tag:blogger.com,1999:blog-6273263028649305784.post1958959554746912033..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: aayiram nilave vaaசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-15322842447527942152016-05-26T03:16:24.866-07:002016-05-26T03:16:24.866-07:00சிப்பிக்குள் முத்து. 26 May 2016 at 00:56
//கோபூ...சிப்பிக்குள் முத்து. 26 May 2016 at 00:56<br /><br />//கோபூஜி..... எல்லாம் தெரிஞ்சுகிட்டும் எப்படி உங்களால வாழ்த்து சொல்ல முடியுது.......//<br /><br />பிறருக்காக நான் செய்துவரும் நியாயமான பிரார்த்தனைகள் உடனுக்குடன் எவ்வாறு எதனால் நிறைவேறி வருகின்றன என்பதற்கான உண்மையான காரணங்களை நான் இன்று உங்களுக்கு ஓர் தனி மெயில் மூலம் அனுப்பியுள்ளேன். <br /><br />அதன் அடிப்படையில், இதுவும் ஒருவேளை நியாயமாக இருக்கக்கூடும் என்ற ஓர் சின்ன நம்பிக்கையில் மட்டுமே, நான் உன்னை என் மனதார வாழ்த்தியுள்ளேன். பார்ப்போம். <br /><br />என்ன நடக்குமோ ..... எல்லாம் அவன் (கடவுள்) செயல் மட்டுமே. நம் கையில் ஒன்றுமே இல்லை என்பதை தயவுசெய்து உணர்ந்து கொள்ளவும்.<br /><br />நாம் எப்போதும் நல்லதே நினைப்போம் ... <br />நமக்கும் எப்போதும் நல்லதே நடக்கட்டும்.<br /><br />மீண்டும் என் அன்பு நல்வாழ்துகள் + ஆசிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-50494902738242097202016-05-26T00:56:11.760-07:002016-05-26T00:56:11.760-07:00கோபூஜி..... எல்லாம் தெரிஞ்சுகிட்டும் எப்படி உங்...கோபூஜி..... எல்லாம் தெரிஞ்சுகிட்டும் எப்படி உங்களால வாழ்த்து சொல்ல முடியுது.......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-52400647862255018112016-05-26T00:46:49.435-07:002016-05-26T00:46:49.435-07:00சிப்பிக்குள் முத்து. 25 May 2016 at 01:22
//ஐயய்...சிப்பிக்குள் முத்து. 25 May 2016 at 01:22<br /><br />//ஐயய்யோ இந்த க்யூ வு சங்காத்தமே வாணாம்.. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு கிடைச்சாலே பெரிய விஷயம்........//<br /><br />அந்த ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு உங்கள் விருப்பம் போல அமையக்கடவது.<br /><br />’மனம் போல மாங்கல்யம்’ என எங்கட ஐயர் ஆளுங்க சொல்லுவாங்க.<br /><br />அதுவே உங்களுக்கும் அப்படியே பலிக்கட்டும். அதற்கு என் இனிய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும். :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-88446289608387643852016-05-25T01:39:18.510-07:002016-05-25T01:39:18.510-07:00மேலே உள்ளவற்றில் அவசரத்தில் ஒருசில வார்த்தைகள் விட...மேலே உள்ளவற்றில் அவசரத்தில் ஒருசில வார்த்தைகள் விட்டுப்போய் விட்டன. அதனால் அதனை இப்படி மீண்டும் படிக்கவும்:<br /><br />நம்ம முன்னாவின் ....<br /><br />அழகுக்கும், <br />அறிவுக்கும், <br />அடக்கத்துக்கும், <br />படிப்புக்கும், <br />சம்பாத்யத்திற்கும், <br />பக்குவத்திற்கும்,<br />பருவத்திற்கும்,<br />பண்புக்கும்,<br />அன்புக்கும்,<br />பெர்சனாலிடிக்கும்<br /><br />மாப்பிள்ளைப் பயலுக எல்லோரும் நான்-நீ என போட்டி போட்டுக்கொண்டு நீண்ண்ண்ண்ண்ண்ட க்யூவில் வந்து நீட்ட்ட்ட்ட்ட்ட்டிக்கிட்டு நிற்பாங்களாக்கும் ..... அவளை அப்படியேக் கொத்திக்கொண்டு போக :)))))<br /><br />யார் அந்த அதிர்ஷ்டசாலியோ? :)))))))))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-71653087822428899812016-05-25T01:22:16.206-07:002016-05-25T01:22:16.206-07:00ஐயய்யோ இந்த கயூ வு சங்காத்தமே வாணாம்.. ஒன்னே...ஐயய்யோ இந்த கயூ வு சங்காத்தமே வாணாம்.. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு கிடைச்சாலே பெரிய விஷயம்........சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-87299820081723293092016-05-25T01:11:01.174-07:002016-05-25T01:11:01.174-07:00நம்ம முன்னாவின் அழகுக்கும், படிப்புக்கும், அறிவுக்...நம்ம முன்னாவின் அழகுக்கும், படிப்புக்கும், அறிவுக்கும், அடக்கத்துக்கும், சம்பாத்யத்திற்கும் மாப்பிள்ளைப் பயலுக எல்லோரும் நான்-நீ என போட்டி போட்டுக்கொண்டு நீண்ண்ண்ண்ண்ண்ட க்யூவில் வந்து நீட்டிக்கிட்டு நிற்பாங்களாக்கும் ..... அவளை அப்படியேக் கொத்திக்கொண்டு போக :)))))<br /><br />யார் அந்த அதிர்ஷ்டசாலியோ? :)))))))))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-64491211696857370502016-05-25T00:37:39.149-07:002016-05-25T00:37:39.149-07:00mru 24 May 2016 at 22:59
//அதெல்லா போதாது.... என...mru 24 May 2016 at 22:59<br /><br />//அதெல்லா போதாது.... எனிகுகு தனியா சொல்லிபோடோணும்லா......//<br /><br />தனியாவே (’கொத்தமல்லி விரை’யாகவே) சொல்லிப்போடுவோம். :)<br /><br />ஒரு ஆறு மாதங்களாவது பொறுமையாக இருங்கோ, முருகு.<br /><br />முன்னாவின் அக்காவுக்கு நிக்காஹ் .... இன்னும் நான்கு மாதங்களில் .... அதன்பின் தான் முன்னா சங்கிதி வெளியே வருமாக்கும். :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-5238421680393688472016-05-24T22:59:30.715-07:002016-05-24T22:59:30.715-07:00அதெல்லா போதாது.... எனிகுகு தனியா சொல்லிபோடோணும...அதெல்லா போதாது.... எனிகுகு தனியா சொல்லிபோடோணும்லா......mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-90237419066993667342016-05-24T12:21:35.322-07:002016-05-24T12:21:35.322-07:00:))))))))))))))))))))))))))))))
இதுவும் ஒரு மர்மம...:))))))))))))))))))))))))))))))<br /><br />இதுவும் ஒரு மர்மமே தான், மர்மக்கதை போலத்தான்.<br /><br />இதில் கடைசியில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படுமோ ! <br /><br />நம் சாரூவுக்கு ஏற்பட்டது போல இவளுக்கும் ஏதேனும் MIRACLE ஏற்பட்டால் மட்டுமே நல்லது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-43940842477399147832016-05-24T05:29:21.979-07:002016-05-24T05:29:21.979-07:00ஓ.... ஓ..கே... முன்னாவும் கல்யாணத்துக்கு ரெடியா இ...ஓ.... ஓ..கே... முன்னாவும் கல்யாணத்துக்கு ரெடியா இருக்காளா.... அட்வான்ஸ் வாழ்த்துகள் முன்னா....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-85810680396121547182016-05-24T05:27:44.694-07:002016-05-24T05:27:44.694-07:00ஒன்னுமே புரியலே உலகத்துல என்னமோ நடக்குது மர்ம...ஒன்னுமே புரியலே உலகத்துல என்னமோ நடக்குது மர்மமா இருக்குது....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-19490396148118468882016-05-24T03:08:13.772-07:002016-05-24T03:08:13.772-07:00mru 24 May 2016 at 02:28
//டீச்சரம்மா கேக்குதயே ...mru 24 May 2016 at 02:28<br /><br />//டீச்சரம்மா கேக்குதயே நானு கேட்டுபிட்டன்லா..ரிப்ளை ப்ளீஸ்.//<br /><br />மேலே டீச்சரம்மாவுக்கே நேரிடையாக ரிப்ளை கொடுத்துப் போட்டேன். அதுவே மின்னலு முருகுவுக்கும் சேர்த்துத்தான். இருவரும் சண்டை போடாமல் சமத்தாக அந்த சமாச்சாரத்தை பிரித்துக்கொள்ளவும் :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-69774365884156247672016-05-24T03:05:54.130-07:002016-05-24T03:05:54.130-07:00பூந்தளிர் 24 May 2016 at 02:02
//என்ன நடக்குது இ...பூந்தளிர் 24 May 2016 at 02:02<br /><br />//என்ன நடக்குது இங்க... ரெண்டு நாள் வரலைனா.. முன்னா நாச்சியார்.. கல்யாண கோபூஜின்னு பெயர்லாம் புதுசு புதுசா மாறிட்டு....//<br /><br />என்னுடன் பழக ஆரம்பிக்கும் எல்லோருக்கும், ஏதோவொரு நல்லது உடனே நடக்குதாம். குறிப்பாக கல்யாணம் நடக்காமல் இருக்கும் கோபியர்களுக்கு (கன்னிகளுக்கு) உடனடியாக கல்யாணம் குதிர்ந்து விடுகிறதாம். அதனால் என் பெயரை ’கல்யாண கோபாலகிருஷ்ணன்-ஜி’ன்னு மாற்றிவிட்டாளாம் இந்த முன்னாக்குட்டி. :)))))<br /><br />வேறு ஒன்றும் எனக்குத்தெரியாது ..... டீச்சர். என் வாயைக் கிளறாதீங்கோ ..... அப்புறம் ஏதாவது நான் உளறிப்புடுவேன். பிறகு என்மீது நம் முன்னாவுக்குக் கோபம் வந்துடுமாக்கும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-88999161419673942612016-05-24T02:59:24.643-07:002016-05-24T02:59:24.643-07:00பூந்தளிர் 24 May 2016 at 02:00
அது என்ன இன்ப அதிர...பூந்தளிர் 24 May 2016 at 02:00<br />அது என்ன இன்ப அதிர்ச்சி செய்திகள். சொன்னா நாங்களும் தெரிந்து சந்தோஷபடுவோமே....//<br /><br />நேரம் வரும்போது நேர்த்தியாகச் சொல்லப்படும். :)))))<br /><br />வேறென்ன .... எல்லாம் .... மேற்படி மேட்டர் பற்றிதான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-76479897875996529852016-05-24T02:28:24.019-07:002016-05-24T02:28:24.019-07:00டீச்சரம்மா கேக்குதயே நானு கேட்டுபிட்டன்லா..ரிப்...டீச்சரம்மா கேக்குதயே நானு கேட்டுபிட்டன்லா..ரிப்ளை ப்ளீஸ்<br />....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-7863886050494020992016-05-24T02:02:51.385-07:002016-05-24T02:02:51.385-07:00என்ன நடக்குது இங்க... ரெண்டு நாள் வரலைனா.. முன்...என்ன நடக்குது இங்க... ரெண்டு நாள் வரலைனா.. முன்னா நாச்சியார்.. கல்யாண கோபூஜின்னு பெயர்லாம் புதுசு புதுசா மாறிட்டு....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-19099112828884012282016-05-24T02:00:47.588-07:002016-05-24T02:00:47.588-07:00அது என்ன இன்ப அதிர்ச்சி செய்திகள். சொன்னா நாங்கள...அது என்ன இன்ப அதிர்ச்சி செய்திகள். சொன்னா நாங்களும் தெரிந்து சந்தோஷபட்வோமே....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-22726759265521801762016-05-23T21:10:02.857-07:002016-05-23T21:10:02.857-07:00தகவல் களுக்கு நன்றி கல்யாண கோபூஜி.....தகவல் களுக்கு நன்றி கல்யாண கோபூஜி.....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-23381207841565050752016-05-23T06:58:55.334-07:002016-05-23T06:58:55.334-07:00முன்னா தன் மனதில் நினைத்துள்ளதெல்லாம், நினைத்தபடிய...முன்னா தன் மனதில் நினைத்துள்ளதெல்லாம், நினைத்தபடியே, மேள தாளங்களுடன் மங்களகரமாக வெகு விரைவில் நடைபெற்றிட நம் ’முன்னா நாச்சியாரை’ அவர்களை ’கல்யாண கோபாலகிருஷ்ணப் பெருமாள்’ நன்கு ஆசீர்வதிக்கிறார் :)<br /><br />பெருமாள் கோயில்களில் சே(ர்)த்தித் திருவிழா என மிகச் சிறப்பாக நடைபெறுவது உண்டு. பெருமாளையும் அவரின் அன்புக்குரிய தேவியான நாச்சியாரையும் சேர்த்துவைத்து அமர்க்களமாகக் கொண்டாடி மகிழ்வார்கள். <br /><br />திருச்சி உறையூரில் நாச்சியார் கோயில் என்றே தனியாக ஒரு கோயில் உள்ளது. ஸ்ரீரங்கம் பெருமாள் ஆண்டுதோறும் நேரில் புறப்பட்டு அங்கு சே(ர்)த்தித் திருவிழாவில் கலந்துகொள்ள மேளதாளங்களுடன் ஜோராக மாப்பிள்ளை போல வருவார். :)<br /><br />இதுபற்றி மேலும் பல விபரங்களுக்கு இதோ இணைப்புகள்:<br /><br />http://jaghamani.blogspot.com/2013/10/blog-post_23.html <br />ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கம் - ஸ்ரீரங்கம் பெருமாள் பற்றி<br />(எனது ஏராளமான பின்னூட்டங்களுடன்)<br /><br />http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_7035.html<br />பாங்காய் அருளும் பங்குனி உத்திரம் + சே(ர்)த்தித் திருவிழா <br /><br />http://jaghamani.blogspot.com/2013/03/blog-post_25.html<br />பங்குனி உத்திரத் திருநாள் + சே(ர்)த்தித் திருவிழாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-33711403710678476972016-05-23T02:16:17.928-07:002016-05-23T02:16:17.928-07:00ஆயிரம் நிலவே வா ! ... ... ஓர் ஆயிரம் நிலவே வா !!
...ஆயிரம் நிலவே வா ! ... ... ஓர் ஆயிரம் நிலவே வா !!<br /><br />என்ற தலைப்பில் நான் கொடுத்துள்ளதோர் பதிவுக்காண இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-72305833879198679832016-05-22T22:00:07.240-07:002016-05-22T22:00:07.240-07:00எனது நேயர் விருப்பமாக இந்தப்பாடலை இன்று வெளியிட்டு...எனது நேயர் விருப்பமாக இந்தப்பாடலை இன்று வெளியிட்டுள்ளதும், மற்ற சில செய்திகளும் எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து விட்டது, முன்னாக்குட்டி. :)<br /><br />இன்னும் என்னால் அந்த இன்ப அதிர்ச்சிகளிலிருந்து வெளிவரவே முடியவில்லை. :)))))))))))))))))))))<br /><br />எனினும் என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்....ப்பா.<br /><br />இப்படிக்கு அன்புடன் தங்கள்,<br />கல்யாண கோபாலகிருஷ்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-6447564006427444382016-05-22T21:54:24.012-07:002016-05-22T21:54:24.012-07:00பாடல்: ஆயிரம் நிலவே வா
திரைப்படம்: அடிமைப் பெண்
...பாடல்: ஆயிரம் நிலவே வா <br />திரைப்படம்: அடிமைப் பெண் <br />பாடலாசிரியர்: கவிஞர் புலமைப் பித்தன் <br />இசை: கே.வி. மஹாதேவன் <br />பாடியோர்: : எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா <br />ஆண்டு: 1969 வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-1984226153870762062016-05-22T21:51:46.479-07:002016-05-22T21:51:46.479-07:00ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர ...ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா<br />இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட<br /><br />(ஆயிரம்)<br /><br />நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க<br />நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன<br />நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க<br />நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன<br /><br />இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ (2)<br /><br />உன் உயிரிலே என்னை எழுத பொன்மேனி தாராயோ<br /><br />(ஆயிரம்)<br /><br />மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ<br />கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்<br /><br />மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ<br />கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்<br /><br />இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ (2)<br /><br />அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக<br /><br />(ஆயிரம்)<br /><br />அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க<br />கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற<br /><br />அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க<br />கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற<br /><br />சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ (2)<br /><br />இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ<br /><br />(ஆயிரம்)<br /><br />பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்<br />தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்<br /><br />பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்<br />தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்<br /><br />என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ<br />அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ<br /><br />(ஆயிரம்)<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-33150728656142220472016-05-22T21:14:20.490-07:002016-05-22T21:14:20.490-07:00கல்யாண கோபூஜி யோட நேயர் வருப்பம்கல்யாண கோபூஜி யோட நேயர் வருப்பம்சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com