tag:blogger.com,1999:blog-6273263028649305784.post1297948428020489638..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: ஓஹ்ஹோ எந்தன் பேபிசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-85627388950857889632016-10-04T03:37:50.191-07:002016-10-04T03:37:50.191-07:00ஆச்சி ஸ்ரீதர் 4 October 2016 at 00:00
வாங்கோ ஆச்...ஆச்சி ஸ்ரீதர் 4 October 2016 at 00:00<br /><br />வாங்கோ ஆச்சி, நல்லா இருக்கீங்களா? உங்க வீட்டுக்காரரும், குழந்தைகள் இருவரும் செளக்யமா?<br /><br />//மிக்க நன்றி கோபு சார்.எனது கைவண்ணங்களை தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று சொன்னதற்கு உங்களுக்கே உரித்தான பெருந்தன்மையில் இங்கனம் பகிர்ந்துள்ளிர்கள்.மிக்க நன்றி.//<br /><br />இதற்கெல்லாம்போய் ‘நன்றி’ எதற்கு ஆச்சி? <br /><br />//இங்கனம் பதிவர்கள் முடிந்தால்<br />https://www.facebook.com/Aatchis-Silk-thread-jewelery-1176184945725862/<br />இந்த பக்கம் வருகை தரவும்.வேண்டுமெனில் அங்கே தொடர்புகொள்ளவும்.//<br /><br />இந்தக்குட்டிகளில் யாருக்காவது ஏதேனும் தேவை என்றால் உங்களை நிச்சயமாகத் தொடர்பு கொள்வார்கள். ஆல் த பெஸ்ட் ஆச்சி. <br /><br />அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-10176719588958213162016-10-04T00:00:53.559-07:002016-10-04T00:00:53.559-07:00மிக்க நன்றி கோபு சார்.எனது கைவண்ணங்களை தெரிந்தவர்க...மிக்க நன்றி கோபு சார்.எனது கைவண்ணங்களை தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று சொன்னதற்கு உங்களுக்கே உரித்தான பெருந்தன்மையில் இங்கனம் பகிர்ந்துள்ளிர்கள்.மிக்க நன்றி.<br /><br />இங்கனம் பதிவர்கள் முடிந்தால்<br />https://www.facebook.com/Aatchis-Silk-thread-jewelery-1176184945725862/<br />இந்த பக்கம் வருகை தரவும்.வேண்டுமெனில் அங்கே தொடர்புகொள்ளவும்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-30930322361777554862016-09-24T03:13:24.864-07:002016-09-24T03:13:24.864-07:00happy 23 September 2016 at 21:50
//எவ்வளவு பதிவர...happy 23 September 2016 at 21:50<br /><br />//எவ்வளவு பதிவர்கள் எவ்வளவு பேரை சந்தித்திருக்காங்க.. படிக்கவே சந்தோஷமா இருக்கே...//<br /><br />நேரில் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்வதைவிட, இவையெல்லாம் எழுத்தில் படிக்க மட்டுமே சந்தோஷமாக இருக்கும். :)))))<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-10618284087493737172016-09-24T03:10:10.796-07:002016-09-24T03:10:10.796-07:00happy 23 September 2016 at 21:48
//ஏ... அப்பா......happy 23 September 2016 at 21:48<br /><br />//ஏ... அப்பா... இவ்வளவு நேரமாகுமா...//<br /><br />ஆமாம். இரயில் பயணம் படுபோராகிவிடும். <br /><br />ஆனால் நீயும் உன் ஆத்துக்காரரும் பிற்காலத்தில் ப்ளேனில் ஓரிரு மணி நேரங்களில் ஜில்லுன்னு பறந்தே போய் வந்துகொண்டு இருக்கலாம். <br /><br />அதனால் நீ ஒன்றும் இப்போதே இதையெல்லாம் நினைத்துக் கவலையே படாதே! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-16801422636999099082016-09-24T02:58:38.656-07:002016-09-24T02:58:38.656-07:00happy 23 September 2016 at 21:39
//அதுவும் எனக்க...happy 23 September 2016 at 21:39<br /><br />//அதுவும் எனக்கு கோபு பெரிப்பா பொக்கிஷமா கிடைச்சிருக்காங்க..//<br /><br />எனக்கு மட்டும் என்னவாம் ... அது போலவே தான். ஆனால் அந்தப் பொக்கிஷங்கள் எதையும் நேரில் என் கண்களால் பார்க்க முடியாமல் இருப்பதில் மிகவும் வருத்தமே :(<br /><br />அதெல்லாம் கிடக்கட்டும். என் பொக்கிஷங்களை நீ இதோ இந்தப்பதிவுகளில் ஹாப்பியாப் படித்துப்பாருடா..கண்ணு.<br /><br />http://gopu1949.blogspot.in/2013/03/1.html - பகுதி-1<br />12 பகுதிகள் கொண்ட மிகவும் சுவாரஸ்யமான தொடர்<br />http://gopu1949.blogspot.in/2013/04/12.html - பகுதி-12<br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-67558729784799417752016-09-23T21:50:41.702-07:002016-09-23T21:50:41.702-07:00எவ்வளவு பதிவர்கள் எவ்வளவு பேரை சந்தித்திருக்காங்...எவ்வளவு பதிவர்கள் எவ்வளவு பேரை சந்தித்திருக்காங்க.. படிக்கவே சந்தோஷமா இருக்கே...happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-39344555216257747882016-09-23T21:48:37.234-07:002016-09-23T21:48:37.234-07:00ஏ... அப்பா... இவ்வளவு நேரமாகுமா...ஏ... அப்பா... இவ்வளவு நேரமாகுமா...happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-61676074758428561072016-09-23T21:39:26.204-07:002016-09-23T21:39:26.204-07:00எங்கெங்கோ இருக்கிறவங்களையும் நட்பு வட்டத்துக்குள் ...எங்கெங்கோ இருக்கிறவங்களையும் நட்பு வட்டத்துக்குள் சேர்த்துவைப்பது இந்த நெட் தான். மொபைல்ல நெட் உபயோகப்படுத்த ஆரம்பித்ததுமுதல் நன்னாவே புரிஞ்சுக்க முடியறது. அதுவும் எனக்கு கோபு பெரிப்பா பொக்கிஷமா கிடைச்சிருக்காங்க..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-49375131675135084282016-09-21T02:10:18.558-07:002016-09-21T02:10:18.558-07:00பூந்தளிர் 20 September 2016 at 22:12
முன்னாதான் ...பூந்தளிர் 20 September 2016 at 22:12<br /><br />முன்னாதான் சந்தோஷமாகவும் என்சாய் பண்ணிட்டு வந்திருக்காங்க...// <br /><br />என்னது, சந்தோஷமாக எ-ஞ்-ஜா-ய் பண்ணிட்டு வந்திருக்காளா? <br /><br />என்னிடம் அதுபற்றியெல்லாம் ஒன்றுமே மூச்சு விடவில்லையே அந்த லங்கிணி. <br /><br />உனக்கு இது எப்படித் தெரியும்? வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-76812432894766132382016-09-21T02:05:10.274-07:002016-09-21T02:05:10.274-07:00பூந்தளிர் 20 September 2016 at 22:10
//”யாரோ&quo...பூந்தளிர் 20 September 2016 at 22:10<br /><br />//”யாரோ" வை சந்திக்காமல் இருப்பதே நல்லதுக்குதான்......//<br /><br />சரீங்க .... இதுபோல பெரிய வேதாந்தி போல தத்துவமெல்லாம் பேசாதீங்கோ. கோபமா வருது எனக்கு.<br /><br />‘எல்லாம் நன்மைக்கே’ என நினைப்பவன்தான் நானும். <br /><br />எங்கிட்டவே என் பாடத்தைப் போடுறீங்களா? ஓக்கே .... ஓக்கே. செளக்யமா சந்தோஷமா இருங்கோ, நீங்களாவது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-74317568303980502662016-09-20T22:12:21.429-07:002016-09-20T22:12:21.429-07:00முன்னாதான் முருகு...சாரூ வை சந்திக்க வாய்ப்பு கிட...முன்னாதான் முருகு...சாரூ வை சந்திக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு..சந்தோஷமாகவும் என்சாய் பண்ணிட்டு வந்திருக்காங்க...அவளின் சந்தோஷமாவது நிலைக்கட்டும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-91313058748898840402016-09-20T22:10:00.273-07:002016-09-20T22:10:00.273-07:00சந்தித்த போது மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. ச...சந்தித்த போது மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. சில சமயம் சந்தோஷங்களே சுமையாக ஆகிவிடுகிறதே... " யாரோ" வை சந்திக்காமல் இருப்பதே நல்லதுக்குதான்......<br />பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-31934035609904294472016-09-20T08:45:14.534-07:002016-09-20T08:45:14.534-07:00பூந்தளிர் 20 September 2016 at 05:30
//படிக்காம ...பூந்தளிர் 20 September 2016 at 05:30<br /><br />//படிக்காம தவிக்கறதுக்கு படிச்சுட்டே தவிக்கலாம்.....//<br /><br />ஆஹா, ரொம்பவும் கரெக்ட்டா சொல்லிட்டேள்! <br /><br />எப்படியும் ஏதோ ஒரு தவிப்பு இருக்கத்தான் இருக்குதுன்னு நான் என் மனதில் நினைப்பதையே நீங்களும் கரெக்டா சொல்றீங்கோ. <br /><br />மஹாராணியாரான தங்களின் உத்தரவு எப்படியோ அப்படியே செய்திடுவோம். <br /><br />தங்கள் ஸித்தம் .... எந்தன் பாக்யம் !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-50486346013515726172016-09-20T06:31:41.435-07:002016-09-20T06:31:41.435-07:00பூந்தளிர் 20 September 2016 at 05:33
//முருகு இப...பூந்தளிர் 20 September 2016 at 05:33<br /><br />//முருகு இப்ப மஸ்கட்ல இருக்காளா...//<br /><br />ஆமாம். அவள் இப்போ மஸ்கட்ல பிஸ்கட் (MUNAKKO BISCUITS) சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாள்.<br /><br />//உங்கள் பதிவுகளுக்கு நாங்க இருவரும் எவ்வளவு முட்டி மோதிக்கிட்டு இருந்தோம் பின்னூட்டத்துலே. எதையுமே மறக்கவே முடியல..//<br /><br />அதெல்லாம் ஒரு பொற்காலம் என ஆகிவிட்டதே, என் ராஜாத்தி. என்னாலும்தான் மறக்கவே முடியவில்லை.<br /><br />http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html<br /><br />என்ன செய்வது. காலம் மாறமாற காட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.<br /><br />சண்டிக்குதிரைகளான உங்கள் இருவருக்கும்தான் என்னால் இன்னும் பரிசுத்தொகைகளைக் கொடுக்க ‘கொடுப்பிணை’ இல்லாமலேயே இருந்து வருகிறது. :(<br /><br />முன்னாவின் முழங்கால் உயரத்துக்கு, முரட்டுக்குத்து விளக்குகளாக, அதுவும் வெள்ளியில் கொடுக்கக்கூடிய + வாங்கிக்கொள்ளக் கூடிய உச்ச நிலையினில் இருக்கும் கோடீஸ்வரிகளுக்கு நான் அன்புடன் தயாரித்து வைத்திருந்த அந்த அன்பு கலந்த மிகச்சிறிய பரிசுத்தொகை துச்சமாகத்தான் இருந்திருக்கும். <br /><br />ஏதோ என்னால் முடிந்தது அவ்வளவுதான். <br /><br />ஏழைக்குத்தகுந்த எள்ளுரண்டை எனச் சொல்லுவார்களே ... அதுபோலத்தான் அதுவும். நினைத்தால் எனக்கே கொஞ்சம் வெட்கமாகவும் இருக்குது. <br /><br />இருப்பினும் உங்கள் இருவரின் நினைவாகவும் என்னிடம் இன்றுவரை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்துக்கொண்டு இருக்கிறேன். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-75859447651384291082016-09-20T05:33:42.013-07:002016-09-20T05:33:42.013-07:00முருகு இப்ப மஸ்கட்ல இருக்காளா... உங்கள் பதிவுகளு...முருகு இப்ப மஸ்கட்ல இருக்காளா... உங்கள் பதிவுகளுக்கு நாங்க இருவரும் எவ்வளவு முட்டி மோதித்டிருக்கோம் பின்னூட்டத்துவ எதையுமே மறக்கவே முடியல..<br />பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-73853167027653956892016-09-20T05:30:33.454-07:002016-09-20T05:30:33.454-07:00படிக்காம தவிக்கறதுக்கு படிச்சுட்டே தவிக்கலாம்.......படிக்காம தவிக்கறதுக்கு படிச்சுட்டே தவிக்கலாம்.....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-4936449206184953052016-09-19T05:56:48.399-07:002016-09-19T05:56:48.399-07:00பூந்தளிர் 19 September 2016 at 05:22
//படிக்க பட...பூந்தளிர் 19 September 2016 at 05:22<br /><br />//படிக்க படிக்க மனசுபூரா ......... தவிக்கத்தான் செய்யுது.//<br /><br />படிக்கப் படிக்க மனசுபூரா தவிக்கத்தான் செய்யும். இனிமேல் பழையபடி படிக்கமால் வேணா இருந்து பாருங்கோ. <br /><br />அது இதைவிட இன்னும் கொடுமையாக இருக்கும். <br /><br />படிக்காட்டியும், அது நம்மைத் தவியோ தவியென தவிக்கத்தான் வைக்கும். என்ன செய்வது சொல்லுங்கோ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-38728066813361987212016-09-19T05:48:18.591-07:002016-09-19T05:48:18.591-07:00பூந்தளிர் 19 September 2016 at 05:20
//எல்லாரும்...பூந்தளிர் 19 September 2016 at 05:20<br /><br />//எல்லாரும் சௌரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கட்டும்//<br /><br />’லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து’ என அசரீரி வாக்குப் போலச் சொல்லியுள்ள எங்கட அம்பாள் ராஜாத்திக்கு ஒரு பெரிய ’ஜே’ போட்டுக்கொள்கிறேன். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-40698223918669189192016-09-19T05:45:41.389-07:002016-09-19T05:45:41.389-07:00பூந்தளிர் 19 September 2016 at 05:18
//நம்பரிலும...பூந்தளிர் 19 September 2016 at 05:18<br /><br />//நம்பரிலும் இவ்வளவு ஆராய்ச்சியா//<br /><br />நம்பர் மிகவும் முக்கியம் அல்லவா!<br /><br />அதனால்தானே, உனக்கு உன் சாமர்த்தியங்களையெல்லாம் எடைபோட்டு, திருப்தியாகி, நான் டீச்சர் நம்பர் ஒன் (No.1) எனக் கொடுத்துள்ளேன். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-14200415210160252352016-09-19T05:42:30.990-07:002016-09-19T05:42:30.990-07:00பூந்தளிர் 19 September 2016 at 05:17
//எல்லாம் ந...பூந்தளிர் 19 September 2016 at 05:17<br /><br />//எல்லாம் நன்மைக்கே என்று நினைச்சுக்க வேண்டியதுதான்..//<br /><br />இதைச்சொல்லியுள்ள உன் வாய்க்குள் சர்க்கரை போடணும் போல உள்ளது. நீயே எடுத்து நீயே உன் வாயில் போட்டுக்கோ !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-74919464424019022972016-09-19T05:22:46.699-07:002016-09-19T05:22:46.699-07:00படிக்க படிக்க மனசுபூரா .........தவிக்கத்தான் செய...படிக்க படிக்க மனசுபூரா .........தவிக்கத்தான் செய்யுது. பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-26383806489462130312016-09-19T05:20:37.551-07:002016-09-19T05:20:37.551-07:00எல்லாரும் சௌரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கட்டும...எல்லாரும் சௌரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கட்டும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-20343579947477803442016-09-19T05:18:59.512-07:002016-09-19T05:18:59.512-07:00நம்பரிலும் இவ்வளவு ஆராய்ச்சியாநம்பரிலும் இவ்வளவு ஆராய்ச்சியாபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-64529005238847510762016-09-19T05:17:59.592-07:002016-09-19T05:17:59.592-07:00எல்லாம் நன்மைக்கே என்று நினைச்சுக்க வேண்டியதுதான...எல்லாம் நன்மைக்கே என்று நினைச்சுக்க வேண்டியதுதான்..பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-1059296389772166292016-09-18T10:15:22.451-07:002016-09-18T10:15:22.451-07:00பூந்தளிர் 18 September 2016 at 05:42
//கோவைலேந்த...பூந்தளிர் 18 September 2016 at 05:42<br /><br />//கோவைலேந்து மும்பை 35----40--- மணி நேரம் பிடிக்குமே. போரடிச்சுடும்...எப்படி சமாளித்தார்களோ..//<br /><br />முன்னாவின் அப்பாவுக்கு இரயில்வேயில் உத்யோகம். அதனால் இவர்கள் அனைவருக்குமே இரயிலில் ஃப்ரீ பாஸ் உண்டு. அதனால் அதனை பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள்.<br /><br />தனியாக இல்லாமல் நால்வராகச் சேர்ந்து முதன் முறையாக மும்பைக்குப் போய் இருப்பதால் போர் அடித்திருக்காது. அடிக்கடி போனால்தான் அலுப்பாகி விடும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com