tag:blogger.com,1999:blog-6273263028649305784.post1634333931836948823..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: thottal poo malarumசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-46446403358690537232016-04-22T04:54:50.825-07:002016-04-22T04:54:50.825-07:00இந்தப்பாட்டும் இன்னொரு பாட்டும் ஸேமா இருக்காப்ல இர...இந்தப்பாட்டும் இன்னொரு பாட்டும் ஸேமா இருக்காப்ல இருக்கே முன்னா.... பட் நல்லா இருக்கு..பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-75015804709877779722016-04-21T21:32:46.089-07:002016-04-21T21:32:46.089-07:00முன்னா நீ போடுற அல்லா தமிளு பாட்டும் எங்கட க...முன்னா நீ போடுற அல்லா தமிளு பாட்டும் எங்கட குருஜிக்கு புடிச்ச பாட்டா போடுறே... முளுபாட்டும் சொல்லி போடுறாக......<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-24957328327106834012016-04-21T00:01:29.749-07:002016-04-21T00:01:29.749-07:00//ப்ராப்தம் 20 April 2016 at 05:48
பாட்டு மியூஸிக...//ப்ராப்தம் 20 April 2016 at 05:48<br />பாட்டு மியூஸிக் நல்லா இருக்கு.. கோபால் ஸாரின் முழு பாட்டு பதிவு ப்ளஸ் பாயிண்ட்....//<br /><br />தேங்க் யூ சாரூஊஊஊஊ. அந்த நான் சொன்ன என் கதையைப் படித்து கருத்து எழுதக்கூடாதாஆஆஆஆ?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-51382948656990828632016-04-20T05:48:28.504-07:002016-04-20T05:48:28.504-07:00பாட்டு மியூஸிக் நல்லா இருக்கு.. கோபால் ஸாரின் ம...பாட்டு மியூஸிக் நல்லா இருக்கு.. கோபால் ஸாரின் முழு பாட்டு பதிவு ப்ளஸ் பாயிண்ட்....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-48417727078357170572016-04-19T23:43:43.085-07:002016-04-19T23:43:43.085-07:00இந்தப்பாடலை ஏனோ என்னால் FULL SOUND இல் கேட்க முடிய...இந்தப்பாடலை ஏனோ என்னால் FULL SOUND இல் கேட்க முடியவில்லை. <br /><br />எவ்வளவு அழகான பாடல் வரிகள். <br /><br />முதல் இரண்டு வரிகளிலேயே ஒரு பெண் தான் சொல்ல வேண்டியதை அழகாக குறிப்பாக உணர்த்தி அசத்தி விடுகிறாள் பார்த்தீர்களா?<br /><br />அப்படியும் புரியாதவர்களுக்காக ’தொடாமல் நான் மலர்வேன்’ என்ற வரிகளை மட்டும் விளக்கி நான் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். எல்லோரும் அவசியமாகப் படிக்க வேண்டும் - ஜொள்ளிட்டேன் ..... ஸாரி ..... சொல்லிட்டேன்.<br /><br />இதோ அதற்கான இணைப்பு:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html<br /><br />கதையின் தலைப்பு:<br /><br />’ஆப்பிள் கன்னங்களும் .... அபூர்வ எண்ணங்களும்’ வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-4937700091705504402016-04-19T23:25:31.756-07:002016-04-19T23:25:31.756-07:00படம்: படகோட்டி (1964)
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி...படம்: படகோட்டி (1964) <br />இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி <br />பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா <br />வரிகள்: வாலி <br /><br />ராகம் : சுத்ததன்னியாசி<br /><br />ooooooooooooooooooooo<br /><br />தொட்டால் பூ மலரும்<br />தொடாமல் நான் மலர்வேன்<br />சுட்டால் பொன் சிவக்கும்<br />சுடாமல் கண் சிவந்தேன்<br /><br />தொட்டால்…<br /><br />கண்கள் தொடாமல்<br />கைகள் படாமல்<br />காதல் வருவதில்லை ஹோ!<br />காதல் வருவதில்லை<br /><br />நேரில் வராமல்<br />நெஞ்சை தராமல்<br />ஆசை விடுவதில்லை ஹோ!<br />ஆசை விடுவதில்லை<br /><br />தொட்டால்…<br /><br />இருவர் ஒன்றானால்<br />ஒருவர் என்றானால்<br />இளமை முடிவதில்லை ஹோ!<br />இளமை முடிவதில்லை<br /><br />எடுத்து கொண்டாலும்<br />கொடுத்து சென்றாலும்<br />பொழுதும் விடிவதில்லை ஹோய்<br />பொழுதும் விடிவதில்லை<br /><br />தொட்டால்…<br /><br />பக்கம் இல்லாமல்<br />பார்த்து செல்லாமல்<br />பித்தம் தெளிவதில்லை ஹோய்<br />பித்தம் தெளிவதில்லை<br /><br />வெட்கம் இல்லாமல்<br />வழங்கி செல்லாமல்<br />வர்க்கம் தெரிவதில்லை ஹோய்<br />வர்க்கம் தெரிவதில்லை<br /><br />தொட்டால்…<br /><br />பழரச தோட்டம்<br />பனிமலர் கூட்டம்<br />பாவை முகமல்லவா ஹோ<br />பாவை முகமல்லவா<br /><br />அழகிய தோள்கள்<br />பழகிய நாட்கள்<br />ஆயிரம் முகமல்லவா ஹோய்<br />ஆயிரம் முகமல்லவா<br /><br />ooooooooooooooooooooo<br /><br />மிகவும் அருமையான + எனக்குப் பிடித்த பாடல்.<br /><br />பாடலை வெளியிட்டு மீண்டும் என்னைக் கேட்கச்செய்த ‘முன்னாக் குட்டி’க்கு என் அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com