tag:blogger.com,1999:blog-6273263028649305784.post4080253824143158105..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: mayakkamenna..சிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-53410332555937046062016-05-07T03:54:13.114-07:002016-05-07T03:54:13.114-07:00mru 7 May 2016 at 01:30
//குருஜி ஒங்களுக்கு இன்ன...mru 7 May 2016 at 01:30<br /><br />//குருஜி ஒங்களுக்கு இன்னாலாமோ வெளங்கிகிட ஏலுது... போங்காட்டமா வெளங்காது.. இன்னா குருஜி......//<br /><br />எனக்கு என்னவோ இது வெளங்கிக்கிட ஏலலை, முருகு. சரி, வுடுங்கோ. எவ்வளவோ எனக்கு வெளங்கிக்கிட ஏலாத வார்த்தைகளில் இதுவும் ஒன்று என வைத்துக்கொள்கிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-44785986913200335552016-05-07T01:30:22.617-07:002016-05-07T01:30:22.617-07:00குருஜி ஒங்களுக்கு இன்னாலாமோ வெளங்கிகிட ஏலுது....குருஜி ஒங்களுக்கு இன்னாலாமோ வெளங்கிகிட ஏலுது... போங்காட்டமா வெளங்காது.. இன்னா குருஜி......mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-42254888994129650032016-05-06T05:12:53.522-07:002016-05-06T05:12:53.522-07:00mru 5 May 2016 at 22:29
//போங்க குருஜி.... நீங்க...mru 5 May 2016 at 22:29<br /><br />//போங்க குருஜி.... நீங்க போங்கு ஆட்டம் ஆடுறீக....//<br /><br />அது என்ன ‘போங்கு’ ஆட்டம்? <br /><br />என்னால் இதனை வெளங்கிக்கிட ஏலலையே.<br /><br />*ஒருவர் தூங்கும்போது மற்றவர் அவரை ஆட்டிவிட்டால், அதைத் ’தூங்கு ஆட்டம்’ என நாம் வைத்துக்கொள்ளலாம்.* <br /><br />அது என்ன போங்கு ஆட்டமோ.<br /><br /><br />{* உதாரணமாக குழந்தை தூளியில் தூங்கும் போது நாம் அதனை (அந்தத்தூளியை) ஆட்டிவிடுவோம் இல்ல ..... அதைத்தான் சொன்னேன்.}வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-48623379589664670032016-05-05T22:29:32.144-07:002016-05-05T22:29:32.144-07:00போங்க குருஜி.... நீங்க போங்கு ஆட்டம் ஆடுறீக...போங்க குருஜி.... நீங்க போங்கு ஆட்டம் ஆடுறீக....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-48483726557367587332016-05-05T06:03:19.552-07:002016-05-05T06:03:19.552-07:00mru 4 May 2016 at 22:50
//ஏற்கனவே மெயிலுல இன்னா ...mru 4 May 2016 at 22:50<br /><br />//ஏற்கனவே மெயிலுல இன்னா சொல்லினிக..... வெளங்கலியே.......//<br /><br />கல்யாணத்தில் மெத்தை வாங்கும் செலவைக் குறைக்க சூப்பர் ஐடியா கொடுத்திருந்தேனே .... இப்படி அநியாயமாக மறந்துவிட்டதாகச் சொல்கிறாயே, முருகு. <br /><br />அதையே மீண்டும் மீண்டும் என் வாயால் இங்கு எல்லோர் முன்னிலையிலும் கேட்க ஆசையோ ?<br /><br />ஆசை ... தோசை ... அப்பளம் ... வடை !<br /><br />மீண்டும் மீண்டும் சொல்லமாட்டேன் போ .... எனக்கு ஒரே ‘ஷை’ ஆகுதுப்பா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-53226922705595957712016-05-05T03:15:10.314-07:002016-05-05T03:15:10.314-07:00ப்ராப்தம் 5 May 2016 at 00:00
//எப்படிலா ஓவரா கற...ப்ராப்தம் 5 May 2016 at 00:00<br /><br />//எப்படிலா ஓவரா கற்பனை பண்றீங்கப்பா கோபால்ஜி.....//<br /><br />”கற்பனை என்றாலும் ....<br />கற்சிலை என்றாலும் ....<br />கந்தனே உனை மறவேன்” <br /><br />என்ற பாடல் வரிகள் போலவே<br /><br />கற்பனை என்றாலும்<br />கற்சிலை என்றாலும்<br />பொற்சிலை என்றாலும்<br />மலபார் ஹில்ஸ் என்றாலும்<br />எங்கட சாரூஊஊஊஊ குட்டியை <br />நான் என்றும் மறவேன். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-21186496147752984652016-05-05T00:00:32.035-07:002016-05-05T00:00:32.035-07:00எப்படிலா ஓவரா கற்பனை பண்றீங்கப்பா கோபால்ஜி.......எப்படிலா ஓவரா கற்பனை பண்றீங்கப்பா கோபால்ஜி.....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-53093862798864418032016-05-04T22:50:28.219-07:002016-05-04T22:50:28.219-07:00ஏற்கனவே மெயிலுல இன்னா சொல்லினிக..... வெளங்கல...ஏற்கனவே மெயிலுல இன்னா சொல்லினிக..... வெளங்கலியே.......mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-78002659918777807302016-05-03T23:16:09.947-07:002016-05-03T23:16:09.947-07:00ப்ராப்தம் 3 May 2016 at 22:10
//இந்த பாட்டும்......ப்ராப்தம் 3 May 2016 at 22:10<br /><br />//இந்த பாட்டும்... கோபால்ஜியின்... நேயர் விருப்பமா... நல்லா இருக்கு....//<br /><br />11.05.2016 முதல் மலபார் ஹில்ஸ் வசந்த மாளிகையில் உங்கள் இருவராலும் இந்தப்பாடல் அடிக்கடி இனிமையாகப் பாடப்படும் என்பதை நினைத்து, என் நேயர் விருப்பமாக வெளியிடச் சொன்னேனாக்கும். :)))))))))) ஓக்கேயா?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-50114811689454628132016-05-03T22:10:17.091-07:002016-05-03T22:10:17.091-07:00இந்த பாட்டும்... கோபால்ஜியின்... நேயர் விருப்பமா...இந்த பாட்டும்... கோபால்ஜியின்... நேயர் விருப்பமா... நல்லா இருக்கு....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-12665598345858133582016-05-03T03:11:11.087-07:002016-05-03T03:11:11.087-07:00mru 3 May 2016 at 02:22
//குருஜி எங்கூர்லலா கூட வ...mru 3 May 2016 at 02:22<br /><br />//குருஜி எங்கூர்லலா கூட வெயிலு... செம்ம காட்டு காட்டுதுல்லா.......//<br /><br />ஆமாம்மா முருகு. இந்த வருஷ வெயில் தாங்கவே இல்லை. அடிக்கடி ஏ.ஸி. போட வேண்டியதாக உள்ளது. கரண்டு பில் எக்கச்சக்கமா எகிறுது. கடந்த இரண்டு மாத EB பில் மட்டுமே ரூ. 10000/- +++ (பத்தாயிரத்திற்கு மேல்) கட்டியுள்ளேன். நல்லவேளையா கரண்ட் கட் ஏதும் அதிகமாக இதுவரை வரவில்லை. இனி அக்னிநக்ஷத்திர வெயில் நாளை முதல் ஒரு 3 வாரம் இருக்குமாம். இதுவே நம்மால தாங்கவில்லை. அது எப்படி இருக்குமோ?<br /><br />கல்யாணப் பொண்ணான நீங்களும் ஜாக்கிரதையா இருங்கோ. வெயிலில் உடம்பு வாடாமல், வதங்காமல், நோகாமல் நொங்கெடுப்பதுபோல பார்த்துக்கொள்ளுங்கோ. <br /><br />சும்மா கொழு கொழுன்னு மொழு மொழுன்னு இருக்கணுமாக்கும். அப்போத்தான் ..................... :) (ஏற்கனவே மெயிலில் சொல்லிப்பேட்டேனுல்ல, அதே தான்)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-12779230907970641952016-05-03T02:22:48.787-07:002016-05-03T02:22:48.787-07:00குருஜி எங்கூர்லலா கூட வெயிலு... செம்ம காட்டு...குருஜி எங்கூர்லலா கூட வெயிலு... செம்ம காட்டு காட்டுதுல்லா.......mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-16257934003681207562016-05-03T00:56:43.716-07:002016-05-03T00:56:43.716-07:00பூந்தளிர் 3 May 2016 at 00:00
//இங்கயும் செம... ...பூந்தளிர் 3 May 2016 at 00:00<br /><br />//இங்கயும் செம... வெயிலு.....//<br /><br />ஜாக்கிரதையா இருங்கோ. வெயிலில் உடம்பு வாடாமல் நோகாமல் பார்த்துக்கொள்ளுங்கோ, ப்ளீஸ்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-1667972103852534472016-05-03T00:00:58.363-07:002016-05-03T00:00:58.363-07:00இங்கயும் செம... வெயிலு.....இங்கயும் செம... வெயிலு.....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-75793840733999652122016-05-02T03:23:31.791-07:002016-05-02T03:23:31.791-07:00பூந்தளிர் 2 May 2016 at 02:00
//கேட்டேனே....சூப்...பூந்தளிர் 2 May 2016 at 02:00<br /><br />//கேட்டேனே....சூப்ரா இருக்கே...//<br /><br />மிகவும் சந்தோஷம், ராஜாத்தி.<br /><br />//நான் எங்க போவேன்.... உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..//<br /><br />அடடா, இங்கு அடிக்கும் வெயிலுக்கு, எங்கெங்கோ கொட்டிடும் வியர்வைக்கு, இதைக்கேட்க ஐஸ் கட்டி போல ஜில்லுன்னுதான் இருக்கு. மிக்க நன்றி.....டா என் ராஜாத்தி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-31189156589591949922016-05-02T02:00:43.356-07:002016-05-02T02:00:43.356-07:00கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்....கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்.... உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்.. பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-75688766567880377232016-05-01T23:32:08.885-07:002016-05-01T23:32:08.885-07:00’என் ராஜாத்தி’ எங்கே?
அவள் இந்தப்பாடலைக் கேட்டாள...’என் ராஜாத்தி’ எங்கே? <br /><br />அவள் இந்தப்பாடலைக் கேட்டாளோ .... கேட்கவில்லையோ ?<br /><br />ஒரே கவலையாக்கீதூஊஊஊஊ எனக்கு. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-40965654696453841502016-05-01T23:29:54.787-07:002016-05-01T23:29:54.787-07:00என் நேயர் விருப்பமான இந்த இனிய பாடலை வெளியிட்டுள்ள...என் நேயர் விருப்பமான இந்த இனிய பாடலை வெளியிட்டுள்ள முன்னாக்குட்டிக்கு என் அன்பு நன்றிகள்.<br /><br />பிரியத்துடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-51260270446425431442016-05-01T23:29:01.157-07:002016-05-01T23:29:01.157-07:00மயக்கம் என்ன......
இந்த மௌனம் என்ன
மணி மாளிகைதான்...மயக்கம் என்ன...... <br />இந்த மௌனம் என்ன<br />மணி மாளிகைதான் கண்ணே<br /><br />மயக்கமென்ன இந்த மௌனமென்ன<br />மணி மாளிகைதான் கண்ணே<br /><br />தயக்கமென்ன இந்த சலனமென்ன<br />அன்பு காணிக்கைதான் கண்ணே<br /><br />கற்பனையில் வரும் கதைகளிலே நான் <br />கேட்டதுண்டு கண்ணா<br /><br />என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே <br />நினைத்ததில்லை கண்ணா<br /><br />தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் <br />அதில் தேவதை போலே நீ ஆட<br />பூவாடை வரும் மேனியிலே <br />உன் புன்னகை இதழ்கள் விளையாட<br /><br />கார்காலம் என விரிந்த கூந்தல் <br />கன்னத்தின் மீதே கோலமிட<br />கை வளையும் மை விழியும் <br />கட்டி அணைத்து கவி பாட<br /><br />மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்<br />இந்த மௌனமென்ன... ஆஆஆஆ<br />மணி மாளிகைதான் கண்ணே<br /><br />பாடி வரும் வண்ண நீரோடை உன்னை <br />பாத பூஜை செய்து வர<br /><br />ஓடி வரும் அந்த ஓடையிலே <br />உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர<br /><br />மல்லிகை காற்று மெல்லிடை மீது <br />மந்திரம் போட்டு தாலாட்ட<br /><br />வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து <br />வண்ண இதழ் உன்னை நீராட்ட<br /><br />மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்<br />இந்த மௌனமென்ன... ஆஆஆஆ<br />மணி மாளிகைதான் கண்ணே<br /><br />அன்னத்தை தொட்ட கைகளினால்<br />மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்<br /><br />கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து<br />மதுவருந்தாமல் விட மாட்டேன்<br /><br />உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்<br />உள்ளத்தினாலும் தொட மாட்டேன்<br /><br />உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை<br />உயிர் போனாலும் தரமாட்டேன்<br /><br />மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅ<br />இந்த மௌனமென்ன... ஆஆஆஆ<br />மணி மாளிகைதான் கண்ணே<br />தயக்கமென்ன..ஆ ஆ ஆ<br /><br />இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ<br />அன்பு காணிக்கைதான் கண்ணே<br />ஆ ஆ ஆ ஆ ஆஅ<br />அன்பு காணிக்கைதான் கண்ணே <br /><br />படம்: வசந்த மாளிகை<br />இசை: KV மகாதேவன்<br />பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா<br />வரிகள்: கண்ணதாசன்<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-33927158731016606512016-05-01T22:31:14.012-07:002016-05-01T22:31:14.012-07:00பாட்டு... நல்லா கீது முன்னா....பாட்டு... நல்லா கீது முன்னா....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-47287578604103776742016-05-01T22:15:40.501-07:002016-05-01T22:15:40.501-07:00எங்கட கோபூஜியின் நேயர் விருப்பமாக.... இந்த ...எங்கட கோபூஜியின் நேயர் விருப்பமாக.... இந்த பாடல்.... போட்டிருக்கேன்.........சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com