tag:blogger.com,1999:blog-6273263028649305784.post2477653756520260557..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: என்னை தாலாட்டசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-54849887591804906522016-04-07T02:15:52.570-07:002016-04-07T02:15:52.570-07:00ஆரது... எங்கட குருஜி எனிக்குமட்டிலும்தா..... நா மட...ஆரது... எங்கட குருஜி எனிக்குமட்டிலும்தா..... நா மட்டிலும்தா அப்பூடி சொல்லிகினம். வேர ஆரும் பங்கு போட்டுகிட வரக்கோடாது.. நீயெல்லா வளம போல ஸார்னோ மோர்னோ சொல்லிகிடு.வெளங்குதா.......mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-69584043792266719492016-04-07T02:12:52.855-07:002016-04-07T02:12:52.855-07:00ஆமா சிரிப்பாணி பொத்துகிச்சி.... இப்பூடி ஏதாச்சிம்...ஆமா சிரிப்பாணி பொத்துகிச்சி.... இப்பூடி ஏதாச்சிம் சொல்லிகனே சமாளிச்சு போடுக.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-14655896704083151892016-04-07T01:48:05.978-07:002016-04-07T01:48:05.978-07:00என்ன ஸார் இப்படி சொல்லிடிங்க....... அவ வரட்டும...என்ன ஸார் இப்படி சொல்லிடிங்க....... அவ வரட்டும் அவகிட்டயே கேட்டுக்கிடுறேன்......<br />சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-60093878751658176982016-04-05T05:36:32.814-07:002016-04-05T05:36:32.814-07:00சிப்பிக்குள் முத்து. 5 April 2016 at 05:06
//ஆஹா....சிப்பிக்குள் முத்து. 5 April 2016 at 05:06<br /><br />//ஆஹா.... குருஜி............. இந்த முருகு பொண்ணு ஒங்கள குருஜினு சொல்லுதா எனக்கும் அப்படியே சொல்லணும்போல இருக்குதே.... சொல்லலாமா.....//<br /><br />:) இதற்கு நான் என்ன பதில் சொல்வேன் ... ஆண்டவா! :)<br /><br />//முருகு கட்டைய தூக்கிட்டு வருவாளோ?????//<br /><br />இதைக்கேட்டால், நிச்சயமாக முருகு கட்டைய தூக்கிட்டு வருவாள் .... நம் இரண்டுபேரையுமே சாத்து சாத்துன்னு சாத்திப்புடுவாள். உங்களுக்கு எப்படியோ ஆனால் எனக்கு ஒரே பயமாக்கீதூஊஊஊஊ. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-32011957726844601702016-04-05T05:06:53.934-07:002016-04-05T05:06:53.934-07:00ஆஹா.... குருஜி............. இந்த முருகு பொண்ணு ஒங்...ஆஹா.... குருஜி............. இந்த முருகு பொண்ணு ஒங்கள குருஜினு சொல்லுதா எனக்கும் அப்படியே சொல்லணும்போல இருக்குதே.... சொல்லலாமா..... முருகு கட்டைய தூக்கிட்டு வருவாளோ?????சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-79282359800123373462016-04-05T01:33:30.595-07:002016-04-05T01:33:30.595-07:00mru 5 April 2016 at 00:18
//குருஜி என்னிய காங்கம...mru 5 April 2016 at 00:18<br /><br />//குருஜி என்னிய காங்கமேன்னு தேடுரதில்ல... ஒங்கட கோட டூஊஊஊஊஊஊஊ.....//<br /><br />நீங்க கல்யாணப்பொண்ணு. உங்க ஆளுடன் ஜாலியாப் (‘A') பேசிக்கினே இருப்பீங்க. உங்களுக்கு இங்கு வர எல்லாம் டயமே இருக்காதுன்னு எனக்குத்தெரியும். அதனால் மட்டுமே உங்களை நான் தேடவில்லையாக்கும். :)<br /><br />//முன்னா கோட டீச்சரம்மா கோடவே பேசிக்கோங்க. நா வாரன்........//<br /><br />அச்சச்சோ ..... கல்யாணப்பொண்ணு இப்படியெல்லாம் கோச்சுக்கிட்டுப்போகலாமா? கோச்சுக்காதேடா தங்கம் .... என்னிடம் போலவே அந்த உங்க ஆளுடனும், நீங்க இப்படிக் கோச்சுக்கிட்டா என்ன ஆகுமோன்னு எனக்கு ஒரே பயமா இருக்குதும்மா. <br /><br />வெட்கப்பட்டுச் சிரிப்பதைப்பாரு ..... சிரிப்பாணி நல்லாவே பொத்துக்கிச்சா ?????? :))))))))))))))) வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-24434317632195322992016-04-05T00:18:41.167-07:002016-04-05T00:18:41.167-07:00குருஜி என்னிய காங்கமேன்னு தேடுரதில்ல... ஒங்கட கோட ...குருஜி என்னிய காங்கமேன்னு தேடுரதில்ல... ஒங்கட கோட டூஊஊஊஊஊஊஊ..... முன்னா கோட டீச்சரம்மா கோடவே பேசிக்கோங்க. நா வாரன்........mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-33734853337403918362016-04-04T23:16:24.231-07:002016-04-04T23:16:24.231-07:00அப்பாடீஈஈஈஈஈ .....
ஒருவழியாகத் தாலாட்ட வந்துட்டா...அப்பாடீஈஈஈஈஈ ..... <br /><br />ஒருவழியாகத் தாலாட்ட வந்துட்டாங்கோ எங்கட ஹிந்தி டீச்சர். இப்போத்தான் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-84723737139890894282016-04-04T22:39:22.736-07:002016-04-04T22:39:22.736-07:00கேட்டுட்டே வந்துட்டேனே. முன்னா செலக்ஷன் எல்லாமே ச...கேட்டுட்டே வந்துட்டேனே. முன்னா செலக்ஷன் எல்லாமே சூப்பரா இருக்கு. தமிழ் பாட்டுகள் இங்க போட்டிருப்பது எல்லாமே நா முதல் முறை கேக்குரேன்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-38745764850870874612016-04-04T09:16:29.490-07:002016-04-04T09:16:29.490-07:00மிகவும் அழகான பாட்டு. இதனை அந்த டீச்சரம்மா அவசியமா...மிகவும் அழகான பாட்டு. இதனை அந்த டீச்சரம்மா அவசியமாகக் கேட்கணும். அவங்களைத்தான் காணோமே ! :((((((((((((((((((<br /><br />ooooooooooooooooooooooo<br /><br /><br />படம்: காதலுக்கு மரியாதை<br />இசை: இளையராஜா<br />பாடியவர்: ஹரிஹரன்<br />வரிகள்: பழனி பாரதி<br /><br />ooooooooooooooooooooooo<br /><br />என்னை தாலாட்ட வருவாளோ<br />நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ<br />தங்க தேராட்டம் வருவாளோ<br />இல்லை ஏமாற்றம் தருவாளோ.<br />தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா<br />முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா<br />கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே<br />(என்னை தாலாட்ட)<br /><br />பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்<br />ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்<br />ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்<br />இரவு பகலும் என்னை வாட்டினாள்<br />இதயம் அவள் பெயரில் மாற்றினாள்<br />காதல் தீயை வந்து மூட்டினாள்<br />நான் கேட்கும் பதில் இன்று வாராதா<br />நான் தூங்க மடி ஒன்று தாராதா<br />தாகங்கள் தாபங்கள் தீராதா<br />தாளங்கள் ராகங்கள் சேராதா<br />வழியோரம் விழி வைக்கிறேன்<br /><br />எனது இரவு அவள் கூந்தலில்<br />எனது பகல்கள் அவள் பார்வையில்<br />காலம் எல்லாம் அவள் காதலில்<br />கனவு கலையவில்லை கண்கள்<br />இதயம் துடிக்கவில்லை ஆசையில்<br />வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்<br />கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்<br />நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்<br />நாளைக்கு நான் காண வருவாளோ<br />பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ<br />வழியோரம் விழி வைக்கிறேன்<br />(என்னை தாலாட்ட)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-145298926941796022016-04-04T01:57:54.434-07:002016-04-04T01:57:54.434-07:00தட்டெடு எளுப்பிகிட்டு வாரது..........தட்டெடு எளுப்பிகிட்டு வாரது..........சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-40609362276873995852016-04-04T01:50:52.167-07:002016-04-04T01:50:52.167-07:00நாதா ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊ. யாரயும் காங்கலியே ஏன்னனனனனன...நாதா ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊ. யாரயும் காங்கலியே ஏன்னனனனனனன<br />இந்த தாலாட்டுகேட்டுபிட்டு ஒறங்க போயிட்டாங்களோ..........mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.com