இவர்களைப்பற்றி நீயும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளலாம். <br /><br />http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html<br /><br />அதில் உள்ள மொத்தம் 241 கமெண்ட்ஸ்களில் முதல் 200 கமெண்ட்ஸ் மட்டும் தங்களுக்குக் காட்சியளிக்கக்கூடும். 201 க்கு மேற்பட்ட கமெண்ட்ஸ் [201 முதல் 241 வரை மட்டும்] .... பொதுவாகவே ப்ளாக்கர் சிஸ்டத்தில் உள்ள கோளாறினால், உங்களாலோ மற்றவர்களாலோ படிக்க இயலாமல் இருக்கும். என்னால் மட்டும் வேறொரு வழியில் கஷ்டப்பட்டுப்போய் அவற்றை படிக்க இயலும். <br /><br />என் செல்லக் குழந்தை ஹாப்பிக்குப் புரிய வேண்டி மட்டும், நானும் இங்கு இப்போது ஏதேதோ சொல்லியிருக்கிறேன். மற்றவர்களுக்கும்கூட இதன் பயன்படலாம்.<br /><br />அன்புடன்,<br />என் செல்லக்குழந்தை ஹாப்பியின்<br />’கோபு பெரியப்பா’வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-4272519838492747322016-08-25T14:13:00.324-07:002016-08-25T14:13:00.324-07:00இன்னொரு முக்கியமான விஷயம்.
நாம் முன்னா பார்க்கில...இன்னொரு முக்கியமான விஷயம். <br /><br />நாம் முன்னா பார்க்கில் ஒருவரையொருவர் சந்திக்கப்போவதே இன்னும் நான்கு மாதங்களுக்கு மட்டுமே இருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன். <br /><br />அந்த நான்கு மாதங்களுக்குள் நம் முன்னாப்பார்க் ஓனர் மீனாக்குட்டிக்கு நல்ல வரன் குதிர்ந்து நிச்சயமாகக் கல்யாணம் ஆகி அவள் ஜாலியாக ஹனிமூன் கிளம்பி விடுவாள். <br /><br />ஏற்கனவே சமீபத்தில் கல்யாணம் ஆகியுள்ள பார்க் நட்புகளுக்கு குட்டி அல்லது குட்டிகள் பிறந்து அவர்களும் லாங் லீவ் - மெடர்னிடி லீவில் சென்று விடுவார்கள். <br /><br />நானும் நீங்களும் நமது வழக்கமான (வழுவட்டையான) ஜோலிகளைப்பார்க்கப் போய் விடுவோம். <br /><br />இதுதான் உலகம். இதுதான் நிதர்சன உண்மை என நான் சொல்லவும் வேண்டுமோ? <br /><br />ஏதோ ஓடும் வரை நம் வண்டி ஓடட்டும் .... ’ஆடுவரை ஆட்டம்’ என்ற பாடல் போல !<br /><br />எல்லாமே கடைசியில் இரயில் சினேகிதம் போலத்தான் ஆகப்போகிறது என்பது சர்வ நிச்சயமாகத் தெரிகிறது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-63926232294513754862016-08-25T14:02:14.678-07:002016-08-25T14:02:14.678-07:00பூந்தளிர் 24.08.2016 - 21.49 Hrs.
//மீனா ... கிரு...பூந்தளிர் 24.08.2016 - 21.49 Hrs.<br /><br />//மீனா ... கிருஷ்.... இருவருக்காகவும்... ரோஜா.... வந்துவிட்டது... சந்தோஷமா .....//<br /><br />எனக்காக மட்டுமல்லாமல் எங்கட மீனாவுக்காகவும் ரோஜா மலர்ந்துள்ளதில் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்தான். <br /><br />மீனாவுக்கும் ரோஜாவின் வரவு என்னைவிட மிகவும் சந்தோஷமாகவே இருக்கலாம் என நினைக்கிறேன்.<br /><br />//கிருஷ் எல்லா பாடலுக்கும் உங்க ரசனையான கமெண்ட்ஸை எதிர்பார்த்து வந்திருக்கேன்..//<br /><br />‘நீ முன்னாலே போனா ..... நா பின்னாலே வாரேன்’ என்று ஒரு பாடலில் சிலவரிகள் வரும். அதே தலைப்பில் நான் உருக்கமான ஓர் கதையும் எழுதி வெளியிட்டுள்ளேன். இதோ அதன் இணைப்பு: <br /><br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html<br /><br />எனவே நீ முன்னாலே வந்து கருத்தளிக்கும் பாடல் பகிர்வுகளுக்கு மட்டுமே என்னால் உன் பின்னாலே வந்து ரசனையான கமெண்ட்ஸ் கொடுக்க முயற்சிக்கப்படும். ( Not for all )<br /><br />>>>>><br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-80533586754877015732016-08-25T13:11:56.267-07:002016-08-25T13:11:56.267-07:00பூந்தளிர் 24 August 2016 at 21:46
//கிருஷ்... ஏன...பூந்தளிர் 24 August 2016 at 21:46<br /><br />//கிருஷ்... ஏன்பா இப்படி அன்பு தொல்லை கொடுக்கறீங்க....//<br /><br />அது ஏன் என்றே எனக்குத் தெரியவில்லையே, டீச்சர். <br /><br />அன்பிருந்தால் வருவீர்கள் என்றும் தொல்லையாக நினைத்தால் வரமாட்டீர்கள் என்றும் நினைத்திருந்தேன்.<br /><br />’அன்புத்தொல்லை’ எனச் சொல்லிக் குழப்பிட்டீங்கோ.<br /> <br />//(அன்புக்கு நான் அடிமை... உங்கள்.....)//<br /><br />ஓஹோ. மிக்க நன்றி. ’தங்கள் ஸித்தம் என் பாக்யம்’ என நானும் எனக்குள் நினைத்துக்கொள்கிறேன். <br /><br />மிக்க நன்றீங்கோ, ராஜாத்தி.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-64103914263747549382016-08-25T13:05:28.476-07:002016-08-25T13:05:28.476-07:00http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/blog-po...http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/blog-post_10.html<br /><br />மேற்படி பதிவினில் 25.08.2016 கோகுலாஷ்டமியன்று என் நேயர் விருப்பப் பாடலாக வெளியிடப்பட்டுள்ள ’கண்ணன் பிறந்தான்’ பாடலுக்கு என் அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-84592668402762650612016-08-24T21:49:48.678-07:002016-08-24T21:49:48.678-07:00மீனா ... கிருஷ்.... இருவருக்காகவும்... ரோஜா.... வந...மீனா ... கிருஷ்.... இருவருக்காகவும்... ரோஜா.... வந்துவிட்டது... சந்தோஷமா ..... கிருஷ் எல்லா பாடலுக்கும் உங்க ரசனையான கமெண்ட்ஸை எதிர்பார்த்து வந்திருக்கேன்..பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-10161433868874355482016-08-24T21:46:44.014-07:002016-08-24T21:46:44.014-07:00கிருஷ்... ஏன்பா இப்படி அன்பு தொல்லை கொடுக்கறீங்க...கிருஷ்... ஏன்பா இப்படி அன்பு தொல்லை கொடுக்கறீங்க....<br /> (அன்புக்கு நான் அடிமை... உங்கள்.....)பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-86050671893769290922016-08-24T03:24:15.638-07:002016-08-24T03:24:15.638-07:00என் மற்றொரு நேயர் விருப்பப்பாடல்:
================...என் மற்றொரு நேயர் விருப்பப்பாடல்:<br />=======================================<br /><br />’எதிர்நீச்சல்’ கே. பாலசந்தர் இயக்கி 1968 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதில் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி, சௌகார் ஜானகி, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், எஸ். என். லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.<br /><br />செளகார் ஜானகியும் - ஸ்ரீகாந்தும் நடித்துப் பாடும் பாடல் இன்றும் பிரபலமான பாடல்.<br /><br />வாலியின் நகைச்சுவை வரிகளும், சுசீலாம்மாவும், செளந்தரராஜன் ஐயாவும் பாடும் அழகும்,<br /><br />குமாரின் எளிமையான இனிமையான மெட்டும் ஒரு கலக்கல்...<br /><br />-=-=-=-=-=-<br /><br />சுசீலா: <br />ஏன்னா, நீங்க சமர்த்தா?<br />நீங்க அசடா?<br />சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம்<br />அசடா இருந்தா பறிப்பேளாம்<br /><br />டி.எம்.எஸ்: <br />ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து?<br /><br />சுசீலா: <br />அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?<br />அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா?<br />அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?<br />அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?<br />அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா<br />அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா<br />அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு <br />பொடவையா வாங்கிக்கறா<br />பட்டு பொடவையா வாங்கிக்கறா<br />அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?<br />அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?<br /><br />டி.எம்.எஸ்: <br />அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?<br />அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி <br />வாங்கறாண்டி..பட்டு<br />அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?<br />அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி<br />மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி<br />மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி<br />சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?<br />பட்டு புடவைக்கு ஏதடி?<br />அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?<br /><br />சுசீலா: <br />உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு <br />என்னத்தைக் கண்டா பட்டு?<br />உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக் <br />கண்டா பட்டு?<br /><br />டி.எம்.எஸ்: <br />பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு<br />பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு<br /><br />சுசீலா: <br />நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை <br />நட்டுண்டா நேக்கு?<br />நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை <br />நட்டுண்டா நேக்கு?<br />எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு<br />எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு<br /><br />டி.எம்.எஸ்: <br />சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும் <br />தெரியாதோடி நோக்கு?<br />சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும் <br />தெரியாதோடி நோக்கு?<br /><br />சுசீலா: <br />எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு<br />எதுக்கெடுத்தாலும் சாக்கு .... உம் உம்<br />அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?<br />அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?<br /><br />டி.எம்.எஸ்: <br />ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு<br /><br />சுசீலா: <br />பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு?<br /><br />டி.எம்.எஸ்: <br />ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு<br /><br />சுசீலா: <br />என்னத்தை செய்வேள்?<br /><br />டி.எம்.எஸ்:<br />சொன்னத்தை செய்வேன்<br /><br />சுசீலா: <br />வேறென்ன செய்வேள்?<br /><br />டி.எம்.எஸ்: <br />அடக்கி வெப்பேன்<br /><br />சுசீலா: <br />அதுக்கும் மேலே?<br /><br />டி.எம்.எஸ்: <br />ம்ம்ம் பல்லை உடைப்பேன்<br /><br />சுசீலா: <br />அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?<br />அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?<br /><br />டி.எம்.எஸ்: <br />பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?<br />பட்டு நமக்கேண்டி? பட்டு நமக்கேண்டி?<br /><br />-=-=-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-74924173770897430242016-08-24T03:22:34.287-07:002016-08-24T03:22:34.287-07:00ஸ்ரீ கிருஷ்ணன் (கண்ணன்) பிறந்த நாளான நாளை 25.08.20...ஸ்ரீ கிருஷ்ணன் (கண்ணன்) பிறந்த நாளான நாளை 25.08.2016 வியாழக்கிழமை காலை இதனை வெளியிட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும். <br /><br />oooooo<br /><br />கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்<br />புதுக் கவிதைகள் பிறந்ததம்மா<br /><br />மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்<br />மனக் கவலைகள் மறந்ததம்மா<br /><br />கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்<br />புதுக் கவிதைகள் பிறந்ததம்மா<br /><br />மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்<br />மனக் கவலைகள் மறந்ததம்மா<br /><br />பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ<br />வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோஓஓஓஓஓஓ<br /><br />பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ<br />வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ<br /><br />முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ<br />நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோஓஓஓஓஓஓஓஓஓஓ<br /><br />முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ<br />நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோ<br /><br />என்னை மறந்தேன் நான் உன்னை மறந்தேன்<br />இன்று தன்னை இழந்தேன்<br />சுகம் தன்னில் விழுந்தேன்<br /><br /><br />கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்<br />புதுக் கவிதைகள் பிறந்ததம்மா<br /><br />மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்<br />மனக் கவலைகள் மறந்ததம்மா<br /><br />கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ<br />என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போஓஓஓஓஓஓஓஓஓஓ<br /><br />கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ<br />என்ன நினைப்போ அது இன்பத் தவிப்போ<br /><br />தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ<br />அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ<br />தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ<br />அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ<br /><br />கண்ணை அளந்தேன் அதில் பொன்னை அளந்தேன்<br />பிள்ளை நெஞ்சை அளந்தேன் புதுப் பூவை அளந்தேன்<br /><br />கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்<br />புதுக் கவிதைகள் பிறந்ததம்மா<br /><br />மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்<br />மனக் கவலைகள் மறந்ததம்மா<br />ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ<br /><br />கண்ணில் எடுத்தேன் நெஞ்சைக் கையில் கொடுத்தேன்<br />சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்<br />சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்<br /><br />ராதை நினைப்பாள் அங்கு கண்ணன் இருப்பான்<br />அந்த கோதை சிரிப்பாள் அதைக் கண்டு ரசிப்பான்<br />அதைக் கண்டு ரசிப்பாள்<br /><br />ஒன்றை நினைத்தேன் அந்த ஒன்றை அடைந்தேன்<br />என் அன்பைத் தருவேன் அந்த அன்பைப் பெறுவேன்<br /><br />கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்<br />புதுக் கவிதைகள் பிறந்ததம்மா<br /><br />மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்<br />மனக் கவலைகள் மறந்ததம்மா<br /><br />>>>>><br /> <br />திரைப்படம்: பெற்றால்தான் பிள்ளையா<br />பாடியோர்: பி. சுசிலா + டி.எம்.செளந்தரராஜன் <br />இசை: எம்.எஸ்.விஸ்வ நாதன்<br />பாடல் வரிகள்: வாலி<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-75278218358076072522016-08-24T00:56:46.691-07:002016-08-24T00:56:46.691-07:00சிப்பிக்குள் முத்து. 24 August 2016 at 00:29
//ஒ...சிப்பிக்குள் முத்து. 24 August 2016 at 00:29<br /><br />//ஒரு பேர சொல்லுதுக்கு இத்தர பில்டப்பா... தாங்கல சாமியோ. அவங்களே காயத்ரினு சொல்லி போட்டாங்கோ....//<br /><br />பார்த்தேன் .... பின்னே என்ன சும்மாவா ..... எதிலும் ஒரு பில்டப் கொடுத்தால்தானே அதில் ஒரு தனிச்சுவை இருக்கக்கூடும். :)<br /><br />அதுசரி .... என் பெயர் உங்களுக்குத்தெரியுமோ. அதாவது என் பெயருக்கான காரணம் மீனாவுக்குத் தெரியுமோ. இதோ இந்தப்பதிவினில் போய்ப்பாருங்கோ தெரியும்: <br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html<br /><br />என் ஊரையாவது தெரியுமோ? அது இதோ இந்தப்பதிவினில் உள்ளது. போய்ப்பாருங்கோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html <br /><br />மீனாக்குட்டிக்கு ஒன்றுமே தெரியாதாக்கும். என் பதிவுகள் பக்கம் தலை வைத்தே படுப்பது இல்லை என வைராக்யமாகத்தானே இதுவரை இருந்து வருகிறீர்கள். <br /><br />:(((((( மிகவும் மோஸம். என்னாலும் இதைத் தாங்கவே முடியலை மீனா. :((((((வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-52242137556647439612016-08-24T00:42:16.166-07:002016-08-24T00:42:16.166-07:00காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் தான் பாட...காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் (பாடல் எண்: 153) பின்வருமாறு பாடியுள்ளார்.<br /><br />"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்<br />அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக"<br /><br />oooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-23077102439652653562016-08-24T00:37:03.738-07:002016-08-24T00:37:03.738-07:00உபநயனம் என்றால் என்ன? என்பதுபற்றி அறிய என் செல்லக்...உபநயனம் என்றால் என்ன? என்பதுபற்றி அறிய என் செல்லக்குழந்தை ஹாப்பி எழுதியுள்ள <br /><br />இந்தப்பதிவுக்குப் போய்ப் படிச்சுப்பாருங்கோ. <br /><br />http://httphappy.blogspot.in/2016/08/blog-post_18.html<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-49051858019994045872016-08-24T00:32:59.309-07:002016-08-24T00:32:59.309-07:00உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்...உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.<br /><br />ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளன.<br /><br />>>>>><br /><br />>>>>><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-34651311416887398232016-08-24T00:31:05.313-07:002016-08-24T00:31:05.313-07:00காயத்திரி மந்திரத்தின் விளக்கம்:
பூர்லோகம், புவர...காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: <br /><br />பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர்லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-68538906931530462932016-08-24T00:29:54.879-07:002016-08-24T00:29:54.879-07:00ஒரு பேர சொல்லுதுக்கு இத்தர பில்டப்பா... தாங்கல சா...ஒரு பேர சொல்லுதுக்கு இத்தர பில்டப்பா... தாங்கல சாமியோ. அவங்களே காயத்ரினு சொல்லி போட்டாங்கோ....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-65797592812872994532016-08-24T00:29:08.545-07:002016-08-24T00:29:08.545-07:00இதோ காயத்ரி மஹா மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் ச...இதோ காயத்ரி மஹா மந்திரம்:<br /><br />ஓம் பூர் புவஸ்ஸூவ<br />தத் சவிதுர்வரேண்யம்<br />பர்கோ தேவஸ்ய தீமஹி<br />தியோ யோ ந: ப்ரசோதயாத்|<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-39332915052082440062016-08-24T00:26:45.389-07:002016-08-24T00:26:45.389-07:00http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/ye-ladk...http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/ye-ladka-hai-allah.html<br /><br />சிப்பிக்குள் முத்து. 23 August 2016 at 00:55<br /><br />//ஹாப்பி உங்க பேரு ப்ளீஸ்... //<br /><br />happy 23 August 2016 at 23:24<br /><br />//காயத்ரி..... //<br /><br />ஆஹா, இதன்மூலம் தங்களின் உண்மையான பெயரை இன்று நானும் அறிந்துகொள்ள முடிந்ததில் ஹாப்பியோ ஹாப்பி மட்டுமே.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-19848981786501965462016-08-23T23:15:10.662-07:002016-08-23T23:15:10.662-07:00மிக்க நன்றி.
இனியாவது தினமும் ஃப்ரெஷ்ஷாக ரோஜா மல...மிக்க நன்றி. <br /><br />இனியாவது தினமும் ஃப்ரெஷ்ஷாக ரோஜா மலரட்டும் என நாம் அனைவரும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்போம். <br /><br />ராஜாத்தி .... என் கண்ணே, நீங்க எங்கிருந்தாலும் உடனே தினமும் ஓடியாங்கோ ... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-50500722885987691372016-08-23T23:06:23.462-07:002016-08-23T23:06:23.462-07:00ஒங்கட கமெணடெல்லாமே ஒடனே ஒடனே பப்லிஷ் கொடுக்குறேனே ...ஒங்கட கமெணடெல்லாமே ஒடனே ஒடனே பப்லிஷ் கொடுக்குறேனே கோபூஜி... ஒங்கட ராஜாத்திய எங்கிட்டுபோயி தேட... மெயில் ஐ.டி. கூட தெரியாது. இங்கிட்டுபோட்டா அல்லாரோட கவனத்துக்கும் வருமில்லா. நா என்னதான் பண்ணிகிட முடியும் <br /><br /> ரோஜா டீச்சர் எங்கே இருந்தாலும் ப்ரௌஸிங்க் போயி எங்களைல்லாம் கொஞ்சமாவது கண்டுகிடுங்க. எங்கட கோபூஜி அடம்பிடிக்குறாங்க. பதிவு பக்கம் சும்ம பாத்துகிட்டு போயிடறாங்க. நீங்க வந்தா தான் கமெண்டு போடுவாங்களாம்.... ஏதாச்சிம் பண்ணி கோபூஜிய தினசரி கலகலப்பா கமெண்ட் போட வக்க வேண்டியது உங்கட பொறுப்பு.........<br /> கோபூஜி போதுமா...... சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-29859327083659562532016-08-23T22:55:45.566-07:002016-08-23T22:55:45.566-07:00சிப்பிக்குள் முத்து. 23 August 2016 at 22:43
//ச...சிப்பிக்குள் முத்து. 23 August 2016 at 22:43<br /><br />//சரி சரி அந்த பஞ்சாயத்த அப்புறமா வெச்சுகிடலாம்.. எல்லா ஆமா எல்லா பாட்டுக்கும் வந்து கலகலகல கமெண்டு வரணும்னு ஆர்டர் போட்டிச்சு இந்த பெண்குட்டி.. கண்டுகிடலியா...//<br /><br />நான் பின்னூட்டம் கொடுக்க வருகிறேனோ இல்லையோ, அவ்வப்போது உங்கள் பதிவுகள் பக்கம் வந்துகொண்டு, நாட்டு நடப்புகள் எல்லாவற்றையும் அவ்வப்போது கண்டுகொண்டே இருக்கிறேனாக்கும். ஜாக்கிரதை ! <br /><br />மீனா என்ற பெண்குட்டி போட்ட ஆர்டரையும் கண்டுகொண்டு பதிலும் கொடுத்துள்ளேனாக்கும். பின்னூட்டங்களை உடனுக்குடன் வெளியிடுவது இல்லை இந்தப்பெண் குட்டி. அதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டு. :( வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-8418501752018494752016-08-23T22:43:06.008-07:002016-08-23T22:43:06.008-07:00சரி சரி அந்த பஞ்சாயத்த அப்புறமா வெச்சுகிடலாம்.. எல...சரி சரி அந்த பஞ்சாயத்த அப்புறமா வெச்சுகிடலாம்.. எல்லா ஆமா எல்லா பாட்டுக்கும் வந்து கலகலகல கமெண்டு வரணும்னு ஆர்டர் போட்டிச்சு இந்த பெண்குட்டி.. கண்டுகிடலியா...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com