tag:blogger.com,1999:blog-6273263028649305784.post2596423182283855479..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: நான் பொல்லாதவன்சிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-33095484014138266552016-09-16T21:01:55.955-07:002016-09-16T21:01:55.955-07:00என்ன கோபூஜி... இப்படி சொல்லிட்டிங்க... நெட் சொதப்...என்ன கோபூஜி... இப்படி சொல்லிட்டிங்க... நெட் சொதப்புனா நா என்ன பண்ண......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-61255513255728973812016-09-15T11:53:39.059-07:002016-09-15T11:53:39.059-07:00happy 15 September 2016 at 05:51
//காத்துண்டே இர...happy 15 September 2016 at 05:51<br /><br />//காத்துண்டே இருக்கேன் பெரிப்பா//<br /><br />மிக்க நன்றிடா .... செல்லம். <br /><br />என் செல்லக்குழந்தையாகிய உன் நன்மைக்காக நான் எந்த உதவியும் செய்யத் தயாராகக் காத்திருக்கிறேன். அதை எப்படிச் செய்வது என்பதுதான் எனக்குப் புரியாமலேயே உள்ளது. <br /><br />நானும் உன் பதிலுக்காகக் காத்துண்டே இருக்கேனாக்கும். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-68713970715253109022016-09-15T11:48:24.015-07:002016-09-15T11:48:24.015-07:00ப்ராப்தம் 15 September 2016 at 05:43
//இன்னக்கி ...ப்ராப்தம் 15 September 2016 at 05:43<br /><br />//இன்னக்கி எதுவுமே வல்லியே கோபால்ஜி//<br /><br />என் ஸ்பீடுக்கு உங்க முன்னா ஒத்துழைப்பதே இல்லை. <br /><br />அவளை நம்பி நான் மேலே எழுதியுள்ளது தப்புதான். நான் மாங்கு மாங்குன்னு எழுதி அனுப்பியும் அவள் வெளியிடவே இல்லையே.<br /><br />மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகி விட்டது என் நிலைமை. நான் என்ன செய்ய?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-41885606830060611772016-09-15T05:51:55.938-07:002016-09-15T05:51:55.938-07:00காத்துண்டே இருக்கேன் பெரிப்பாகாத்துண்டே இருக்கேன் பெரிப்பாhappyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-63413811224624094772016-09-15T05:43:04.437-07:002016-09-15T05:43:04.437-07:00இன்னக்கி எதுவுமே வல்லியே கோபால்ஜிஇன்னக்கி எதுவுமே வல்லியே கோபால்ஜிப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-53451967442561822762016-09-13T19:43:39.611-07:002016-09-13T19:43:39.611-07:00ஓர் எச்சரிக்கை :)
==================
தாங்கள் மிகு...ஓர் எச்சரிக்கை :)<br />==================<br /><br />தாங்கள் மிகுந்த ஆவலுடன்<br />எதிர்பாக்கும் ........<br /><br />’மீனா’ என்று என்னால் <br />அன்புடன் அழைக்கப்படும்<br /><br />’முன்னா மெஹர் மாமியின் <br />மும்பைப் பயண அனுபவம்’<br /><br />பற்றிய தொடர் <br />இன்று முதலேகூட இந்தத் தளத்தின் <br />பின்னூட்டப் பகுதிகளிலே <br />என்னால் வெளியிடப்படலாம்<br /><br />காணத்தவறாதீர்கள் !<br /><br />கருத்தளிக்க மறவாதீர்கள் !!<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-14758325347859752722016-09-13T19:35:40.796-07:002016-09-13T19:35:40.796-07:00இதிலுள்ள பாடல் வரிகளும் அருமை.
பகிர்வுக்கு நன்றிக...இதிலுள்ள பாடல் வரிகளும் அருமை.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள், மீனா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-7001869556885770612016-09-13T19:34:40.253-07:002016-09-13T19:34:40.253-07:00படம் : பொல்லாதவன் (1980)
இசை : எம். எஸ். விஸ்வநாத...படம் : பொல்லாதவன் (1980)<br /><br />இசை : எம். எஸ். விஸ்வநாதன்<br /><br />பாடியவர் : பாலசுப்ரமணியம்<br /><br />வரிகள் : கண்ணதாசன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-21945633875040406802016-09-13T19:33:32.645-07:002016-09-13T19:33:32.645-07:00நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
நான் பொல்லாதவன் பொ...நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்<br />நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்<br /><br />என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்<br />வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்<br />என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்<br /><br />வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்<br />கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று<br />ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்<br /><br />வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி<br />வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி<br />ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால் நான் என்ன செய்வேனடி<br /><br />நானுண்டு வீடுண்டு நாடுண்டு வாழ்வுண்டு என்றே தான் வாழ்ந்தேனடி<br /><br />நாளாக நாளாக தாளாத கோபத்தில் நான் வேங்கை ஆனேனடி<br /><br />நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்<br />என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்<br /><br />வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்<br />கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று<br />ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்<br /><br />நீ என்ன நான் என்ன நிஜம் என்ன பொய் என்ன சந்தர்ப்பம் சதிரானதடி<br /><br />ஏதேதோ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும் எனக்கென்ன உனக்கென்னடி<br /><br />எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள் உலகத்தில் கிடையாதடி<br /><br />இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக இது போல ஆனேனடி<br /><br />நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்<br />என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்<br />வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்<br /><br />கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று<br />ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-85200398016632042492016-09-13T03:40:43.906-07:002016-09-13T03:40:43.906-07:00இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கு..இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கு..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-21490695704785787512016-09-13T03:36:58.512-07:002016-09-13T03:36:58.512-07:00என்ன கம்பீரமான பாட்டு. நல்லா இருக்கு..
என்ன கம்பீரமான பாட்டு. நல்லா இருக்கு..<br />ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.com