tag:blogger.com,1999:blog-6273263028649305784.post2648863200328990613..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: arukil vanthaalசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-50492732042400248482016-07-27T05:32:52.330-07:002016-07-27T05:32:52.330-07:00m..m....m...m..m....m...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-32204556298810469162016-07-27T00:48:35.510-07:002016-07-27T00:48:35.510-07:00ஒவ்வொரு சோகப்பாடல் தேர்வினிலும், தங்களின் படு ஷார்...ஒவ்வொரு சோகப்பாடல் தேர்வினிலும், தங்களின் படு ஷார்ப்பான, புத்திசாலித்தனக் கொம்புகள் நன்கு துருத்திக்கொண்டு தெரிகின்றன. <br /><br />இருப்பினும் சோகம் இனி இதற்கு மேலும் வேண்டாம். தாங்கிக்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை.<br /><br />”அடி தாங்கும் உள்ளம் இது ..... இடி தாங்குமா ?”<br /><br />அதனால், பொதுவான உலக நன்மையை உத்தேசித்து, இனி எல்லாமே சுபமாக சுகமான பாடல்களாக மட்டும் தாருங்கள் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-8840747237256177222016-07-27T00:32:28.897-07:002016-07-27T00:32:28.897-07:00இது இன்று யாரை நினைத்து, யாருக்காக, யாரால் போடப்பட...இது இன்று யாரை நினைத்து, யாருக்காக, யாரால் போடப்பட்டுள்ள சோக கீதமோ ..... அவருக்கு / அவர்களுக்கு நம் அனுதாபங்கள்.<br /><br />”பிறந்தாலும் ஆம்பளையாப் பிறக்கக்கூடாது .... ஐயா .... பிறந்துவிட்டால் பொம்பளையை நினைக்கக்கூடாது ........”<br /><br />அந்தக்கால பாடல் வரிகள் அருமை .... இனிமை .... இன்றும் நமக்கும் பொருந்தும் உண்மையோ உண்மை.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-59842617988818381652016-07-27T00:26:26.588-07:002016-07-27T00:26:26.588-07:00பாடல்: அருகில் வந்தாள் உருகி நின்றாள்
திரைப்படம்:...பாடல்: அருகில் வந்தாள் உருகி நின்றாள்<br /><br />திரைப்படம்: களத்தூர் கண்ணம்மா<br /><br />பாடியவர்: ஏ.எம். ராஜா<br /><br />இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்<br /><br />இசை: ஆர். சுதர்சனம்<br /><br />ஆண்டு: 1960<br /><br />நடிகர்: ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-47214396248274328732016-07-27T00:24:09.957-07:002016-07-27T00:24:09.957-07:00அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைத...அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே<br /><br />அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ<br /><br />பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே<br /><br />அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே<br /><br />மலரே மலரே நீ யாரோ? வஞ்சனை செய்தவர் தான் யாரோ?<br /><br />மலரே மலரே நீ யாரோ? வஞ்சனை செய்தவர் தான் யாரோ?<br /><br />உனைச் சூடி முடித்ததும் பெண் தானோ பின்<br /><br />தூக்கி எறிந்ததும் அவள் தானோ?<br /><br />அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே<br /><br />இதயம் என்பது ஒரு வீடு அன்றும் இன்றும் அவள் வீடு<br /><br />அது மாளிகையானதும் அவளாலே பின்<br /><br />மண் மேடானதும் அவளாலே<br /><br />அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே<br /><br />அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ<br /><br />பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே<br /><br />அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளேவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-31377025942983905292016-07-26T22:04:38.621-07:002016-07-26T22:04:38.621-07:00சோகப்பாட்டுதான்... ஆனாலும் ரசிக்க முடியுது....சோகப்பாட்டுதான்... ஆனாலும் ரசிக்க முடியுது....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.com