tag:blogger.com,1999:blog-6273263028649305784.post2845205017858936169..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: o...mehboobaசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-90069620115613433312016-08-31T01:30:44.501-07:002016-08-31T01:30:44.501-07:00பூந்தளிர்
//இங்கயும் "அந்த" வண்ணாத்தி க...பூந்தளிர்<br /><br />//இங்கயும் "அந்த" வண்ணாத்தி கழுதை வந்திடிச்சா..// <br /><br />இந்தப்பதிவுகள் பக்கம் ராஜாத்தி வராவிட்டாலும், அவள் எனக்கு மட்டும் பரம இரகசியமாகச் சொல்லியிருந்த வண்ணாத்தி+கழுதை கதை பலமுறை வந்து என்னை ஹிம்சை படுத்திவிட்டுப் போய்விட்டது. :)<br /><br />//ஐயயோ..//<br /><br />இது நான் சொல்ல வேண்டிய வார்த்தையாக்கும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-60249415861680454662016-08-31T01:18:58.430-07:002016-08-31T01:18:58.430-07:00பூந்தளிர்
//எங்க மௌனமா இருக்க விடறீங்க. கட்டி பிட...பூந்தளிர்<br /><br />//எங்க மௌனமா இருக்க விடறீங்க. கட்டி பிடிச்சு இழுத்துகிட்டு வந்தாச்சே..//<br /><br />அச்சச்ச்ச்ச்ச்சோ ! <br /><br />அபாண்டமா இப்படி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பழி போடறேளே .........<br /><br />கையைப்பிடித்து இழுத்து .... கட்டிப்பிடிச்சு, சும்மாச் சும்மாச் சும்மாச் ’சும்மா’க் கொடுத்து இழுத்துக்கிட்டு வந்தேனா? <br /><br />இது போலச் சொல்வதெல்லாம் நியாயமோ?<br /><br />ஒரு பெண் சொல்வதை மட்டுமே இந்த உலகம் நம்பும். <br /><br />கடவுளே .... கடவுளே .... நீ தான் என்னைக் காப்பாத்தணும் .... ஸாமீஈஈஈஈஈஈஈவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-7758065374064290282016-08-30T21:42:43.820-07:002016-08-30T21:42:43.820-07:00இங்கயும் "அந்த" வண்ணாத்தி கழுதை வந்திட...இங்கயும் "அந்த" வண்ணாத்தி கழுதை வந்திடிச்சா.. ஐயயோ..பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-53527466502285384922016-08-30T21:41:09.350-07:002016-08-30T21:41:09.350-07:00எங்க மௌனமா இருக்க விடறீங்க. கட்டி பிடிச்சு இழுத்து...எங்க மௌனமா இருக்க விடறீங்க. கட்டி பிடிச்சு இழுத்துகிட்டு வந்தாச்சே..பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-53782487641336285782016-08-05T07:27:39.041-07:002016-08-05T07:27:39.041-07:00சிப்பிக்குள் முத்து. 4 August 2016 at 22:25
//ஒர...சிப்பிக்குள் முத்து. 4 August 2016 at 22:25<br /><br />//ஒரே பாட்டு தலைப்பு மட்டிலும் மாறி வந்திட்டுதுல்லா..//<br /><br />ஆமாம் .... அதனால் என்ன?<br /><br />//அதான் தூக்கி கடாசிட்டேன்.....//<br /><br />ஐயர்களையும், அவர்களின் மிகுந்த அன்பு மிக்க உணர்வுகளுடன் கூடிய கமெண்ட்ஸ்களையும், தூக்கிக் கடாசிவிடுவதே உங்கள் வேலையாப்போச்சு. :(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-75278068769274026622016-08-05T07:17:32.913-07:002016-08-05T07:17:32.913-07:00ப்ராப்தம் 4 August 2016 at 22:07
//ஏன் கோபால்ஜி....ப்ராப்தம் 4 August 2016 at 22:07<br /><br />//ஏன் கோபால்ஜி.... நான் அப்படில்லாம் ஏதும் கிடையாது....//<br /><br />அப்படீன்னு நீங்களே உங்களுக்குள் நினைச்சுக்கிட்டா எப்படி?<br /><br />//அவங்க என்னை பத்தி உங்ககிட்ட என்னலாம் சொல்லியிருக்காங்களோ தெரியலியே...//<br /><br />நீங்கள் மிகவும் நல்லவங்க, தங்கமானவங்க; அதுபோல அவங்களும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்க + தங்கமானவங்க (மேலும் என் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட தங்கமானவங்க). <br /><br />இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் மிகவும் ஒஸத்தியாகவும் உயர்வாகவும் மட்டுமே என்னிடம் சொல்லியிருந்தீர்கள். <br /><br />அவற்றை ஒவ்வொன்றாகப் படித்த நான் எனக்குள் எவ்வளவு சந்தோஷப்பட்டுக் கொண்டேன் தெரியுமா! <br /><br />நல்லவர்கள் எப்போதும் நல்லதை மட்டுமே நயம்படச் சொல்லுவார்கள் என எனக்கும் நன்றாகவே தெரியும். <br /><br />//ஆண்டவா காப்பாத்து.....//<br /><br />ஆண்டவன் அனைவரையும் காப்பாற்றுவார். கவலையே படாதீங்கோ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-90300097658778977382016-08-05T07:03:35.703-07:002016-08-05T07:03:35.703-07:00ப்ராப்தம் 4 August 2016 at 22:05
//அந்த மெஹபூபாவ...ப்ராப்தம் 4 August 2016 at 22:05<br /><br />//அந்த மெஹபூபாவுக்கும் நல்லாவே புரியும்.. ஏனோ அந்த ரோஜா மலர் இப்ப மௌனமா இருக்குது.....//<br /><br />“மெளனம் கலக நாஸ்தி”<br /><br />“மெளனம் சர்வார்த்த சாதகம்” <br /><br />என பெரியோர்கள் பலரும் சொல்லியுள்ளார்கள். <br /><br />Ref: http://gopu1949.blogspot.in/2013/07/24.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-44832112493856507112016-08-04T22:25:05.828-07:002016-08-04T22:25:05.828-07:00ஒரே பாட்டு தலைப்பு மட்டிலும் மாறி வந்திட்டுதுல்லா...ஒரே பாட்டு தலைப்பு மட்டிலும் மாறி வந்திட்டுதுல்லா.. அதான் தூக்கி கடாசிட்டேன்.....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-71861932706316027722016-08-04T22:07:20.906-07:002016-08-04T22:07:20.906-07:00ஏன் கோபால்ஜி.... நான் அப்படில்லாம் ஏதும் கிடையாது...ஏன் கோபால்ஜி.... நான் அப்படில்லாம் ஏதும் கிடையாது.... அவங்க என்னை பத்தி உங்ககிட்ட என்னலாம் சொல்லியிருக்காங்களோ தெரியலியே... ஆண்டவா காப்பாத்து.....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-51960548966376846642016-08-04T22:05:34.317-07:002016-08-04T22:05:34.317-07:00அந்த மெஹபூபாவுக்கும் நல்லாவே புரியும்.. ஏனோ அந்த...அந்த மெஹபூபாவுக்கும் நல்லாவே புரியும்.. ஏனோ அந்த ரோஜா மலர் இப்ப மௌனமா இருக்குது.....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-33489818728741032602016-08-02T06:48:10.642-07:002016-08-02T06:48:10.642-07:00என்னங்க நீங்க ..... அந்தக்கழுதைப் பதிவினைப்போய் கப...என்னங்க நீங்க ..... அந்தக்கழுதைப் பதிவினைப்போய் கபால்ன்னு காணாமல் போக்கிட்டீங்களே :(<br /><br />அத்தோடு மட்டுமல்ல .... அதில் நான் மாங்கு மாங்குன்னு எழுதிய பின்னூட்டங்களையும் .... அந்தக்கழுதை தின்று விட்டுப்போய் விட்டதே .... இது நியாயமா? :(((((வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-12682806349790049472016-08-01T09:08:43.827-07:002016-08-01T09:08:43.827-07:00சிப்பிக்குள் முத்து. 1 August 2016 at 06:01
//கூ...சிப்பிக்குள் முத்து. 1 August 2016 at 06:01<br /><br />//கூப்டதுமே சமத்தா வந்து அர்த்தம் சொல்லாட்டாங்க.//<br /><br />அவர்கள் என்ன சாதாரண சமத்தா? மிகவும் கட்டிச்சமத்தாக்கும். சுட்டிப்பெண்ணாக்கும். நம்மாளு ஒருத்தங்க என்னிடம் கதை கதையாகச் சொன்னதால் மட்டுமே எனக்கு இதெல்லாம் தெரியுமாக்கும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-44287531460790042182016-08-01T09:04:20.541-07:002016-08-01T09:04:20.541-07:00ப்ராப்தம் 1 August 2016 at 05:44
//எனக்கும் சிர...ப்ராப்தம் 1 August 2016 at 05:44<br /><br />//எனக்கும் சிரிப்பாணி பொத்துகிச்சே...))))//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சந்தோஷம் :)))))))))))<br /><br />//ஓ...மெஹபூபா.......என் காதலியே..... தேரே தில்கி பாஸு ஹு உன் மனதுக்கு நெருக்கமாகவே எப்பவும் இருப்பேன்... அர்த்தம்...//<br /><br />ஆஹா, ஜோரான அர்த்தம்தான். அதே .... அதே .... இருப்பினும் ....... புரிய வேண்டிய மெஹபூபாவுக்குப் புரியணுமே.<br /><br />அர்த்தமுள்ள அர்த்தம் சொன்னதற்கு மிக்க நன்றீங்கோ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-1579281954088178872016-08-01T06:01:55.016-07:002016-08-01T06:01:55.016-07:00கூப்டதுமே சமத்தா வந்து அர்த்தம் சொல்லாட்டாங்க. நன...கூப்டதுமே சமத்தா வந்து அர்த்தம் சொல்லாட்டாங்க. நன்றி ஜி...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-84958690471219163682016-08-01T05:44:18.528-07:002016-08-01T05:44:18.528-07:00எனக்கும் சிரிப்பாணி பொத்துகிச்சே...))))
ஓ...மெஹ...எனக்கும் சிரிப்பாணி பொத்துகிச்சே...))))<br /> ஓ...மெஹபூபா.......என் காதலியே..... தேரே தில்கி பாஸு ஹு <br /> உன் மனதுக்கு நெருக்கமாகவே எப்பவும் இருப்பேன்... அர்த்தம்...ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-1883455828785250782016-07-31T23:07:06.671-07:002016-07-31T23:07:06.671-07:00O....MEHBOOPA TERE DIL KE PAAS என்றால் என்னவென்று ...O....MEHBOOPA TERE DIL KE PAAS என்றால் என்னவென்று எங்கட டீச்சர்-2 எப்படியும் எனக்குச் சொல்லி விளக்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இப்போது நான் விடை பெற்றுக்கொள்கிறேன். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-77887978147418211462016-07-31T23:04:12.419-07:002016-07-31T23:04:12.419-07:00கதாநாயகியின் காதோரங்களில் உள்ள அந்த ஹேர் ஸ்டைல் [?...கதாநாயகியின் காதோரங்களில் உள்ள அந்த ஹேர் ஸ்டைல் [?] கேள்விக்குறியைத் தலைகீழாகப்போட்டதுபோல சூப்பரோ சூப்பராக உள்ளது. :)))))<br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-81422309530950657612016-07-31T23:01:57.426-07:002016-07-31T23:01:57.426-07:00ஸ்டீமரில் தனியே வரும் கதாநாயகன் அந்த ‘பல்ப் ஹாரனை’...ஸ்டீமரில் தனியே வரும் கதாநாயகன் அந்த ‘பல்ப் ஹாரனை’ அமுக்கி ஒலி எழுப்பிக்காட்டுவது சிம்பாலிக்காக அவளுக்கு எதையோ சொல்லுவதுபோல .... இருக்குது. <br /><br />எனக்கு சிரிப்பாணி பொத்துக்கிச்சு. :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-40401272410504891392016-07-31T22:59:41.778-07:002016-07-31T22:59:41.778-07:00காதல் பாடலும் காட்சிகளும் இனிமை. பகிர்வுக்கு நன்றி...காதல் பாடலும் காட்சிகளும் இனிமை. பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com