tag:blogger.com,1999:blog-6273263028649305784.post4290361603558291456..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: உன்னை நெனச்சு பாட்டு படிச்சேன்சிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-22885069292077025692016-10-25T21:19:21.202-07:002016-10-25T21:19:21.202-07:00இது ஒரு நல்ல படம் நல்ல பாடல்இது ஒரு நல்ல படம் நல்ல பாடல் ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-76792645538509239932016-10-25T20:57:53.032-07:002016-10-25T20:57:53.032-07:00பாடல் வரிகள் போட்டால்தான் நல்லா இருக்கு..பாடல் வரிகள் போட்டால்தான் நல்லா இருக்கு..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-80525595822427192452016-10-25T20:50:02.687-07:002016-10-25T20:50:02.687-07:00அழுதுகிட்டே சிரிச்சுகிட்டே பாடறாங்கஅழுதுகிட்டே சிரிச்சுகிட்டே பாடறாங்கப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-21135160829619034022016-10-25T20:32:21.951-07:002016-10-25T20:32:21.951-07:00படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP...படம்: அபூர்வ சகோதரர்கள்<br />இசை: இளையராஜா<br />பாடியவர்: SP பாலசுப்ரமணியம்<br />விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்<br />உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே<br />என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே<br /><br />உன்ன நெனச்சேன்..<br /><br />அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்<br />வானம் போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்<br />உணர்ந்தேன் நான்<br /><br />உன்ன நெனச்சேன்..<br /><br />ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்<br />மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்லவேண்டும்<br />கொட்டும் மழைக்காலம் உப்பு விக்க போனேன்<br />காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்<br />தப்புக்கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞானத்தங்கமே<br />பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத்தங்கமே<br />நலம் புரிந்தாய் எனக்கும் நன்றி உரைப்பேன் உனக்கு<br />நான்தான்..<br /><br />உன்ன நெனச்சேன்..<br /><br />கண்ணிரெண்டில் நாந்தான் காதல் என்னும் கோட்டை<br />கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை<br />உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்<br />நட்ட விதை யாவும் நல்ல மரமாகும்<br />ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே<br />ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே<br />நலம் புரிந்தாய் எனக்கும் நன்றி உரைப்பேன் உனக்கு<br />நான்தான்..<br /><br />உன்ன நெனச்சேன்..சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com