tag:blogger.com,1999:blog-6273263028649305784.post1118256681413221384..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: daga daga ena aada vaaசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-89375710266143843312016-07-02T01:28:11.555-07:002016-07-02T01:28:11.555-07:00ப்ராப்தம் 1 July 2016 at 22:04
//ஹிந்து கடவுளரின்...ப்ராப்தம் 1 July 2016 at 22:04<br /><br />//ஹிந்து கடவுளரின் வித்யாசமான குத்தாட்டம் போல இருக்கு...//<br /><br />குத்தாட்ட முடிவில் 5:53 to 5:56 என்ற இடத்தில் பாருங்கோ சாரூஊஊஊ. <br /><br />சிவனும் சக்தியும் ஒருவரோடு ஒருவர் அப்படியே சூப்பராகப் பின்னிப்பிணைந்து, ஒன்றரக் கலந்து, அர்த்தநாரீஸ்வரர் ஆகி விடுகிறார்களே ! <br /><br />அதுதான் இதில் மிகவும் முக்கியமான சமாச்சாரமாகும் !! <br /><br />உங்களுக்குத் தெரியாததா, நான் இங்கு புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன்? வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-54305430448148531342016-07-01T22:04:04.074-07:002016-07-01T22:04:04.074-07:00ஹிந்து கடவுளரின் வித்யாசமான குத்தாட்டம் போல இருக...ஹிந்து கடவுளரின் வித்யாசமான குத்தாட்டம் போல இருக்கு... பாட்டு ரொம்ப நல்லா இருக்கு....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-9364662849976644302016-07-01T05:10:27.938-07:002016-07-01T05:10:27.938-07:00பூந்தளிர் 1 July 2016 at 03:33
//முருகு... ஸ்பெஷ...பூந்தளிர் 1 July 2016 at 03:33<br /><br />//முருகு... ஸ்பெஷல்னு... இந்த பாட்டு போட்டா அவ எப்படி ரசிப்பா...//<br /><br />அதானே .... அதுவும் ஒளவையார் என்ற தமிழ்க்கிழவி பாடும் பாடல் .... முருகுவின் அம்மிக்கே பிடிக்குமோ பிடிக்காதோ ...... கல்யாணப்பொண்ணு முருகுவுக்கு எப்படிப்பிடிக்கும் !<br /><br />ஒருவேளை அவர்கள் இருவரின் (சிவன்+ஷக்தி யின்) குத்தாட்டம், முருகுவுக்குப் பிடிக்குமோ என இந்தப்பதிவரம்மா இதனைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுப்பாங்களோ என்னவோ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-45999912886943286592016-07-01T04:46:17.800-07:002016-07-01T04:46:17.800-07:00mru 1 July 2016 at 03:23
**இந்த ஆடல் பாடல் நம் ம...mru 1 July 2016 at 03:23<br /><br />**இந்த ஆடல் பாடல் நம் முருகுவுக்குப் பிடிக்காமல் <br />ஒருவேளை அது முறுக்கிக்கொள்ளலாம்.**<br /><br />//கரீட்டோ கரீட்டு..... இன்னா குத்தாட்டம் போடுறாக இவுக..... இதுபோல ஆட்டம் பாட்டெல்லா எங்கட குருஜியாலதா ரசிச்சுகிட ஏலும்....//<br /><br />என்னாலேயே சகிக்க / ரசிக்க முடியவில்லையே முருகு !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-74189175885544490502016-07-01T03:33:25.092-07:002016-07-01T03:33:25.092-07:00முருகு... ஸ்பெஷல்னு... இந்த பாட்டு போட்டா அவ எப...முருகு... ஸ்பெஷல்னு... இந்த பாட்டு போட்டா அவ எப்படி ரசிப்பா...பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-3613797655022104452016-07-01T03:23:15.375-07:002016-07-01T03:23:15.375-07:00//இந்த ஆடல் பாடல் நம் முருகுவுக்குப் பிடிக்காமல்
...//இந்த ஆடல் பாடல் நம் முருகுவுக்குப் பிடிக்காமல் <br />ஒருவேளை அது முறுக்கிக்கொள்ளலாம்.//<br /><br /> கரீட்டோ கரீட்டு..... இன்னா குத்தாட்டம் போடுறாக இவுக..... இதுபோல ஆட்டம் பாட்டெல்லா எங்கட குருஜியாலதா ரசிச்சுகிட ஏலும்....<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-64124930802676058292016-07-01T00:52:56.306-07:002016-07-01T00:52:56.306-07:00இந்த ஆடல் பாடல் நம் முருகுவுக்குப் பிடிக்காமல்
ஒர...இந்த ஆடல் பாடல் நம் முருகுவுக்குப் பிடிக்காமல் <br />ஒருவேளை அது முறுக்கிக்கொள்ளலாம்.<br /><br />எனினும் பாடல் பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-90860983280423586942016-07-01T00:52:06.651-07:002016-07-01T00:52:06.651-07:00பாடல்வரிகள்: கண்ணதாசன்
பாடியவர் : கேபி சுந்தராம்ப...பாடல்வரிகள்: கண்ணதாசன்<br /><br />பாடியவர் : கேபி சுந்தராம்பாள்.<br /><br />திரைப்படம் : காரைக்கால் அம்மையார்<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-48772035247803887802016-07-01T00:48:33.125-07:002016-07-01T00:48:33.125-07:00தகதகதக தகதகவென ஆடவா
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி
இசை...தகதகதக தகதகவென ஆடவா<br />ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி<br />இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே (2)<br /><br />ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா<br />உன் தமிழமுதை படித்த நான் பாடும் படி ( 2)<br /><br />தகதகதக தகதகவென ஆடவா <br />சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா (தகதக)<br /><br />ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே<br />நீலகண்டனே வேத நாயகா நீதியின் காவலனே(ஆலகாலனே)<br /><br />தாள வகைகளோடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர் கணமே<br />காலைத்தூக்கியே ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே(தாள)<br /><br />முத்து கொடி சக்தி குலமகள் வித்துகொரு <br />வெள்ளம் துணையென பக்திகொடி<br />படரும் நெஞ்சினில் விளையாட<br /><br />தித்தித்திப்பது இறைவன் செயலென <br />பற்றுதரும் பரமன் துணையென<br />சுத்தத்தொடு மனிதர் குலமொரு இசை பாட<br /><br />கற்று தரும் ஒரு வகை அறிவினில் <br />முற்றும் தெரிவது போல் மனிதர்கள் <br />கற்று புகழ்பெறுவார்கள்<br />அவர்களும் உறவாட<br /><br />திக்கு பல திமிதிமியென <br />தக்கத்துணை தகதகவென<br />தக்கக்கடல் அலையென நடமிடுஉலகாள<br /><br />இம்மைக்கும் ஏழேழு <br />பிறவிக்கும் பற்றாகி <br />எழிலோடு எமையாளவா<br /><br />இயல் இசை நாடக <br />முத்தமிழ் தம்மிலே<br />இயங்கியே உலகாளாவா<br /><br />அம்மைக்கும் நாயகா<br />அப்பனே அய்யனே<br />அரசனே நடமாடவா<br /><br />ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென <br />அம்மையுடன் நீயாடவா<br /><br />சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச்செய்த நீ<br />நெருப்புக்குள் நீரொன்று தரச்செய்த நீ(சிரிப்புக்குள்)<br /><br />கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர்தந்த நீ<br />களிப்புக்குள் உலகங்கள் நடமாடவா (கருப்பைக்குள்)<br /><br />உலகத்து நிதியே<br />சமயத்து பொருளே<br /><br />இதயத்து அறிவே<br />இருளுக்கு ஒளியே<br /><br />ஆடவா நடமாடவா<br />விளையாடவா உலகாடவா (ஆடவா)<br /><br />நாத கீத போத வேத <br />பாவ ராக தாளமோடு (நாத)<br /><br />அடியவர் திருமுடி வணங்கிட <br />கொடி உயர்ந்திட படை நடுங்கிட<br /><br />தகதகதக தகதகவென ஆடவா <br />சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா (தகதக)<br /><br />ஓம் நமச்சிவாய(4)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com