tag:blogger.com,1999:blog-6273263028649305784.post2271143055150237260..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: vaaraay en thozi vaaraayoசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-11312691481321404822016-04-30T17:42:30.824-07:002016-04-30T17:42:30.824-07:00ப்ராப்தம் 30 April 2016 at 01:06
ஐயோ... முருகு......ப்ராப்தம் 30 April 2016 at 01:06<br />ஐயோ... முருகு....நீ வேற என்னன்னமோ சொல்லி குழப்பாதே...//<br /><br />எங்கட மின்னலு முருகு ஒன்றும் குழப்பவே இல்லை. மிகவும் உண்மையைத்தான் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறாள்.<br /><br />சந்தேகமென்றால் இதோ இந்தப்பதிவையும், முக்கியமாக அதிலுள்ள படங்களையும் பாருங்கோ, சாரூஊஊஊ.<br /><br />http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_21.html அதில் இதுவரை 132 கமெண்ட்ஸ் வந்து குவிந்துள்ளன. <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-24804678481076250532016-04-30T03:29:47.275-07:002016-04-30T03:29:47.275-07:00மை டியர் சாரூக்காகவே இன்னொரு பாடல் இதோ:
ooooooooo...மை டியர் சாரூக்காகவே இன்னொரு பாடல் இதோ:<br /><br />ooooooooooooo<br /><br />படம்: வசந்த மாளிகை<br />இசை: கே வி மகாதேவன்<br />பாடல்: கண்ணதாசன்.<br /><br />ooooooooooooo<br /><br />ஆண்:<br />மயக்கமென்ன இந்த மௌனமென்ன<br />மணி மாளிகைதான் கண்ணே<br /><br />மயக்கமென்ன இந்த மௌனமென்ன<br />மணி மாளிகைதான் கண்ணே<br />தயக்கமென்ன இந்த சலனமென்ன<br />அன்பு காணிக்கைதான் கண்ணே<br /><br />பெண்:<br />கற்பனையில் வரும் கதைகளிலே<br />நான் கேடடதுண்டு கண்ணா<br />என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே<br />நினைத்ததில்லை கண்ணா<br /><br />ஆண்:<br />தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்<br />தேவதை போலே நீயாட<br /><br />பெண்:<br />பூவாடை வரும் மேனியிலே உன்<br />புன்னகை இதழ்கள் விளையாட<br /><br />ஆண்:<br />கார்காலம் என விரிந்த கூந்தல்<br />கன்னத்தின் மீதே கோலமிட<br /><br />பெண்:<br />கைவளையும் மைவிழியும்<br />கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)<br /><br />ஆண்: <br />ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை<br />பாத பூசை செய்து வர<br /><br />பெண்:<br />ஓடி வரும் வண்ண ஓடையிலே உன்<br />உள்ளமும் சேர்ந்து மிதந்து வர<br /><br />ஆண்:<br />மல்லிகைக் காற்று மெல்லிடை மீது<br />மந்திரம் போட்டு தாலாட்ட<br /><br />பெண்:<br />வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்த<br />வண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)<br /><br />ஆண்:<br />அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது<br />கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்<br /><br />பெண்:<br />கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து<br />மது அருந்தாமல் விட மாட்டேன்<br /><br />ஆண்:<br />உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்<br />உள்ளத்தினாலும் தொடமாட்டேன்<br /><br />பெண்:<br />உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை<br />உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)<br /><br />ooooooooooooo<br /><br />இந்தப்பாடலை வீடியோவில் பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும், சாரூ. இந்தப்பாடலையும் சாரூவுக்காக என் நேயர் விருப்பமாக வெளியிடுமாறு, முன்னாக்குட்டியை இங்கு நான் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />வாழ்த்துகள், சாரூ. (குழம்பாதீங்கோ) <br /><br />தெளிவா ஜாலியா இருங்கோ, சாரூ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-575334929072191422016-04-30T02:10:38.698-07:002016-04-30T02:10:38.698-07:00mru 30 April 2016 at 00:27
//அடங்கொப்புறான.........mru 30 April 2016 at 00:27<br /><br />//அடங்கொப்புறான...... இது இன்னா மேரேஜு.... காசிக்கெல்லா கூட போவோணுமா....//<br /><br />விரைத்துக்கொண்டு, ”கல்யாணமே வேண்டாம், நான் காசிக்குப்போகிறேன்”, என மாப்பிள்ளை சும்மனாச்சிக்கு, டாவடித்துக்கொண்டு கிளம்புவார். <br /><br />பிறகு பெண்ணின் அப்பா அவரிடம் கெஞ்சிக்கூத்தாடி, என்னை பெண்ணைக் கட்டிக்கொண்டு ஜாலியா இங்கேயே இரு .... காசிக்கெல்லாம் போகாதே” என கேட்டுக்கொள்வார்.<br /><br />//நலங்கு இன்னாது.... ஏதுமே சரியா வெளங்கி கிட ஏலலியே.... குருஜி....//<br /><br />நலங்கு என்பது பெண்ணையும் மாப்பிள்ளையையும் எதிர் எதிரே அமர வைத்து அவர்களுக்குள் உள்ள கூச்சத்தைப் போக்க செய்யும் ஒரு கூத்து. அதில் பிறரால் அடிக்கப்படும் கூத்துக்கள் சொல்லி மாளாது. நிறைய உள்ளன.<br /><br />மொத்தத்தில் FIRST NIGHT இல் இவர்களுக்குள் ஒருவித கூச்சம் இருக்கக்கூடாது என்பதற்காக, எல்லோரும் கூடி அமர்ந்து இவர்களை என்னென்னவோ செய்யச் சொல்வார்கள். மிகவும் வேடிக்கையாக இருக்கும். <br /><br />நலங்கு பற்றி நான் தனிப் பதிவே நான் போடணும். அப்போத்தான் உங்களால் ஓரளவுக்கு வெளங்கிட ஏலும்.<br /><br />//இப்ப உங்கூட்ல ஆருக்காவது... மேரேஜு வருதா...... நேரில வந்து பாத்து போட்டா வெளங்கி கிட ஏலும்லா.......//<br /><br />இப்.....போதைக்கு என் வீட்டிலே ஏதும் இல்லை. என் உறவினர்கள் வீட்டில் ஒருவேளை நடந்தால் உங்களையும் அதற்கு நான் கட்டாயமாக அழைக்கிறேன். <br /><br />ஆனால், நீங்க அப்போ எந்த நாட்டில் இருப்பீர்களோ, எப்படியெல்லாம் குஜாலாக இருப்பீங்களோ .... யாருக்குத்தெரியும்? :))))) <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-53705498935104653922016-04-30T01:06:57.139-07:002016-04-30T01:06:57.139-07:00ஐயோ... முருகு....நீ வேற என்னன்னமோ சொல்லி குழப்...ஐயோ... முருகு....நீ வேற என்னன்னமோ சொல்லி குழப்பாதே....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-24962149809180891022016-04-30T00:30:53.703-07:002016-04-30T00:30:53.703-07:00ஆமாங்க ப்ராப்தம்ஜி.... எங்கட நிக்காஹ்... சீக்கி...ஆமாங்க ப்ராப்தம்ஜி.... எங்கட நிக்காஹ்... சீக்கிரமே... நடக்குமின்னு... குருஜி... கனா கண்டுகிட்டாகளாம்... அதா....அதா.... ஜூலைல......... ம் ம் ம்......அதுபோலவே... ஒங்களது மேரேஜ் கோட வெரசாவே வந்துபோடும்லா.......mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-21296921603381345362016-04-30T00:27:43.240-07:002016-04-30T00:27:43.240-07:00அடங்கொப்புறான...... இது இன்னா மேரேஜு.... காசிக்க...அடங்கொப்புறான...... இது இன்னா மேரேஜு.... காசிக்கெல்லா கூட போவோணுமா.... நலங்கு இன்னாது.... ஏதுமே சரியா வெளங்கி கிட ஏலலியே.... குருஜி.... இப்ப உங்கூட்ல ஆருக்காவது... மேரேஜு வருதா...... நேரில வந்து பாத்து போட்டா வெளங்கி கிட ஏலும்லா.......mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-70028407133447082262016-04-29T06:06:51.077-07:002016-04-29T06:06:51.077-07:00mru 28 April 2016 at 22:00
இன்னா.... முன்னா.... ந...mru 28 April 2016 at 22:00<br />இன்னா.... முன்னா.... நீ கோட பகடி பண்ணிபோட்டே...ஐயரு வூட்டு நிக்காவோ.....//<br /><br />ஐயர் வூட்டு நிக்காவெல்லாம் ஒரே ஜாலிலோ ஜிம்கானாவாக ஜோரா இருக்கும் முருகு. குறைந்தது மூன்று நாட்கள் அமர்க்களமாக இருக்கும். <br /><br />முதல் நாள் விரதம் என்றோர் சடங்கு + மீண்டும் நிச்சயதார்த்தம் உறுதி செய்தல் + இரவு மாப்பிள்ளை அழைப்பு. <br /><br />மறுநாள் காசி யாத்திரை, ஊஞ்சல், கல்யாணம், நலங்கு etc., etc., என எவ்வளவோ தடபுடலாக இருக்கும். <br /><br />அதற்கு மறுநாள் சம்பந்திகள் மரியாதை + கட்டிசாதக்கூடை என்றோர் நிகழ்ச்சி என எல்லாமே சூப்பரா இருக்கும். <br /><br />அவ்வப்போது வேளாவேளைக்கு ஏதேனும் விருந்துகளும் இருந்துகொண்டே இருக்கும். <br /><br />இதையெல்லாம் பார்க்கவே, கண்டு களிக்கவே கொடுத்து வைத்திருக்கணுமாக்கும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-85875476967152146592016-04-29T00:20:24.249-07:002016-04-29T00:20:24.249-07:00ப்ராப்தம் 28 April 2016 at 22:33
நல்ல பாட்டு........ப்ராப்தம் 28 April 2016 at 22:33<br />நல்ல பாட்டு...... கோபாலஜி...... எனக்காகவா இதைப் போடச்சொன்னாங்க....முன்னா.......ஏன்..... கோபால்ஜி.......//<br /><br />பிரியமுள்ள சாரூஊஊஊ, வணக்கம்மா.<br /><br />என்னவோ எங்கட சாரூஊஊஊ குட்டிக்கு திருமணம் நடப்பது போல விடியற்காலம் இனிய கனவு கண்டேன். அது வெகு விரைவில் பலிக்கக்கூடும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் இந்தப்பாட்டு என் நேயர் விருப்பமாக இங்கு இன்று ஒலிபரப்பப் பட்டுள்ளது.<br /><br />முதலில் ”ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது” என்ற மற்றொரு பாட்டும், அதன் பிறகு இந்தப்பாட்டுமாகத்தான் போடச்சொன்னேன். <br /><br />ஆனால் முன்னாக்குட்டி வழக்கம்போல சொதப்பிடுச்சு. :) முதலில் இந்தப்பாட்டைப் போட்டுடுச்சு. <br /><br />பரவாயில்லை. எல்லாம் நன்மைக்கே. <br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-31006484600899880712016-04-28T22:33:08.717-07:002016-04-28T22:33:08.717-07:00நல்ல பாட்டு...... கோபாலஜி...... எனக்காகவா இதைப் ...நல்ல பாட்டு...... கோபாலஜி...... எனக்காகவா இதைப் போடச்சொன்னாங்க....முன்னா.......ஏன்..... கோபால்ஜி.......ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-63181868073328834662016-04-28T22:19:51.608-07:002016-04-28T22:19:51.608-07:00பாட்டு... காட்சி அமைப்பு எல்லாமே... நல்லா இருக்...பாட்டு... காட்சி அமைப்பு எல்லாமே... நல்லா இருக்கு.. முன்னா.....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-82921156947754022382016-04-28T22:10:21.512-07:002016-04-28T22:10:21.512-07:00எங்கட தோழி சாரூஊஊஊ வை மனதில் நினைத்துக்கொண்டு,
கோ...எங்கட தோழி சாரூஊஊஊ வை மனதில் நினைத்துக்கொண்டு, <br />கோபுவின் நேயர் விருப்பப் பாடல் <br /><br />ooooooooooooooooooo<br /><br />வாராய் என் தோழி வாராயோ <br /><br />மணப்பந்தல் காண வாராயோ?<br /><br /><br />வாராய் என் தோழி வாராயோ <br /><br />மணப்பந்தல் காண வாராயோ?<br /><br /><br />மணமேடை தன்னில் மணமே காணும் <br /><br />திருநாளைக் காண வாராயோ?<br /><br /><br />(வாராய் என் தோழி வாராயோ <br /><br />மணப்பந்தல் காண வாராயோ?)<br /><br />மணக்கோலம் கொண்ட மகளே <br /><br />புது மாக்கோலம் போடு மயிலே<br /><br /><br />குணக்கோலம் கொண்ட கனியே <br /><br />நம் குலம் வாழப் பாடு குயிலே<br /><br /><br />சிரிக்காத வாயும் சிரிக்காதோ <br /><br />திருநாளைக் கண்டு மகிழாதோ?<br /><br /><br />சிரிக்காத வாயும் சிரிக்காதோ <br /><br />திருநாளைக் கண்டு மகிழாதோ?<br /><br />(வாராய் என் தோழி வாராயோ <br /><br />மணப்பந்தல் காண வாராயோ?)<br /><br />தனியாகக் காண வருவார் .... இவள் <br /><br />தளிர்போல தாவி அணைவாள்<br /><br /><br />கண்போல சேர்ந்து மகிழ்வாள் <br /><br />இரு கண் மூடி மார்பில் துயில்வாள்<br /><br /><br />எழிலான கூந்தல் கலையாதோ <br /><br />இதமான இன்பம் மலராதோ?<br /><br /><br />எழிலான கூந்தல் கலையாதோ <br /><br />இதமான இன்பம் மலராதோ?<br /><br />(வாராய் என் தோழி வாராயோ <br /><br />மணப்பந்தல் காண வாராயோ?)<br /><br />மலராத பெண்மை மலரும் .... முன்பு <br /><br />தெரியாத உண்மை தெரியும்<br /><br /><br />மயங்காத கண்கள் மயங்கும் <br /><br />முன்பு விளங்காத கேள்வி விளங்கும்<br /><br /><br />இரவோடு நெஞ்சம் உருகாதோ <br /><br />இரண்டோடு மூன்றும் வளராதோ?<br /><br /><br />இரவோடு நெஞ்சம் உருகாதோ <br /><br />இரண்டோடு மூன்றும் வளராதோ?<br /><br />(வாராய் என் தோழி வாராயோ <br /><br />மணப்பந்தல் காண வாராயோ?)<br /><br /><br />மணமேடை தன்னில் மணமே காணும் <br /><br />திருநாளைக் காண வாராயோ?<br /><br /><br />(வாராய் என் தோழி வாராயோ <br /><br />மணப்பந்தல் காண வாராயோ?)<br /><br />மாங்கல்யம் தந்துனானேன <br /><br />மம ஜீவன ஹேதுன: <br /><br /><br />கந்தே பத்னாமி சுப்ஹகே <br /><br />த்வம் ஜீவ ஸரத; ஸதம்<br /><br />ooooooooooooooooooo<br /><br /><br />பாடல்: வாராய் என் தோழி <br />திரைப்படம்: பாசமலர் <br />பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன் <br />இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி <br />பாடியோர்: : எல்.ஆர். ஈஸ்வரி, குழுவினர் <br />ஆண்டு: 1961 வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-80672442775216196762016-04-28T22:04:21.672-07:002016-04-28T22:04:21.672-07:00சிப்பிக்குள் முத்து. 28 April 2016 at 21:50
கோபூஜ...சிப்பிக்குள் முத்து. 28 April 2016 at 21:50<br />கோபூஜி...... முருகு பொண்ணுதானே கல்யாண பொண்ணு... அவளுக்கு தானே இந்த பாட்டு.... பொருந்தி வரும்..... நீங்க... ஏன்... சாரூஜி..... காக போடச்சொன்னிங்க.......//<br /><br />எங்கட முருகுவுக்கு 03.07.2016 அன்று நிக்காஹ் என முடிவு செய்யப்பட்டு விட்டது.<br /><br />எங்கட சாரூஊஊஊ க்குட்டிக்கும் அதுபோல வெகு விரைவில் கல்யாணம் கூடிவரும் / வரவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். <br /><br />ஒருவேளை அது முருகுவின் கல்யாணத்திற்கு முன்பாகவே கூட நடைபெற ’ப்ராப்தம்’ அமையக்கூடும். என்னுடன் பழக ஆரம்பித்தால் உடனே அவர்களுக்கு கல்யாணம் குதிர்ந்துவிடும். அதுதான் வழக்கமாக்கும்.<br /><br />இன்னும் எங்கட முன்னாக்குட்டி மட்டுமே பாக்கியாக்கும். முன்னாவுக்கு முன்னால் பிறந்த அக்காவுக்கு முதலில் முடியட்டும். அதன் பிறகு அடுத்த முஹூர்த்தத்திலேயே முன்னாவுக்கும் முடிச்சுடலாம். <br /><br />அட்வான்ஸ் நல் வாழ்த்துகள் முன்னாக்குட்டி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-76509706743467092912016-04-28T22:00:09.725-07:002016-04-28T22:00:09.725-07:00இன்னா.... முன்னா.... நீ கோட பகடி பண்ணிபோட்டே......இன்னா.... முன்னா.... நீ கோட பகடி பண்ணிபோட்டே...ஐயரு வூட்டு நிக்காவோ.....<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-32046876429102521802016-04-28T21:50:38.268-07:002016-04-28T21:50:38.268-07:00கோபூஜி...... முருகு பொண்ணுதானே கல்யாண பொண்ணு......கோபூஜி...... முருகு பொண்ணுதானே கல்யாண பொண்ணு... அவளுக்கு தானே இந்த பாட்டு.... பொருந்தி வரும்..... நீங்க... ஏன்... சாரூஜி..... காக பொடச்சொன்னிங்க.......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com